புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
2009ம் ஆண்டு. லோக்சபா தேர்தல் களம். அதிமுக கூட்டணியின் தேர்தல் பிரசாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்த நேரம். காரணம், ஈழத்தில் போர் உக்கிரமடைந்திருந்ததால். அத்தனை பேரின் கண்களும் அப்போது அதிமுக அணியில் இடம் பெற்றிருந்த வைகோ மீதே இருந்தது.
ஈழத் தமிழர்களுக்கு எதிரான நிலையை கொண்டிருந்த ஜெயலலிதாவையே, அவர்களுக்கு ஆதரவாகப் பேச வைத்து வெற்றி கண்டிருந்தார் வைகோ என்பதே அதற்குக் காரணம்.
அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டுப் பிரசாரக் கூட்டம் ஜெயா டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அத்தனை தலைவர்களும் பேசினார்கள் - ஜெயலலிதா உள்பட. ஆனால் அனைவரையும் வசீகரித்தது வைகோவின் முழக்கப் பேச்சு மட்டுமே. ஜெயலலிதா நீட்டி முழக்கிப் பேசியபோது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டதைக் காண முடிந்தது. அவ்வளவு 'போர்' அந்தப் பேச்சு. அதை ஜெயலலிதாவே தனது பேச்சின்போது மறைமுகமாக சுட்டிக் காட்டி, நான் எவ்வளவு நேரம் பேசினாலும் நீங்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்றார்.
ஆனால் வைகோ பேசியபோது மின்சாரம் பாய்ந்தது போன்ற துடிப்பைப் பெற்றனர் தொண்டர்கள் - அதிமுகவினர் உள்பட.
அது மட்டுமா..? அதிமுக போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் - மதிமுக போட்டியிட்ட தொகுதிகளில் கூட அதிக நேரத்தை செலவிடாமல் - சூறாவளியாக சுழன்று பிரசாரம் செய்தார் வைகோ. அதை நிச்சயம் அதிமுக தொண்டர்கள் மறக்க மாட்டார்கள்.
அதிமுகவைப் போலவே மதிமுகவுக்கும் கணிசமான தொண்டர்கள் உள்ள கொங்கு மண்டலத்தில் வைகோ செய்த பிரசாரமும், காங்கிரஸாரை கடுமையாக சாடி அவர் பேசிய பேச்சுக்களும் அதிமுக கூட்டணிக்கு பெரும் வெற்றியைத் தேடி தந்தன. இதை நிச்சயம் அதிமுகவினர் மறந்திருக்க மாட்டார்கள்.
அப்படிப்பட்ட பிரசார பீரங்கியை இன்று தூக்கிப் போட்டு விட்டார் ஜெயலலிதா. பீரங்கியே இல்லாமல், வன்னியர்கள், முக்குலத்தோர், நாடார் சமுதாயத்தினர், இஸ்லாமியர்கள் என்று 'பெரும் பெரும் ஆயுதங்களுடன்' வலிமையாக இருக்கும் 'எதிரி'யான திமுகவை சந்திக்க போர்க்களம் புகுந்துள்ளார் ஜெயலலிதா. கிட்டத்தட்ட ஜெயலலிதா இப்போது நிராயுதபாணி நிலையில்தான் உள்ளார். அவருக்காக பேசக் கூடிய, பிரசாரம் செய்யக் கூடிய தலைவர்கள் அதிமுக கூட்டணியில் இல்லை என்றே சொல்லலாம்.
இதற்குப் பல காரணங்களைக் காட்டலாம்
1. தேமுதிக கூட்டணியில் இடம் பெற்றாலும் கூட நிச்சயம் அதிமுகவினருக்காக அவர்கள் உயிரைக் கொடுத்தோ, வியர்வை சிந்தியோ, கடுமையாக உழைத்தோ பிரசாரம் செய்யப் போவதில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மை. தங்களது வெற்றிக்கும், தங்களது அங்கீகாரத்திற்காகவும் மட்டுமே தேமுதிகவினர் பாடுபடுவார்கள் என்பதை 'ப்ரீகேஜி' படிக்கும் குழந்தை கூட சொல்லி விடும்.
தனக்குக்கிடைத்துள்ள மிகப் பெரிய வாய்ப்பான இதைப் பயன்படுத்தி தனக்கும், தனது கட்சிக்கும் நல்ல செல்வாக்கை ஏற்படுத்திக் கொள்ளவே விஜயகாந்த் முயல்வாரே தவிர வைகோவைப் போல அதிமுகவுக்காக கடுமையாக உழைக்க நிச்சயம் அவர் முன்வர மாட்டார் என்பதே உண்மை.
2. இடதுசாரி கட்சிகளுக்கு குறிப்பிட்ட ஓட்டு வங்கி மட்டுமே உள்ளது. அங்கு திறமையாக பேசக் கூடிய, மக்களைக் கவரக் கூடிய தலைவர்கள் யாரும் இல்லை.
3. நடிகர் சரத்குமார் நிச்சயம் பிரசார பீரங்கியாக முடியாது. அவரே இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுகிறார். ஜெயலலிதா மற்றும் அதிமுகவின் பலத்தை மட்டுமே அவர் நம்பி நிற்கிறார்.
4. மற்ற கட்சிகளும் கூட அதிமுக முதுகில் ஓசி சவாரி செய்து இலக்கை அடையும் முயற்சியில்தான் உள்ளன.
இப்படி எல்லாப் பக்கமும் அதிமுகவுக்கு உண்மையான ஆதரவு காட்டக்கூடியவர்கள் யாருமே இல்லை என்ற நிலை. முழுக்க முழுக்க ஜெயலலிதாவின் பேச்சை மட்டுமே நம்பி அதிமுகவினர் களம் காண வேண்டிய நிலை.
கடந்த லோக்சபா தேர்தலின்போது திமுகவினர் செய்த முறைகேடுகளை அதிமுகவினரை விட படு உன்னிப்பாக கண்காணித்து அவ்வப்போது தேர்தல் ஆணையத்தைத் தொடர்பு கொண்டு புகார்களைப் பறக்க விட்டும், தேவைப்படும்போது மறியல் போன்றவற்றில் ஈடுபட்டும் தூள் கிளப்பியவர் வைகோ மட்டுமே. கிட்டத்தட்ட கூட்டணியின் தலைவர் போலவே அவரது செயல்பாடுகள் இருந்தன. அதாவது தலைமை என்றால் இப்படித்தான் எல்லாவற்றிலும் லீட் செய்து, அனைவரையும் அரவணைத்து, தேவைப்படும் போது போர்க்கொடி உயர்த்தி, புரட்சி செய்து பட்டையைக் கிளப்ப வேண்டும் என்பதை நிரூபிப்பது போல இருந்தது வைகோவின் அரசியல் பணிகள்.
இன்று அத்தனையையும் இழந்து நிற்கிறார் ஜெயலலிதா. வைகோ என்ற பெரும் துணையை அவர் இழந்திருக்கிறார். நிச்சயம் இதுதேர்தலில் அதிமுகவுக்கு பல நஷ்டங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆணித்தரமாக பெற்றிருக்க வேண்டிய வெற்றியை, இப்படி 'அந்தல் சிந்தலாக' ஜெயலலிதா மாற்றியது ஏன் என்பதுதான் ஒருவருக்குமே புரியவில்லை. விஜயகாந்த்தை மட்டும் நம்பி இந்த சூதாட்டத்தில் அவர் இறங்கியிருப்பாரேயானால் அதை விட அதி பயங்கரமான 'ரிஸ்க்' வேறு எதுவும் இல்லை என்பதே இப்போதைக்கு அனைவரின் கருத்துமாகும்
தட்ஸ்தமிழ்
ஈழத் தமிழர்களுக்கு எதிரான நிலையை கொண்டிருந்த ஜெயலலிதாவையே, அவர்களுக்கு ஆதரவாகப் பேச வைத்து வெற்றி கண்டிருந்தார் வைகோ என்பதே அதற்குக் காரணம்.
அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டுப் பிரசாரக் கூட்டம் ஜெயா டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அத்தனை தலைவர்களும் பேசினார்கள் - ஜெயலலிதா உள்பட. ஆனால் அனைவரையும் வசீகரித்தது வைகோவின் முழக்கப் பேச்சு மட்டுமே. ஜெயலலிதா நீட்டி முழக்கிப் பேசியபோது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டதைக் காண முடிந்தது. அவ்வளவு 'போர்' அந்தப் பேச்சு. அதை ஜெயலலிதாவே தனது பேச்சின்போது மறைமுகமாக சுட்டிக் காட்டி, நான் எவ்வளவு நேரம் பேசினாலும் நீங்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்றார்.
ஆனால் வைகோ பேசியபோது மின்சாரம் பாய்ந்தது போன்ற துடிப்பைப் பெற்றனர் தொண்டர்கள் - அதிமுகவினர் உள்பட.
அது மட்டுமா..? அதிமுக போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் - மதிமுக போட்டியிட்ட தொகுதிகளில் கூட அதிக நேரத்தை செலவிடாமல் - சூறாவளியாக சுழன்று பிரசாரம் செய்தார் வைகோ. அதை நிச்சயம் அதிமுக தொண்டர்கள் மறக்க மாட்டார்கள்.
அதிமுகவைப் போலவே மதிமுகவுக்கும் கணிசமான தொண்டர்கள் உள்ள கொங்கு மண்டலத்தில் வைகோ செய்த பிரசாரமும், காங்கிரஸாரை கடுமையாக சாடி அவர் பேசிய பேச்சுக்களும் அதிமுக கூட்டணிக்கு பெரும் வெற்றியைத் தேடி தந்தன. இதை நிச்சயம் அதிமுகவினர் மறந்திருக்க மாட்டார்கள்.
அப்படிப்பட்ட பிரசார பீரங்கியை இன்று தூக்கிப் போட்டு விட்டார் ஜெயலலிதா. பீரங்கியே இல்லாமல், வன்னியர்கள், முக்குலத்தோர், நாடார் சமுதாயத்தினர், இஸ்லாமியர்கள் என்று 'பெரும் பெரும் ஆயுதங்களுடன்' வலிமையாக இருக்கும் 'எதிரி'யான திமுகவை சந்திக்க போர்க்களம் புகுந்துள்ளார் ஜெயலலிதா. கிட்டத்தட்ட ஜெயலலிதா இப்போது நிராயுதபாணி நிலையில்தான் உள்ளார். அவருக்காக பேசக் கூடிய, பிரசாரம் செய்யக் கூடிய தலைவர்கள் அதிமுக கூட்டணியில் இல்லை என்றே சொல்லலாம்.
இதற்குப் பல காரணங்களைக் காட்டலாம்
1. தேமுதிக கூட்டணியில் இடம் பெற்றாலும் கூட நிச்சயம் அதிமுகவினருக்காக அவர்கள் உயிரைக் கொடுத்தோ, வியர்வை சிந்தியோ, கடுமையாக உழைத்தோ பிரசாரம் செய்யப் போவதில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மை. தங்களது வெற்றிக்கும், தங்களது அங்கீகாரத்திற்காகவும் மட்டுமே தேமுதிகவினர் பாடுபடுவார்கள் என்பதை 'ப்ரீகேஜி' படிக்கும் குழந்தை கூட சொல்லி விடும்.
தனக்குக்கிடைத்துள்ள மிகப் பெரிய வாய்ப்பான இதைப் பயன்படுத்தி தனக்கும், தனது கட்சிக்கும் நல்ல செல்வாக்கை ஏற்படுத்திக் கொள்ளவே விஜயகாந்த் முயல்வாரே தவிர வைகோவைப் போல அதிமுகவுக்காக கடுமையாக உழைக்க நிச்சயம் அவர் முன்வர மாட்டார் என்பதே உண்மை.
2. இடதுசாரி கட்சிகளுக்கு குறிப்பிட்ட ஓட்டு வங்கி மட்டுமே உள்ளது. அங்கு திறமையாக பேசக் கூடிய, மக்களைக் கவரக் கூடிய தலைவர்கள் யாரும் இல்லை.
3. நடிகர் சரத்குமார் நிச்சயம் பிரசார பீரங்கியாக முடியாது. அவரே இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுகிறார். ஜெயலலிதா மற்றும் அதிமுகவின் பலத்தை மட்டுமே அவர் நம்பி நிற்கிறார்.
4. மற்ற கட்சிகளும் கூட அதிமுக முதுகில் ஓசி சவாரி செய்து இலக்கை அடையும் முயற்சியில்தான் உள்ளன.
இப்படி எல்லாப் பக்கமும் அதிமுகவுக்கு உண்மையான ஆதரவு காட்டக்கூடியவர்கள் யாருமே இல்லை என்ற நிலை. முழுக்க முழுக்க ஜெயலலிதாவின் பேச்சை மட்டுமே நம்பி அதிமுகவினர் களம் காண வேண்டிய நிலை.
கடந்த லோக்சபா தேர்தலின்போது திமுகவினர் செய்த முறைகேடுகளை அதிமுகவினரை விட படு உன்னிப்பாக கண்காணித்து அவ்வப்போது தேர்தல் ஆணையத்தைத் தொடர்பு கொண்டு புகார்களைப் பறக்க விட்டும், தேவைப்படும்போது மறியல் போன்றவற்றில் ஈடுபட்டும் தூள் கிளப்பியவர் வைகோ மட்டுமே. கிட்டத்தட்ட கூட்டணியின் தலைவர் போலவே அவரது செயல்பாடுகள் இருந்தன. அதாவது தலைமை என்றால் இப்படித்தான் எல்லாவற்றிலும் லீட் செய்து, அனைவரையும் அரவணைத்து, தேவைப்படும் போது போர்க்கொடி உயர்த்தி, புரட்சி செய்து பட்டையைக் கிளப்ப வேண்டும் என்பதை நிரூபிப்பது போல இருந்தது வைகோவின் அரசியல் பணிகள்.
இன்று அத்தனையையும் இழந்து நிற்கிறார் ஜெயலலிதா. வைகோ என்ற பெரும் துணையை அவர் இழந்திருக்கிறார். நிச்சயம் இதுதேர்தலில் அதிமுகவுக்கு பல நஷ்டங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆணித்தரமாக பெற்றிருக்க வேண்டிய வெற்றியை, இப்படி 'அந்தல் சிந்தலாக' ஜெயலலிதா மாற்றியது ஏன் என்பதுதான் ஒருவருக்குமே புரியவில்லை. விஜயகாந்த்தை மட்டும் நம்பி இந்த சூதாட்டத்தில் அவர் இறங்கியிருப்பாரேயானால் அதை விட அதி பயங்கரமான 'ரிஸ்க்' வேறு எதுவும் இல்லை என்பதே இப்போதைக்கு அனைவரின் கருத்துமாகும்
தட்ஸ்தமிழ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஜெ க்கு என்ன ஆச்சுன்னு தெரியல ஜெயிக்க தகுதியில்லாத ஆளெல்லாம் களத்துல நிப்பாட்டியிருக்காங்க. இவங்களுக்கு அந்த அளவுக்கு வாய்ஸ் இல்லைன்னு தெரிஞ்சும் நிப்பாட்டியிருக்காங்க. என்ன ஆகப் போகுதுன்னு தெரியல
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Manik wrote:ஜெ க்கு என்ன ஆச்சுன்னு தெரியல ஜெயிக்க தகுதியில்லாத ஆளெல்லாம் களத்துல நிப்பாட்டியிருக்காங்க. இவங்களுக்கு அந்த அளவுக்கு வாய்ஸ் இல்லைன்னு தெரிஞ்சும் நிப்பாட்டியிருக்காங்க. என்ன ஆகப் போகுதுன்னு தெரியல
எல்லாம் ஒரு பத்திரிக்கையாளரும் ,சில ஜோசியர்களும் கொடுக்கும் அபரிமிதமான நம்பிக்காதான் மன்னா !!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
என்னது மன்னா வா என்ன சொல்றீங்க நண்பா நான் மன்னர் என்றால் நீங்க தளபதியா அப்ப நம்ம சிவா அண்ணா மந்திரியா சுதா அக்காவும் மஞ்சு அக்காவும் பின்னாடி விசிறி வீசிட்டு இருப்பாங்களே அவங்களா
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Manik wrote:என்னது மன்னா வா என்ன சொல்றீங்க நண்பா நான் மன்னர் என்றால் நீங்க தளபதியா அப்ப நம்ம சிவா அண்ணா மந்திரியா சுதா அக்காவும் மஞ்சு அக்காவும் பின்னாடி விசிறி வீசிட்டு இருப்பாங்களே அவங்களா
நான் அப்படி சொல்லல ,,,,தாய்க்குலம் நண்பரை கவனிக்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
என்ன நண்பா போட்டுக் கொடுக்குறீங்களா அவங்க 2 பேரும் என்னோட பாசமான அக்கா என்ன ஒன்னும் சொல்ல மாட்டாங்க.
![வைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ 733974](https://2img.net/u/1813/71/41/02/smiles/733974.gif)
![வைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![வைகோ என்ற பிரசார பீரங்கி இல்லாமல் போர்க்களம் புகும் ஜெ 733974](https://2img.net/u/1813/71/41/02/smiles/733974.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|