புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதிமுக முடிவு யாருக்கு லாபம்?
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
திமுக கூட்டணியில் பெரிய சலசலப்பு ஏற்பட்டு மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா என்று முடிவெடுத்து பின் டெல்லிக்கு சென்று காங்கிரசிடம் சரணடைந்து கேட்ட தொகுதிகளைக் கொடுத்து கூட்டணியை உறுதிப் படுத்திக் கொண்டது திமுக. காரணம் காங்கிரஸ் கூட்டணியில் இல்லா விட்டால் தேர்தல் முடிவுகள் திமுக அணிக்கு சாதகமாக இருக்காதோ என்ற அச்சமே. சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற பார்முலா படி கூட்டணிப் பேச்சு வார்த்தை முடிந்த பின்னர் கூட பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கி கூட்டணியில் சேர்த்துக் கொண்டது திமுக.
திமுக கூட்டணியைச் சமாளிக்க தேமுதிக, இடது சாரிகள், மமக, புதிய தமிழகம்,சமக,பார்வர்ட் பிளாக் என மெகா கூட்டணி கண்ட அதிமுக தெரிந்தோ தெரியாமலோ மதிமுகவை வருத்தி தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுக்கத் தூண்டியுள்ளது. அதிமுக ஆட்சி அமையும் பட்சத்தில் ஈழத் தமிழர் விவகாரத்தில் மும்முரமாக உள்ள வைகோவால் பிரச்னைகள் ஏற்படலாம் என்று ஆலோசகர்கள் சிலர் கூறிய அறிவுரையின் படியே மதிமுகவை வெளியேற்ற அதிமுக முயற்சித்தது என்றும் செய்திகள் வெளிவருகின்றன.
அதிமுக விரும்பிய படி நடந்ததோ அல்லது விரும்பாமல் நடந்ததோ மதிமுக அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது. மதிமுகவின் முடிவு நிச்சயமாக அதிமுகவுக்கு சாதகமாக அமையப் போவது இல்லை. இதனால் பலன் பெறப் போவது திமுக கூட்டணியே.
முதலாவதாக அதிமுக கூட்டணி ஒரு பிரச்சார பீரங்கியை இழந்து விட்டது. திமுக கூட்டணியின் பலவீனங்களான ஸ்பெக்ட்ரம் ஊழல், விலைவாசி உயர்வு, குடும்ப ஆட்சி போன்ற காரணிகளை மக்களிடம் எடுத்துச் செல்ல மதிமுகவின் வைகோ, நாஞ்சில் சம்பத் போன்ற சிறந்த பேச்சாளர்கள் அதிமுக கூட்டணியில் இல்லை என்பதே அதிமுக அணிக்கு ஒரு பெரிய பலவீனம்.வைகோவின் புயல் வேகப் பிரச்சாரத்தை இழந்தது அதிமுக கூட்டணிக்கு பெரிய இழப்பே. அடுத்து விஜயகாந்த் தன் கட்சி வேட்பாளர்களை விட்டு விட்டு அதிமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்ய செல்வாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி.தோழர்கள் நிலை கேட்கவே வேண்டாம்.
மேலும் ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் மீது கோபத்தில் இருக்கும் தமிழ் அமைப்புகளின் ஓட்டுகள் வைகோ இல்லாத நிலையில் அதிமுகவுக்கு கிடைக்குமா என்பதும் சந்தேகமே. ஒரு வேளை வைகோ தேர்தலைப் புறக்கணித்தது போல தமிழ் அமைப்புகள் ஓட்டுப் போடுவதைப் புறக்கணிக்கலாம். சீமான் கூட தன் நிலையை மறுபரிசீலனை செய்யக் கூடும்.
வைகோ தனியாக போட்டியிட்டு இருந்தால் கூட திமுக எதிர்ப்பு ஓட்டுக்களைப் பிரித்து இருப்பார் ஆனால் தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவால் அதிமுகவால் காயப் பட்டு இருக்கும் தொண்டர்கள் திமுகவுக்கு வாக்களித்தாலும் ஆச்சர்யப் படுவதற்க்கில்லை. அதற்கும் காரணம் இருக்கிறது. எந்தவொரு மதிமுக தொண்டனும் தற்போதுள்ள மனநிலையில் அதிமுக அரியணை ஏறுவதை விரும்ப மாட்டான். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் பட்சத்தில் மதிமுக விசயத்தில் அதிமுகவின் முடிவு சரியே என்ற ஒரு நிலை ஏற்பட்டு மதிமுகவை அடுத்தடுத்த தேர்தல்களில் யாரும் சீண்டாத நிலை ஏற்பட்டு விடக் கூடிய வாய்ப்பை தவிற்க மதிமுக தலைமையும் திமுக கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடிய ஒரு உத்தரவை மறைமுகமாக பிறப்பிக்கக் கூடும்.
எல்.கணேசன், மு.கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன்,கலைப் புலி தாணு போன்ற முக்கியத் தலைவர்கள் மதிமுகவில் இருந்து வெளியேறி விட்ட போதும் மதிமுகவுக்கு என தென் மாவட்டங்கள் உட்பட பரவலாக ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கி இருக்கவே செய்கிறது என்பது தான் உண்மை. மதிமுகவின் ஆதரவு இல்லாமல் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ஸ்ரீ வில்லிபுத்தூர், விளாத்தி குளம், உள்ளிட்ட சில தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற முடியாது என்பதும் யாரும் எளிதில் மறுக்க முடியாத உண்மை.
இந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் யாருக்கும் சாதகமாக அமையாது என்றும் தொங்கு சட்டசபை அமையவே வாய்ப்புள்ளதாக ஒரு சாரார் கருத்து தெரிவிக்கும் நிலையில் அவ்வாறு அமையப் பெரும் பட்சத்தில் மதிமுகவின் முடிவு திமுக கூட்டணிக்கு ஒரு வரப் பிரசாதமே. அதிமுக கூட்டணியில் மதிமுக இல்லாத நிலையில் குறைந்த பட்சம் 15 தொகுதிகளை அதிமுக கூட்டணி இழந்தாலும் அது திமுக கூட்டணிக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தக் கூடும் என்பதில் ஐயமில்லை.
இந்நேரம்
திமுக கூட்டணியைச் சமாளிக்க தேமுதிக, இடது சாரிகள், மமக, புதிய தமிழகம்,சமக,பார்வர்ட் பிளாக் என மெகா கூட்டணி கண்ட அதிமுக தெரிந்தோ தெரியாமலோ மதிமுகவை வருத்தி தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுக்கத் தூண்டியுள்ளது. அதிமுக ஆட்சி அமையும் பட்சத்தில் ஈழத் தமிழர் விவகாரத்தில் மும்முரமாக உள்ள வைகோவால் பிரச்னைகள் ஏற்படலாம் என்று ஆலோசகர்கள் சிலர் கூறிய அறிவுரையின் படியே மதிமுகவை வெளியேற்ற அதிமுக முயற்சித்தது என்றும் செய்திகள் வெளிவருகின்றன.
அதிமுக விரும்பிய படி நடந்ததோ அல்லது விரும்பாமல் நடந்ததோ மதிமுக அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது. மதிமுகவின் முடிவு நிச்சயமாக அதிமுகவுக்கு சாதகமாக அமையப் போவது இல்லை. இதனால் பலன் பெறப் போவது திமுக கூட்டணியே.
முதலாவதாக அதிமுக கூட்டணி ஒரு பிரச்சார பீரங்கியை இழந்து விட்டது. திமுக கூட்டணியின் பலவீனங்களான ஸ்பெக்ட்ரம் ஊழல், விலைவாசி உயர்வு, குடும்ப ஆட்சி போன்ற காரணிகளை மக்களிடம் எடுத்துச் செல்ல மதிமுகவின் வைகோ, நாஞ்சில் சம்பத் போன்ற சிறந்த பேச்சாளர்கள் அதிமுக கூட்டணியில் இல்லை என்பதே அதிமுக அணிக்கு ஒரு பெரிய பலவீனம்.வைகோவின் புயல் வேகப் பிரச்சாரத்தை இழந்தது அதிமுக கூட்டணிக்கு பெரிய இழப்பே. அடுத்து விஜயகாந்த் தன் கட்சி வேட்பாளர்களை விட்டு விட்டு அதிமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்ய செல்வாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி.தோழர்கள் நிலை கேட்கவே வேண்டாம்.
மேலும் ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் மீது கோபத்தில் இருக்கும் தமிழ் அமைப்புகளின் ஓட்டுகள் வைகோ இல்லாத நிலையில் அதிமுகவுக்கு கிடைக்குமா என்பதும் சந்தேகமே. ஒரு வேளை வைகோ தேர்தலைப் புறக்கணித்தது போல தமிழ் அமைப்புகள் ஓட்டுப் போடுவதைப் புறக்கணிக்கலாம். சீமான் கூட தன் நிலையை மறுபரிசீலனை செய்யக் கூடும்.
வைகோ தனியாக போட்டியிட்டு இருந்தால் கூட திமுக எதிர்ப்பு ஓட்டுக்களைப் பிரித்து இருப்பார் ஆனால் தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவால் அதிமுகவால் காயப் பட்டு இருக்கும் தொண்டர்கள் திமுகவுக்கு வாக்களித்தாலும் ஆச்சர்யப் படுவதற்க்கில்லை. அதற்கும் காரணம் இருக்கிறது. எந்தவொரு மதிமுக தொண்டனும் தற்போதுள்ள மனநிலையில் அதிமுக அரியணை ஏறுவதை விரும்ப மாட்டான். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் பட்சத்தில் மதிமுக விசயத்தில் அதிமுகவின் முடிவு சரியே என்ற ஒரு நிலை ஏற்பட்டு மதிமுகவை அடுத்தடுத்த தேர்தல்களில் யாரும் சீண்டாத நிலை ஏற்பட்டு விடக் கூடிய வாய்ப்பை தவிற்க மதிமுக தலைமையும் திமுக கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடிய ஒரு உத்தரவை மறைமுகமாக பிறப்பிக்கக் கூடும்.
எல்.கணேசன், மு.கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன்,கலைப் புலி தாணு போன்ற முக்கியத் தலைவர்கள் மதிமுகவில் இருந்து வெளியேறி விட்ட போதும் மதிமுகவுக்கு என தென் மாவட்டங்கள் உட்பட பரவலாக ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கி இருக்கவே செய்கிறது என்பது தான் உண்மை. மதிமுகவின் ஆதரவு இல்லாமல் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ஸ்ரீ வில்லிபுத்தூர், விளாத்தி குளம், உள்ளிட்ட சில தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற முடியாது என்பதும் யாரும் எளிதில் மறுக்க முடியாத உண்மை.
இந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் யாருக்கும் சாதகமாக அமையாது என்றும் தொங்கு சட்டசபை அமையவே வாய்ப்புள்ளதாக ஒரு சாரார் கருத்து தெரிவிக்கும் நிலையில் அவ்வாறு அமையப் பெரும் பட்சத்தில் மதிமுகவின் முடிவு திமுக கூட்டணிக்கு ஒரு வரப் பிரசாதமே. அதிமுக கூட்டணியில் மதிமுக இல்லாத நிலையில் குறைந்த பட்சம் 15 தொகுதிகளை அதிமுக கூட்டணி இழந்தாலும் அது திமுக கூட்டணிக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தக் கூடும் என்பதில் ஐயமில்லை.
இந்நேரம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
யாருக்கும் இல்லை..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
யாருக்கோ
இந்த தேர்தலில் மதிமூக ஒரு முக்யா பங்கு வகிக்கும் ஆனால் வைக்கோ ஒரு போதும் கலைஞரை ஆதரிக்க மாட்டார் இன்னொன்று சென்ற தேர்தலில் விஜயகாந்த் வாக்கினை பிரிதது போல இந்த முறை நிகல வாய்ப்பு அதிகம் வைகோ கட்சிகளுக்கு இழப்பு அதிகமோ இல்லாயோ ஈழஉணர்வாளர்களுக்கு பெரும் இழப்பு
உதயசுதா wrote:maniajith007 wrote:அதிகம் வைகோ கட்சிகளுக்கு இழப்பு அதிகமோ இல்லாயோ ஈழஉணர்வாளர்களுக்கு பெரும் இழப்பு
என்னக்கா இப்படி சொல்றீங்க எல்லா கட்சிகளும் தேர்தலுக்கு மட்டும் இலங்கை தமிழர் விவகாரத்தை பேசும்போது இவர் ஒருத்தர்தான் அக்கா அவர்களை பற்றி பெரும் கவலை கொண்ட அரசியல் தலைவர்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
எது எப்படியோ ,,,தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்யக்கூடிய ஒரு நபரை இழந்தது மிகவும் தவறான ஒன்றே (சென்ற முறை 213 தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட ஒரே நபர் வைகோ மட்டுமே )
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஆமா ஆமா இவருக்கு மட்டும் இலங்கை தமிழர்கள் பத்தின அக்கறை.maniajith007 wrote:உதயசுதா wrote:maniajith007 wrote:அதிகம் வைகோ கட்சிகளுக்கு இழப்பு அதிகமோ இல்லாயோ ஈழஉணர்வாளர்களுக்கு பெரும் இழப்பு
என்னக்கா இப்படி சொல்றீங்க எல்லா கட்சிகளும் தேர்தலுக்கு மட்டும் இலங்கை தமிழர் விவகாரத்தை பேசும்போது இவர் ஒருத்தர்தான் அக்கா அவர்களை பற்றி பெரும் கவலை கொண்ட அரசியல் தலைவர்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
திமுக விற்கும் காங்கிரஸ்க்கும் தான்!
- Sponsored content
Similar topics
» யாருக்கு என்ன லாபம்?
» காவிரிக்கே முடிவு தெரியல.. மைசூர் பாக் யாருக்கு சொந்தம் என்பதில் தமிழ்நாடு-கர்நாடகா சண்டை
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு!
» தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு
» அதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்?
» காவிரிக்கே முடிவு தெரியல.. மைசூர் பாக் யாருக்கு சொந்தம் என்பதில் தமிழ்நாடு-கர்நாடகா சண்டை
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு!
» தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு
» அதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாருக்கு லாபம்?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|