ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிராமணர்கள் என்பவர்கள் யார்?

4 posters

Go down

பிராமணர்கள் என்பவர்கள் யார்? Empty பிராமணர்கள் என்பவர்கள் யார்?

Post by kirupairajah Wed Sep 02, 2009 6:54 pm

பிராமணர்கள் என்பவர்கள் யார்? இவர்கள் உண்மையில் தமிழர்களா அல்லது தமிழர்கழுக்குள் ஊடுருயவர்களா? அனேகமான பிராமணர்கட்கு தமிழர் என்ற உணர்வு இல்லை, தமிழ் மொழி உணர்வில்லை,


[You must be registered and logged in to see this image.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

பிராமணர்கள் என்பவர்கள் யார்? Empty Re: பிராமணர்கள் என்பவர்கள் யார்?

Post by நிலாசகி Wed Sep 02, 2009 7:10 pm

பாரதி!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பிராமணர்கள் என்பவர்கள் யார்? Empty Re: பிராமணர்கள் என்பவர்கள் யார்?

Post by நிலாசகி Wed Sep 02, 2009 7:19 pm

பிராமணர் என்போர் பண்டைய இந்தியாவில் நிலவிய நால் வருண முறை அல்லது நான்கு சமூகப் பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தோரைக் குறிக்கும். பிராமணர், [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.]
என்னும் நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய, படிமுறை இயல்பு கொண்ட, இந்த
முறையில் பிராமணர்கள் முதன்மை நிலையில் வைக்கப்படுகின்றனர். பழைய இந்துச்
சமூக அமைப்பில், மநுநீதி என்னும் நூலில் விளக்கப்பட்டபடி, இவர்கள்
வேதங்களைப் பயின்று இறை வழிபாடுகளை நடத்தும் கடமை கொண்டவர்களாக இருந்தனர்.
இவர்கள் அறிஞர்களாகவும் இருடிகளாகவும் அரச குருமார்களாகவும் இருந்தனர்.
முக்கடவுளரில் வேதங்களின் காப்பாளரான பிரும்மா இவர்களின் ஆதியாக
அறியப்படுகிறார்.

தொடக்கத்தில், வேதகால இந்தியச் சமூகத்தில், இந் நிலைகள் ஒருவருடைய [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.]
போன்றவற்றால் அடையப்படுவதாக இருந்ததாகக் கருதப்படுகிறது. ஒருவர் அல்லது
ஒரு குழுவினர் ஒரு பிரிவில் இருந்து இன்னொரு பிரிவுக்கு
உயர்த்தப்படுவதும், தாழ்த்தப்படுவதும் நடைமுறையில் இருந்ததாகத் தெரிகிறது.
காலப்போக்கில், இந் நிலை மரபுவழியாக அடையப்படும் ஒன்றாக மாறிவிட்டது.
தற்காலத்தில் இவ் வருணமுறை கடைப்பிடிக்கப்படுவது இல்லை ஆயினும்,
பிராமணர்களாகத் தங்களைக் கருதிக்கொள்பவர்கள், பல்வேறு தகுதி நிலைகளிலும்
உள்ள பல்வேறு [You must be registered and logged in to see this link.] சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்கள் எல்லோருமே பிறரைவிட தாங்கள் அறிவில் சிறந்தவர்களாகக் கருதிக்கொள்கின்றனர்.
தமிழகத்தில் ஐயர், ஐயங்கார் என இருபிரிவுகளில் பல உட்பிரிவுகளாக
உள்ளனர். சமூகநீதி இயக்கங்கள் வலுப்பெறும் வரை இவர்களது ஆளுமை அனைத்து
அரசு,கல்வி மற்றும் வணிகத்துறைகளில் ஓங்கியிருந்தது.
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பிராமணர்கள் என்பவர்கள் யார்? Empty Re: பிராமணர்கள் என்பவர்கள் யார்?

Post by சிவா Wed Sep 02, 2009 7:25 pm

பிராமணன்:

* நாட்டில் ஜாதி உருவாகக் காரணமானவன்.

* கடவுள் பெயரில் மக்களை ஏமாற்றி கொள்ளையடிப்பவன்.

* நாட்டில் 100% கல்வியறிவு பெற்றவர்கள்.

* பூர்வீகம் தமிழ்நாடு அல்ல, வடநாட்டைச் சேர்ந்தவர்கள்.

* தான் பெற்ற கல்வியறிவைப் பயன்படுத்தி ஆங்கிலேயர்களுக்கு பணி செய்து தன் மக்களையே காட்டிக் கொடுத்தவர்கள்..
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிராமணர்கள் என்பவர்கள் யார்? Empty Re: பிராமணர்கள் என்பவர்கள் யார்?

Post by நிலாசகி Wed Sep 02, 2009 8:02 pm

இந்தியாவிற்கு கிடைத்த சுதந்திரம்?ஆங்கிலேஎனமிடமிருந்து பிராமிணர்கள் கையில் கொடுக்க பட்டு சென்றது.
அவர்களிடம் அடிமையாக வாழ பழக்க பட்டார்கள்


உண்மையில் பிராமணர்கள் பீற்றி கொண்ட விஷயம் ...தாழ்த்தபட்டவர்களை ஒதுக்கியதற்கு காரணம் அவர்கள் "மாமிசம் உண்பவர்கள்" மற்றும் வர்ணம்.........அவர்களின் கோட்பாடு படி மாமிசம் உன்ன கூடாது கடல் கடந்து செல்ல கூடாது ,பிராமணர்கள் அலாதோர் உணவளித்து வாழ வேண்டும்,அரசாட்சி கூடவே கூடாது
..அப்படி பார்த்தல் அந்த இனம் அழிந்து விட்டது இப்பொழுது.


அரசாங்க அலுவலகம் வங்கி அலுவலகம் முதல் சாப்டுவேர் கம்பெனி வரை இவர்கள் "domination" தான்...அவர்கள் இதையெல்லாம் செய்ய தடையில்லை என்ற போதும அவர்கள் "dominate" செய்து மற்றவர்களை மட்டம் செய்வது தலையாய கடமை...இந்த பத்திரிக்கை துறை கூட சாணக்கிய துறை ஆனதற்கு காரணம் இவர்கள்....ஆளும் கட்சிக்கு ஜால்ரா போட தெரிந்தவர்கள்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பிராமணர்கள் என்பவர்கள் யார்? Empty Re: பிராமணர்கள் என்பவர்கள் யார்?

Post by ரூபன் Wed Sep 02, 2009 8:17 pm

சிவா wrote:பிராமணன்:

* நாட்டில் ஜாதி உருவாகக் காரணமானவன்.

* கடவுள் பெயரில் மக்களை ஏமாற்றி கொள்ளையடிப்பவன்.

* நாட்டில் 100% கல்வியறிவு பெற்றவர்கள்.

* பூர்வீகம் தமிழ்நாடு அல்ல, வடநாட்டைச் சேர்ந்தவர்கள்.

* தான் பெற்ற கல்வியறிவைப் பயன்படுத்தி ஆங்கிலேயர்களுக்கு பணி செய்து தன் மக்களையே காட்டிக் கொடுத்தவர்கள்..

உண்மைதான் பெரியப்பு நிலாசகி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பிராமணர்கள் என்பவர்கள் யார்? Empty Re: பிராமணர்கள் என்பவர்கள் யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum