புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை என்பது.. Poll_c10கவிதை என்பது.. Poll_m10கவிதை என்பது.. Poll_c10 
75 Posts - 57%
heezulia
கவிதை என்பது.. Poll_c10கவிதை என்பது.. Poll_m10கவிதை என்பது.. Poll_c10 
39 Posts - 30%
mohamed nizamudeen
கவிதை என்பது.. Poll_c10கவிதை என்பது.. Poll_m10கவிதை என்பது.. Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கவிதை என்பது.. Poll_c10கவிதை என்பது.. Poll_m10கவிதை என்பது.. Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிதை என்பது.. Poll_c10கவிதை என்பது.. Poll_m10கவிதை என்பது.. Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதை என்பது.. Poll_c10கவிதை என்பது.. Poll_m10கவிதை என்பது.. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கவிதை என்பது.. Poll_c10கவிதை என்பது.. Poll_m10கவிதை என்பது.. Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கவிதை என்பது.. Poll_c10கவிதை என்பது.. Poll_m10கவிதை என்பது.. Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கவிதை என்பது.. Poll_c10கவிதை என்பது.. Poll_m10கவிதை என்பது.. Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கவிதை என்பது.. Poll_c10கவிதை என்பது.. Poll_m10கவிதை என்பது.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை என்பது.. Poll_c10கவிதை என்பது.. Poll_m10கவிதை என்பது.. Poll_c10 
70 Posts - 57%
heezulia
கவிதை என்பது.. Poll_c10கவிதை என்பது.. Poll_m10கவிதை என்பது.. Poll_c10 
37 Posts - 30%
mohamed nizamudeen
கவிதை என்பது.. Poll_c10கவிதை என்பது.. Poll_m10கவிதை என்பது.. Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கவிதை என்பது.. Poll_c10கவிதை என்பது.. Poll_m10கவிதை என்பது.. Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிதை என்பது.. Poll_c10கவிதை என்பது.. Poll_m10கவிதை என்பது.. Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கவிதை என்பது.. Poll_c10கவிதை என்பது.. Poll_m10கவிதை என்பது.. Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவிதை என்பது.. Poll_c10கவிதை என்பது.. Poll_m10கவிதை என்பது.. Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை என்பது.. Poll_c10கவிதை என்பது.. Poll_m10கவிதை என்பது.. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கவிதை என்பது.. Poll_c10கவிதை என்பது.. Poll_m10கவிதை என்பது.. Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கவிதை என்பது.. Poll_c10கவிதை என்பது.. Poll_m10கவிதை என்பது.. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை என்பது..


   
   
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Mon Mar 21, 2011 11:04 am

உள்ளத்தில் நச்சரிக்கின்ற வார்தைகளை
உதடுகள் உச்சரிக்கச் செய்வது தான்
கவிதை

சிந்தையில் எழும் சித்திரத்தை
பத்திரமாய்
காகிதத்தில் பதிப்பது தான்
கவிதை

உள்ளதின் எண்ணத்தை
எழுத்து வண்ணமாக மாற்றி
ஏட்டில் பதிப்பது தான்
கவிதை

உதடுகளால் மட்டுமன்றி
உள்ளத்தாலும் உச்சரித்து
உள் உணர்வை எச்சரிப்பது தான்
கவிதை


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 11:06 am

கவிதைய ரொம்ப அழகா கவிதையா காட்டியிருக்கீங்க சின்ன திருத்தம் இப்பலாம் கவிதையை பேப்பரில் யார் எழுதுராங்க கம்ப்யூட்டர்லதான் எழுதுறாங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Mon Mar 21, 2011 11:23 am

நீங்க சொல்றதும் சரி தான்..நன்றி.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Mar 21, 2011 11:29 am

கவிதையின் வரைவிலக்கணம் அருமை

கவிதைய ரொம்ப அழகா கவிதையா காட்டியிருக்கீங்க சின்ன திருத்தம் இப்பலாம் கவிதையை பேப்பரில் யார் எழுதுராங்க கம்ப்யூட்டர்லதான் எழுதுறாங்க

இல்லையே மாணிக் கம்பியுட்டரில் எழுதினாலும் பலதடவை காகிதத்தில் எழுதி திருத்தங்கள் செய்து அழகுபார்த்தது இசை நயம் என கோர்த்து..........
பின்னர்தான் நீங்கள் சொல்வது

வாழ்த்துகள் தொடருங்கள்



நேசமுடன் ஹாசிம்
கவிதை என்பது.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 11:32 am

அப்படியா நான் கப்யூட்டர்லயே திருத்தி திருத்தி எழுதுவேன் ஹாஹாஹாஹா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக