Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இருப்பேனா? இறப்பேனா?
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இருப்பேனா? இறப்பேனா?
First topic message reminder :
குழப்பங்கள் வேதனைகள்
மனதை பிசைந்துக்கொண்டிருக்க
முதல் சுருக்.....
இறுக்க இதயம் பிழிந்தது போல்.....
மறுபடியுமா என்ற ஆயாசம்
கொஞ்சம் பொறுப்போமே
காலைமுதல் மாலைவரை
மன அழுத்தங்களால்
சூழ்ந்த மனதை
ஒட்டு பருக்கையும்
மறுத்த வயிறு......
மனம் எரிந்து போனதால்
வயிறும் காய்ந்துக்கொண்டிருக்க
இரண்டாவது சுருக்......
அவ்வளவு தானா.....
உலகத்துடன் தொடர்பு?
மரணித்தாலும் வலியோடு வேண்டாமே
மனம் வேண்ட ஆரம்பித்தது
மரணம் என்னை அசைக்கிறது
பயம் சற்று தருகிறது
மரணத்தின் பின் என்ன செய்வேன்?
எங்கே போவேன்?
பாவங்களின் குழியிலா?
சொர்கத்தின் வாசலிலா?
இன்னொரு பிறவி எடுத்தாகவேண்டுமா?
மூன்றாவது சுருக்.....
வலியின் கொடுமை தாளவில்லை
படுக்கவோ இருக்கவோ
முடியாத நிலை
அமைதியாய் இறைவனை
வேண்டிக்கொண்டு
மரணத்தை எதிர்ப்பார்த்து
மனதில் கேள்வி முளைத்தது
இருப்பேனா? இறப்பேனா?
குழப்பங்கள் வேதனைகள்
மனதை பிசைந்துக்கொண்டிருக்க
முதல் சுருக்.....
இறுக்க இதயம் பிழிந்தது போல்.....
மறுபடியுமா என்ற ஆயாசம்
கொஞ்சம் பொறுப்போமே
காலைமுதல் மாலைவரை
மன அழுத்தங்களால்
சூழ்ந்த மனதை
ஒட்டு பருக்கையும்
மறுத்த வயிறு......
மனம் எரிந்து போனதால்
வயிறும் காய்ந்துக்கொண்டிருக்க
இரண்டாவது சுருக்......
அவ்வளவு தானா.....
உலகத்துடன் தொடர்பு?
மரணித்தாலும் வலியோடு வேண்டாமே
மனம் வேண்ட ஆரம்பித்தது
மரணம் என்னை அசைக்கிறது
பயம் சற்று தருகிறது
மரணத்தின் பின் என்ன செய்வேன்?
எங்கே போவேன்?
பாவங்களின் குழியிலா?
சொர்கத்தின் வாசலிலா?
இன்னொரு பிறவி எடுத்தாகவேண்டுமா?
மூன்றாவது சுருக்.....
வலியின் கொடுமை தாளவில்லை
படுக்கவோ இருக்கவோ
முடியாத நிலை
அமைதியாய் இறைவனை
வேண்டிக்கொண்டு
மரணத்தை எதிர்ப்பார்த்து
மனதில் கேள்வி முளைத்தது
இருப்பேனா? இறப்பேனா?
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: இருப்பேனா? இறப்பேனா?
சரிடா விடு இரண்டு பேருக்கும் வேற வேற பிரச்சினைகள்.மஞ்சுவோடது சரி ஆகிடுச்சு.என்னோடது இன்னும் கொஞ்ச நேரத்துல சரி ஆகிடும்.சரி பண்ணிடுவேன்.இதுக்காக நீ கஷ்படாதே.எங்கே சந்தோஷமா சிரி பார்க்கலாம்.Manik wrote:என்ன ஆச்சு 2 பேருக்கும் காலைல இருந்து ஒரே சோக மயமா பேசிட்டு இருக்கீங்க சரி இல்லையே. ஒருத்தர் சோகமா இருந்தா ஒருத்தர் ஆறுதல் சொல்லனும் அக்கா இப்படி 2 பேரும் மாத்தி மாத்தி சோகமா பேசிட்டு இருந்தா என்னக்கா பன்றது. அப்பறம் ஈகரையே சோகமாயிரும். எனக்கே இப்ப மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு எனக்கு எப்பவுமே மனசு கஷ்டமா இருக்கும் இப்ப நீங்க இப்படி பேசுறத பாத்து எனக்கு என் அம்மா ஞாபகம் ரொம்ப அதிகமா வருது
நாட்டுல இருக்கற எல்லாரும் வெளிநாட்டுல வேலை பார்த்தா அதிர்ஷ்டம்ன்னு நினைக்கிறாங்க.என்னை பொறுத்த வரை அது சாபம்.விரைவில் இந்த சாபம் நீங்கி என் நாட்டோடு வந்து சேரனும் என்றுதான் நான் தினமும் கடவுளை வேண்டுகிறேன்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இருப்பேனா? இறப்பேனா?
Manik wrote:என்ன ஆச்சு 2 பேருக்கும் காலைல இருந்து ஒரே சோக மயமா பேசிட்டு இருக்கீங்க சரி இல்லையே. ஒருத்தர் சோகமா இருந்தா ஒருத்தர் ஆறுதல் சொல்லனும் அக்கா இப்படி 2 பேரும் மாத்தி மாத்தி சோகமா பேசிட்டு இருந்தா என்னக்கா பன்றது. அப்பறம் ஈகரையே சோகமாயிரும். எனக்கே இப்ப மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு எனக்கு எப்பவுமே மனசு கஷ்டமா இருக்கும் இப்ப நீங்க இப்படி பேசுறத பாத்து எனக்கு என் அம்மா ஞாபகம் ரொம்ப அதிகமா வருது
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: இருப்பேனா? இறப்பேனா?
உதயசுதா wrote:சரிடா விடு இரண்டு பேருக்கும் வேற வேற பிரச்சினைகள்.மஞ்சுவோடது சரி ஆகிடுச்சு.என்னோடது இன்னும் கொஞ்ச நேரத்துல சரி ஆகிடும்.சரி பண்ணிடுவேன்.இதுக்காக நீ கஷ்படாதே.எங்கே சந்தோஷமா சிரி பார்க்கலாம்.Manik wrote:என்ன ஆச்சு 2 பேருக்கும் காலைல இருந்து ஒரே சோக மயமா பேசிட்டு இருக்கீங்க சரி இல்லையே. ஒருத்தர் சோகமா இருந்தா ஒருத்தர் ஆறுதல் சொல்லனும் அக்கா இப்படி 2 பேரும் மாத்தி மாத்தி சோகமா பேசிட்டு இருந்தா என்னக்கா பன்றது. அப்பறம் ஈகரையே சோகமாயிரும். எனக்கே இப்ப மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு எனக்கு எப்பவுமே மனசு கஷ்டமா இருக்கும் இப்ப நீங்க இப்படி பேசுறத பாத்து எனக்கு என் அம்மா ஞாபகம் ரொம்ப அதிகமா வருது
நாட்டுல இருக்கற எல்லாரும் வெளிநாட்டுல வேலை பார்த்தா அதிர்ஷ்டம்ன்னு நினைக்கிறாங்க.என்னை பொறுத்த வரை அது சாபம்.விரைவில் இந்த சாபம் நீங்கி என் நாட்டோடு வந்து சேரனும் என்றுதான் நான் தினமும் கடவுளை வேண்டுகிறேன்.
இதுக்கு எதுக்கு அக்கா கடவுளை வேண்டுறீங்க நீங்க மாமா மனசு வச்சா உடனே இந்தியாக்கு வந்து வேலை பாக்கலாமே அக்கா சந்தோசமா மனசு நிம்மதியா இந்த தம்பியோட பேசிக்கிட்டே இருக்கலாம்ல
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இருப்பேனா? இறப்பேனா?
உங்க மாமா மனசு வைக்கணுமே.அதுக்கே எனக்கு கடவுள் அருள் வேணுமே.Manik wrote:உதயசுதா wrote:சரிடா விடு இரண்டு பேருக்கும் வேற வேற பிரச்சினைகள்.மஞ்சுவோடது சரி ஆகிடுச்சு.என்னோடது இன்னும் கொஞ்ச நேரத்துல சரி ஆகிடும்.சரி பண்ணிடுவேன்.இதுக்காக நீ கஷ்படாதே.எங்கே சந்தோஷமா சிரி பார்க்கலாம்.Manik wrote:என்ன ஆச்சு 2 பேருக்கும் காலைல இருந்து ஒரே சோக மயமா பேசிட்டு இருக்கீங்க சரி இல்லையே. ஒருத்தர் சோகமா இருந்தா ஒருத்தர் ஆறுதல் சொல்லனும் அக்கா இப்படி 2 பேரும் மாத்தி மாத்தி சோகமா பேசிட்டு இருந்தா என்னக்கா பன்றது. அப்பறம் ஈகரையே சோகமாயிரும். எனக்கே இப்ப மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு எனக்கு எப்பவுமே மனசு கஷ்டமா இருக்கும் இப்ப நீங்க இப்படி பேசுறத பாத்து எனக்கு என் அம்மா ஞாபகம் ரொம்ப அதிகமா வருது
நாட்டுல இருக்கற எல்லாரும் வெளிநாட்டுல வேலை பார்த்தா அதிர்ஷ்டம்ன்னு நினைக்கிறாங்க.என்னை பொறுத்த வரை அது சாபம்.விரைவில் இந்த சாபம் நீங்கி என் நாட்டோடு வந்து சேரனும் என்றுதான் நான் தினமும் கடவுளை வேண்டுகிறேன்.
இதுக்கு எதுக்கு அக்கா கடவுளை வேண்டுறீங்க நீங்க மாமா மனசு வச்சா உடனே இந்தியாக்கு வந்து வேலை பாக்கலாமே அக்கா சந்தோசமா மனசு நிம்மதியா இந்த தம்பியோட பேசிக்கிட்டே இருக்கலாம்ல
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இருப்பேனா? இறப்பேனா?
அய்யோ அக்கா நேத்து ஃபுல்லா இதானே பேசிட்டு இருந்தோம் மறந்துட்டீங்களா.................
கடவுள் என்பது உங்கள் உள்ளம் அக்கா. பெண்கள் நினைத்தால் மலையையும் துரும்பாக்குவார்கள்னு சொல்லியிருக்காங்க. நீங்க என்னடான்னா மாமா மனச மாத்தனுமேன்னு பயப்படுறீங்க. பயந்தா மாமா என்ன உங்க பொன்னு மனச கூட உங்களால மாத்த முடியாது. தைரியம் வேண்டும் அக்கா. சும்மா கில்லி மாதிரி பேசனும். கத்தி மாதிரி பாக்கனும். கற்பூரம் மாதிரி நம்ம வார்த்தைகள் இருக்கனும். என்னா புரியுதா
கடவுள் என்பது உங்கள் உள்ளம் அக்கா. பெண்கள் நினைத்தால் மலையையும் துரும்பாக்குவார்கள்னு சொல்லியிருக்காங்க. நீங்க என்னடான்னா மாமா மனச மாத்தனுமேன்னு பயப்படுறீங்க. பயந்தா மாமா என்ன உங்க பொன்னு மனச கூட உங்களால மாத்த முடியாது. தைரியம் வேண்டும் அக்கா. சும்மா கில்லி மாதிரி பேசனும். கத்தி மாதிரி பாக்கனும். கற்பூரம் மாதிரி நம்ம வார்த்தைகள் இருக்கனும். என்னா புரியுதா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இருப்பேனா? இறப்பேனா?
ரொம்ப சரிதான் மாணிக்.இதெல்லாம் இல்லாத தால் தான் மாமா என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டார்Manik wrote:அய்யோ அக்கா நேத்து ஃபுல்லா இதானே பேசிட்டு இருந்தோம் மறந்துட்டீங்களா.................
கடவுள் என்பது உங்கள் உள்ளம் அக்கா. பெண்கள் நினைத்தால் மலையையும் துரும்பாக்குவார்கள்னு சொல்லியிருக்காங்க. நீங்க என்னடான்னா மாமா மனச மாத்தனுமேன்னு பயப்படுறீங்க. பயந்தா மாமா என்ன உங்க பொன்னு மனச கூட உங்களால மாத்த முடியாது. தைரியம் வேண்டும் அக்கா. சும்மா கில்லி மாதிரி பேசனும். கத்தி மாதிரி பாக்கனும். கற்பூரம் மாதிரி நம்ம வார்த்தைகள் இருக்கனும். என்னா புரியுதா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இருப்பேனா? இறப்பேனா?
எப்ப பாத்தாலும் விளையாட்டுதான் இந்த அக்காவுக்கு உங்க பேச்சு எல்லாம் வீச்சு மாதிரி இருக்குது. நீங்க என்னடான்னா இந்த மாதிரில்லாம் பேச மாட்டேன்னு சொல்றீங்க. யாரு நம்புவா இதை. சும்மா போங்கக்கா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|