புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !
Page 1 of 1 •
- இந்துபண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011
லிபியாவில் உள்ள பென்காசி என்னும் கரையோர நகரத்தையும், அதனைச் சூழவுள்ள பகுதிகள் சிலவற்றை, கிளர்ச்சியாளர் கைப்பற்றி வைத்திருந்தனர். பென்காசி நகரத்தில் உள்ள இராணுவ ஆயுதக் கிடங்கில் உள்ள ஆயுதங்களைக் கைப்பற்றிய சில பொதுமக்கள், அல்லது கிளர்ச்சியாளர்கள் என்று சொல்லப்படுவோர் , அந் நாட்டு அதிபர் கடாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இவர்கள் யார், எவ்வாறு உருவானார்கள் அல்லது இலகுவாக இவர்கள் கைகளில் எப்படி ஆயுதங்கள் வீழ்ந்தது என்பது எல்லாமே மர்மம். அது ஒரு புறம் இருக்க, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்க லிபியா இராணுவம் போர் தொடுத்தது. படிப்படியாகப் பல இடங்களை அது மீளவும் கைப்பற்றியது.
ஆனால் இது தொடர்பாக மேற்குலகின் கண்ணோட்டம் வேறுவிதமாக அமைந்திருந்தது. அதாவது ஆயுதம் தாங்கிப் போராடுவோரை இம் முறை அமெரிக்கா தீவிரவாதிகள் என்று சொல்லவில்லை, மாறாக அவர்கள் பொது மக்கள் என்றும் அவர்களைத் தாக்கவேண்டாம் என்றும் அமெரிக்கா உட்பட அதன் கூட்டு நாடுகள் கோரிக்கை விடுத்தது. இது ஒரு உள்நாட்டுப் பிரச்சனை என்று கேணல் கடாபி தெரிவித்த கருத்தை மேற்குலக நாடுகள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தாவிட்டால் பொருளாதாரத் தடைகளை கொண்டுவருவோம் எனக் கூறிய அமெரிக்க, பின்னர் பாதுகாப்பு கவுன்சிலைக் கூட்டி, அந் நாடு மீது வான் தாக்குதலை நடத்த அனுமதியையும் பெற்றுள்ளது.
பென்காசி என்னும் நகரில் உள்ள கிளர்ச்சியாளர்களில் சுமார் 500 க்கும் குறைவானவர்கள் கொல்லப்பட்டனர். அதற்காகக் குரல் கொடுக்கும் அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும், இலங்கையில் 40,000 பொதுமக்கள் கொல்லப்படும் போதும், தமிழர்கள் தொடர்போராட்டங்களை நடத்தும்போதும் ஏன், கண்டுகொள்ளவில்லை என்ற பெரும் கேள்வி இங்கே எழுகிறது. இது பிரித்தானிய நாடாளுமன்றில் மட்டும் அல்ல உலகநாடுகளில் எங்கே எல்லாம் தமிழன் வாழ்கிறானோ அங்கே உள்ள அனைத்து நாடாளுமன்றங்களிலும் கேட்கப்படவேண்டும். பிரித்தானியாவைப் பொறுத்தவரை, இங்கே இயங்கும் தமிழ் அரசியல் அமைப்புகளும் அதன் தலைவர்களும், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களோடு இது குறித்து கலந்துரையாடவேண்டும்.
ஏன் எனில் மேற்குலகம் தமிழர்களுக்கு பச்சைத் துரோகம் இழைத்துள்ளது. லிபியா கிளர்ச்சியாளர்கள் மீது துப்பாக்கித் தாக்குதலை மேற்கொண்டதும், பொங்கி எழுகின்ற மேற்குலகம், தமிழர்கள் மீது இலங்கை அரசு கொத்தணிக்குண்டுகளையும், தடைசெய்யப்பட்ட ரசாயன எரி குண்டுகளையும், ஆட்டிலறி ஏவுகணைகளையும், மற்றும் கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்கும் போது இவர்கள் என்ன செய்தனர். தற்போது பென்காசியில் உள்ள மக்களை தாம் காப்பாற்றப் போகிறோம் என்று அமெரிக்க புறப்பட்டுள்ளது. அன்று ஐ.நா பாதுகாப்புச் சபை என்ன செய்தது ? இலங்கையில் போர் நிறுத்தம் வரவேண்டும் என்று பிரித்தானியா கொண்டு சென்ற தீர்மானத்தை, ஐ.நா வின் பாதுகாப்புக் கவுன்சில் நிராகரித்ததற்கு சீனாவும் இந்தியாவுமே காரணமாகும்.
இந்திய வல்லரசு, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு கொடுத்த அழுத்தங்கள் காரணமாகவே இலங்கைக்கு எதிராக ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலால் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போனது என்பது யாவரும் அறிந்த விடையம். ஆனால் அதே இந்தியா தற்போது தாம் தமிழர்கள் பக்கம் தான் நிற்போம் எனக் கூறியுள்ளதாக உலகத் தமிழர் பேரவையின் பிரித்தானிய கிளை தெரிவித்துள்ளது. பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக, உலகத் தமிழர் பேரவை தனது நிலைப்பாடு என்ன என்பதை மக்களுக்கு முன்வைக்கவேண்டும். லண்டன் வந்த சோனியா காந்தி தாம் தமிழர் பக்கமே எப்போதும் இருப்பதாகக் கூறியதாக, உலகத் தமிழர் பேரவை செய்தி வெளியிட்டுள்ளது. அப்படியாயின் ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் போது ஏன் சோனியா அரசு அதனை எதிர்த்தது ?
தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற இருக்கும் தருவாயில், தான் எப்போதும் தமிழர் பக்கம் தான் இருப்பேன் என்று கூறி வோட்டுகளைக் குவிக்க அவர் நினைப்பதும் அதற்கு துணைபோகும் வகையில் சிலர் அறிக்கைகளை வெளிவிடுவதும் கண்டனத்துக்குரிய விடையமாகும்.
எனவே தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை தமிழர்கள் வசிக்கும் அந் நாட்டு பாராளுமன்றங்களுக்கு கொண்டுசென்று நீதிகேட்கவேண்டிய தேவை தற்போது தோன்றியுள்ளது என்றே கூறவேண்டும்..
ஆனால் இது தொடர்பாக மேற்குலகின் கண்ணோட்டம் வேறுவிதமாக அமைந்திருந்தது. அதாவது ஆயுதம் தாங்கிப் போராடுவோரை இம் முறை அமெரிக்கா தீவிரவாதிகள் என்று சொல்லவில்லை, மாறாக அவர்கள் பொது மக்கள் என்றும் அவர்களைத் தாக்கவேண்டாம் என்றும் அமெரிக்கா உட்பட அதன் கூட்டு நாடுகள் கோரிக்கை விடுத்தது. இது ஒரு உள்நாட்டுப் பிரச்சனை என்று கேணல் கடாபி தெரிவித்த கருத்தை மேற்குலக நாடுகள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தாவிட்டால் பொருளாதாரத் தடைகளை கொண்டுவருவோம் எனக் கூறிய அமெரிக்க, பின்னர் பாதுகாப்பு கவுன்சிலைக் கூட்டி, அந் நாடு மீது வான் தாக்குதலை நடத்த அனுமதியையும் பெற்றுள்ளது.
பென்காசி என்னும் நகரில் உள்ள கிளர்ச்சியாளர்களில் சுமார் 500 க்கும் குறைவானவர்கள் கொல்லப்பட்டனர். அதற்காகக் குரல் கொடுக்கும் அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும், இலங்கையில் 40,000 பொதுமக்கள் கொல்லப்படும் போதும், தமிழர்கள் தொடர்போராட்டங்களை நடத்தும்போதும் ஏன், கண்டுகொள்ளவில்லை என்ற பெரும் கேள்வி இங்கே எழுகிறது. இது பிரித்தானிய நாடாளுமன்றில் மட்டும் அல்ல உலகநாடுகளில் எங்கே எல்லாம் தமிழன் வாழ்கிறானோ அங்கே உள்ள அனைத்து நாடாளுமன்றங்களிலும் கேட்கப்படவேண்டும். பிரித்தானியாவைப் பொறுத்தவரை, இங்கே இயங்கும் தமிழ் அரசியல் அமைப்புகளும் அதன் தலைவர்களும், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களோடு இது குறித்து கலந்துரையாடவேண்டும்.
ஏன் எனில் மேற்குலகம் தமிழர்களுக்கு பச்சைத் துரோகம் இழைத்துள்ளது. லிபியா கிளர்ச்சியாளர்கள் மீது துப்பாக்கித் தாக்குதலை மேற்கொண்டதும், பொங்கி எழுகின்ற மேற்குலகம், தமிழர்கள் மீது இலங்கை அரசு கொத்தணிக்குண்டுகளையும், தடைசெய்யப்பட்ட ரசாயன எரி குண்டுகளையும், ஆட்டிலறி ஏவுகணைகளையும், மற்றும் கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்கும் போது இவர்கள் என்ன செய்தனர். தற்போது பென்காசியில் உள்ள மக்களை தாம் காப்பாற்றப் போகிறோம் என்று அமெரிக்க புறப்பட்டுள்ளது. அன்று ஐ.நா பாதுகாப்புச் சபை என்ன செய்தது ? இலங்கையில் போர் நிறுத்தம் வரவேண்டும் என்று பிரித்தானியா கொண்டு சென்ற தீர்மானத்தை, ஐ.நா வின் பாதுகாப்புக் கவுன்சில் நிராகரித்ததற்கு சீனாவும் இந்தியாவுமே காரணமாகும்.
இந்திய வல்லரசு, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு கொடுத்த அழுத்தங்கள் காரணமாகவே இலங்கைக்கு எதிராக ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலால் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போனது என்பது யாவரும் அறிந்த விடையம். ஆனால் அதே இந்தியா தற்போது தாம் தமிழர்கள் பக்கம் தான் நிற்போம் எனக் கூறியுள்ளதாக உலகத் தமிழர் பேரவையின் பிரித்தானிய கிளை தெரிவித்துள்ளது. பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக, உலகத் தமிழர் பேரவை தனது நிலைப்பாடு என்ன என்பதை மக்களுக்கு முன்வைக்கவேண்டும். லண்டன் வந்த சோனியா காந்தி தாம் தமிழர் பக்கமே எப்போதும் இருப்பதாகக் கூறியதாக, உலகத் தமிழர் பேரவை செய்தி வெளியிட்டுள்ளது. அப்படியாயின் ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் போது ஏன் சோனியா அரசு அதனை எதிர்த்தது ?
தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற இருக்கும் தருவாயில், தான் எப்போதும் தமிழர் பக்கம் தான் இருப்பேன் என்று கூறி வோட்டுகளைக் குவிக்க அவர் நினைப்பதும் அதற்கு துணைபோகும் வகையில் சிலர் அறிக்கைகளை வெளிவிடுவதும் கண்டனத்துக்குரிய விடையமாகும்.
எனவே தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை தமிழர்கள் வசிக்கும் அந் நாட்டு பாராளுமன்றங்களுக்கு கொண்டுசென்று நீதிகேட்கவேண்டிய தேவை தற்போது தோன்றியுள்ளது என்றே கூறவேண்டும்..
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அமெரிக்காவுக்குத் தேவையான பணம், வளம், எண்ணெய் கிணறு இதெல்லாம் இலங்கைல இல்லையே அதான் தமிழர்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்து கைதட்டி ரசித்தனர். தமிழர்கள் யார் என்பதை அவர்களுக்கு புரிய வைக்கத்தான் வேண்டும்
Similar topics
» சில மணிநேரத்தில் லிபியா மீது தாக்குதல் தொடங்கலாம்.
» சில மணிநேரத்தில் லிபியா மீது தாக்குதல் தொடங்கலாம்.
» லிபியா மீது அமெரிக்க கூட்டுப் படையினர் விமானத் தாக்குதல்-இந்தியா கண்டனம்
» கடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல்
» அமெரிக்க கூட்டு படைகள் லிபியா மீது விமான தாக்குதல்: 64 பேர் பலி; 150 பேர் படுகாயம்
» சில மணிநேரத்தில் லிபியா மீது தாக்குதல் தொடங்கலாம்.
» லிபியா மீது அமெரிக்க கூட்டுப் படையினர் விமானத் தாக்குதல்-இந்தியா கண்டனம்
» கடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல்
» அமெரிக்க கூட்டு படைகள் லிபியா மீது விமான தாக்குதல்: 64 பேர் பலி; 150 பேர் படுகாயம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|