புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !
Page 1 of 1 •
- இந்துபண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011
லிபியாவில் உள்ள பென்காசி என்னும் கரையோர நகரத்தையும், அதனைச் சூழவுள்ள பகுதிகள் சிலவற்றை, கிளர்ச்சியாளர் கைப்பற்றி வைத்திருந்தனர். பென்காசி நகரத்தில் உள்ள இராணுவ ஆயுதக் கிடங்கில் உள்ள ஆயுதங்களைக் கைப்பற்றிய சில பொதுமக்கள், அல்லது கிளர்ச்சியாளர்கள் என்று சொல்லப்படுவோர் , அந் நாட்டு அதிபர் கடாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இவர்கள் யார், எவ்வாறு உருவானார்கள் அல்லது இலகுவாக இவர்கள் கைகளில் எப்படி ஆயுதங்கள் வீழ்ந்தது என்பது எல்லாமே மர்மம். அது ஒரு புறம் இருக்க, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்க லிபியா இராணுவம் போர் தொடுத்தது. படிப்படியாகப் பல இடங்களை அது மீளவும் கைப்பற்றியது.
ஆனால் இது தொடர்பாக மேற்குலகின் கண்ணோட்டம் வேறுவிதமாக அமைந்திருந்தது. அதாவது ஆயுதம் தாங்கிப் போராடுவோரை இம் முறை அமெரிக்கா தீவிரவாதிகள் என்று சொல்லவில்லை, மாறாக அவர்கள் பொது மக்கள் என்றும் அவர்களைத் தாக்கவேண்டாம் என்றும் அமெரிக்கா உட்பட அதன் கூட்டு நாடுகள் கோரிக்கை விடுத்தது. இது ஒரு உள்நாட்டுப் பிரச்சனை என்று கேணல் கடாபி தெரிவித்த கருத்தை மேற்குலக நாடுகள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தாவிட்டால் பொருளாதாரத் தடைகளை கொண்டுவருவோம் எனக் கூறிய அமெரிக்க, பின்னர் பாதுகாப்பு கவுன்சிலைக் கூட்டி, அந் நாடு மீது வான் தாக்குதலை நடத்த அனுமதியையும் பெற்றுள்ளது.
பென்காசி என்னும் நகரில் உள்ள கிளர்ச்சியாளர்களில் சுமார் 500 க்கும் குறைவானவர்கள் கொல்லப்பட்டனர். அதற்காகக் குரல் கொடுக்கும் அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும், இலங்கையில் 40,000 பொதுமக்கள் கொல்லப்படும் போதும், தமிழர்கள் தொடர்போராட்டங்களை நடத்தும்போதும் ஏன், கண்டுகொள்ளவில்லை என்ற பெரும் கேள்வி இங்கே எழுகிறது. இது பிரித்தானிய நாடாளுமன்றில் மட்டும் அல்ல உலகநாடுகளில் எங்கே எல்லாம் தமிழன் வாழ்கிறானோ அங்கே உள்ள அனைத்து நாடாளுமன்றங்களிலும் கேட்கப்படவேண்டும். பிரித்தானியாவைப் பொறுத்தவரை, இங்கே இயங்கும் தமிழ் அரசியல் அமைப்புகளும் அதன் தலைவர்களும், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களோடு இது குறித்து கலந்துரையாடவேண்டும்.
ஏன் எனில் மேற்குலகம் தமிழர்களுக்கு பச்சைத் துரோகம் இழைத்துள்ளது. லிபியா கிளர்ச்சியாளர்கள் மீது துப்பாக்கித் தாக்குதலை மேற்கொண்டதும், பொங்கி எழுகின்ற மேற்குலகம், தமிழர்கள் மீது இலங்கை அரசு கொத்தணிக்குண்டுகளையும், தடைசெய்யப்பட்ட ரசாயன எரி குண்டுகளையும், ஆட்டிலறி ஏவுகணைகளையும், மற்றும் கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்கும் போது இவர்கள் என்ன செய்தனர். தற்போது பென்காசியில் உள்ள மக்களை தாம் காப்பாற்றப் போகிறோம் என்று அமெரிக்க புறப்பட்டுள்ளது. அன்று ஐ.நா பாதுகாப்புச் சபை என்ன செய்தது ? இலங்கையில் போர் நிறுத்தம் வரவேண்டும் என்று பிரித்தானியா கொண்டு சென்ற தீர்மானத்தை, ஐ.நா வின் பாதுகாப்புக் கவுன்சில் நிராகரித்ததற்கு சீனாவும் இந்தியாவுமே காரணமாகும்.
இந்திய வல்லரசு, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு கொடுத்த அழுத்தங்கள் காரணமாகவே இலங்கைக்கு எதிராக ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலால் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போனது என்பது யாவரும் அறிந்த விடையம். ஆனால் அதே இந்தியா தற்போது தாம் தமிழர்கள் பக்கம் தான் நிற்போம் எனக் கூறியுள்ளதாக உலகத் தமிழர் பேரவையின் பிரித்தானிய கிளை தெரிவித்துள்ளது. பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக, உலகத் தமிழர் பேரவை தனது நிலைப்பாடு என்ன என்பதை மக்களுக்கு முன்வைக்கவேண்டும். லண்டன் வந்த சோனியா காந்தி தாம் தமிழர் பக்கமே எப்போதும் இருப்பதாகக் கூறியதாக, உலகத் தமிழர் பேரவை செய்தி வெளியிட்டுள்ளது. அப்படியாயின் ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் போது ஏன் சோனியா அரசு அதனை எதிர்த்தது ?
தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற இருக்கும் தருவாயில், தான் எப்போதும் தமிழர் பக்கம் தான் இருப்பேன் என்று கூறி வோட்டுகளைக் குவிக்க அவர் நினைப்பதும் அதற்கு துணைபோகும் வகையில் சிலர் அறிக்கைகளை வெளிவிடுவதும் கண்டனத்துக்குரிய விடையமாகும்.
எனவே தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை தமிழர்கள் வசிக்கும் அந் நாட்டு பாராளுமன்றங்களுக்கு கொண்டுசென்று நீதிகேட்கவேண்டிய தேவை தற்போது தோன்றியுள்ளது என்றே கூறவேண்டும்..
ஆனால் இது தொடர்பாக மேற்குலகின் கண்ணோட்டம் வேறுவிதமாக அமைந்திருந்தது. அதாவது ஆயுதம் தாங்கிப் போராடுவோரை இம் முறை அமெரிக்கா தீவிரவாதிகள் என்று சொல்லவில்லை, மாறாக அவர்கள் பொது மக்கள் என்றும் அவர்களைத் தாக்கவேண்டாம் என்றும் அமெரிக்கா உட்பட அதன் கூட்டு நாடுகள் கோரிக்கை விடுத்தது. இது ஒரு உள்நாட்டுப் பிரச்சனை என்று கேணல் கடாபி தெரிவித்த கருத்தை மேற்குலக நாடுகள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தாவிட்டால் பொருளாதாரத் தடைகளை கொண்டுவருவோம் எனக் கூறிய அமெரிக்க, பின்னர் பாதுகாப்பு கவுன்சிலைக் கூட்டி, அந் நாடு மீது வான் தாக்குதலை நடத்த அனுமதியையும் பெற்றுள்ளது.
பென்காசி என்னும் நகரில் உள்ள கிளர்ச்சியாளர்களில் சுமார் 500 க்கும் குறைவானவர்கள் கொல்லப்பட்டனர். அதற்காகக் குரல் கொடுக்கும் அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும், இலங்கையில் 40,000 பொதுமக்கள் கொல்லப்படும் போதும், தமிழர்கள் தொடர்போராட்டங்களை நடத்தும்போதும் ஏன், கண்டுகொள்ளவில்லை என்ற பெரும் கேள்வி இங்கே எழுகிறது. இது பிரித்தானிய நாடாளுமன்றில் மட்டும் அல்ல உலகநாடுகளில் எங்கே எல்லாம் தமிழன் வாழ்கிறானோ அங்கே உள்ள அனைத்து நாடாளுமன்றங்களிலும் கேட்கப்படவேண்டும். பிரித்தானியாவைப் பொறுத்தவரை, இங்கே இயங்கும் தமிழ் அரசியல் அமைப்புகளும் அதன் தலைவர்களும், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களோடு இது குறித்து கலந்துரையாடவேண்டும்.
ஏன் எனில் மேற்குலகம் தமிழர்களுக்கு பச்சைத் துரோகம் இழைத்துள்ளது. லிபியா கிளர்ச்சியாளர்கள் மீது துப்பாக்கித் தாக்குதலை மேற்கொண்டதும், பொங்கி எழுகின்ற மேற்குலகம், தமிழர்கள் மீது இலங்கை அரசு கொத்தணிக்குண்டுகளையும், தடைசெய்யப்பட்ட ரசாயன எரி குண்டுகளையும், ஆட்டிலறி ஏவுகணைகளையும், மற்றும் கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்கும் போது இவர்கள் என்ன செய்தனர். தற்போது பென்காசியில் உள்ள மக்களை தாம் காப்பாற்றப் போகிறோம் என்று அமெரிக்க புறப்பட்டுள்ளது. அன்று ஐ.நா பாதுகாப்புச் சபை என்ன செய்தது ? இலங்கையில் போர் நிறுத்தம் வரவேண்டும் என்று பிரித்தானியா கொண்டு சென்ற தீர்மானத்தை, ஐ.நா வின் பாதுகாப்புக் கவுன்சில் நிராகரித்ததற்கு சீனாவும் இந்தியாவுமே காரணமாகும்.
இந்திய வல்லரசு, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு கொடுத்த அழுத்தங்கள் காரணமாகவே இலங்கைக்கு எதிராக ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலால் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போனது என்பது யாவரும் அறிந்த விடையம். ஆனால் அதே இந்தியா தற்போது தாம் தமிழர்கள் பக்கம் தான் நிற்போம் எனக் கூறியுள்ளதாக உலகத் தமிழர் பேரவையின் பிரித்தானிய கிளை தெரிவித்துள்ளது. பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக, உலகத் தமிழர் பேரவை தனது நிலைப்பாடு என்ன என்பதை மக்களுக்கு முன்வைக்கவேண்டும். லண்டன் வந்த சோனியா காந்தி தாம் தமிழர் பக்கமே எப்போதும் இருப்பதாகக் கூறியதாக, உலகத் தமிழர் பேரவை செய்தி வெளியிட்டுள்ளது. அப்படியாயின் ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் போது ஏன் சோனியா அரசு அதனை எதிர்த்தது ?
தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற இருக்கும் தருவாயில், தான் எப்போதும் தமிழர் பக்கம் தான் இருப்பேன் என்று கூறி வோட்டுகளைக் குவிக்க அவர் நினைப்பதும் அதற்கு துணைபோகும் வகையில் சிலர் அறிக்கைகளை வெளிவிடுவதும் கண்டனத்துக்குரிய விடையமாகும்.
எனவே தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை தமிழர்கள் வசிக்கும் அந் நாட்டு பாராளுமன்றங்களுக்கு கொண்டுசென்று நீதிகேட்கவேண்டிய தேவை தற்போது தோன்றியுள்ளது என்றே கூறவேண்டும்..
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அமெரிக்காவுக்குத் தேவையான பணம், வளம், எண்ணெய் கிணறு இதெல்லாம் இலங்கைல இல்லையே அதான் தமிழர்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்து கைதட்டி ரசித்தனர். தமிழர்கள் யார் என்பதை அவர்களுக்கு புரிய வைக்கத்தான் வேண்டும்
Similar topics
» சில மணிநேரத்தில் லிபியா மீது தாக்குதல் தொடங்கலாம்.
» சில மணிநேரத்தில் லிபியா மீது தாக்குதல் தொடங்கலாம்.
» லிபியா மீது அமெரிக்க கூட்டுப் படையினர் விமானத் தாக்குதல்-இந்தியா கண்டனம்
» கடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல்
» அமெரிக்க கூட்டு படைகள் லிபியா மீது விமான தாக்குதல்: 64 பேர் பலி; 150 பேர் படுகாயம்
» சில மணிநேரத்தில் லிபியா மீது தாக்குதல் தொடங்கலாம்.
» லிபியா மீது அமெரிக்க கூட்டுப் படையினர் விமானத் தாக்குதல்-இந்தியா கண்டனம்
» கடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல்
» அமெரிக்க கூட்டு படைகள் லிபியா மீது விமான தாக்குதல்: 64 பேர் பலி; 150 பேர் படுகாயம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|