புதிய பதிவுகள்
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_vote_lcapலிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_voting_barலிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_vote_rcap 
32 Posts - 82%
heezulia
லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_vote_lcapலிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_voting_barலிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_vote_rcap 
5 Posts - 13%
viyasan
லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_vote_lcapலிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_voting_barலிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_vote_lcapலிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_voting_barலிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_vote_lcapலிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_voting_barலிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_vote_rcap 
209 Posts - 41%
heezulia
லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_vote_lcapலிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_voting_barலிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_vote_rcap 
200 Posts - 40%
mohamed nizamudeen
லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_vote_lcapலிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_voting_barலிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_vote_lcapலிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_voting_barலிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_vote_rcap 
21 Posts - 4%
prajai
லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_vote_lcapலிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_voting_barலிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_vote_lcapலிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_voting_barலிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_vote_lcapலிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_voting_barலிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_vote_lcapலிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_voting_barலிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_vote_lcapலிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_voting_barலிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_vote_lcapலிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_voting_barலிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லிபியா மீது தாக்குதல்: ஏன் தமிழர் கொல்லப்படும் போது நடாத்தப்படவில்லை !


   
   
இந்து
இந்து
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Postஇந்து Mon 21 Mar 2011 - 1:58

லிபியாவில் உள்ள பென்காசி என்னும் கரையோர நகரத்தையும், அதனைச் சூழவுள்ள பகுதிகள் சிலவற்றை, கிளர்ச்சியாளர் கைப்பற்றி வைத்திருந்தனர். பென்காசி நகரத்தில் உள்ள இராணுவ ஆயுதக் கிடங்கில் உள்ள ஆயுதங்களைக் கைப்பற்றிய சில பொதுமக்கள், அல்லது கிளர்ச்சியாளர்கள் என்று சொல்லப்படுவோர் , அந் நாட்டு அதிபர் கடாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இவர்கள் யார், எவ்வாறு உருவானார்கள் அல்லது இலகுவாக இவர்கள் கைகளில் எப்படி ஆயுதங்கள் வீழ்ந்தது என்பது எல்லாமே மர்மம். அது ஒரு புறம் இருக்க, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்க லிபியா இராணுவம் போர் தொடுத்தது. படிப்படியாகப் பல இடங்களை அது மீளவும் கைப்பற்றியது.

ஆனால் இது தொடர்பாக மேற்குலகின் கண்ணோட்டம் வேறுவிதமாக அமைந்திருந்தது. அதாவது ஆயுதம் தாங்கிப் போராடுவோரை இம் முறை அமெரிக்கா தீவிரவாதிகள் என்று சொல்லவில்லை, மாறாக அவர்கள் பொது மக்கள் என்றும் அவர்களைத் தாக்கவேண்டாம் என்றும் அமெரிக்கா உட்பட அதன் கூட்டு நாடுகள் கோரிக்கை விடுத்தது. இது ஒரு உள்நாட்டுப் பிரச்சனை என்று கேணல் கடாபி தெரிவித்த கருத்தை மேற்குலக நாடுகள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தாவிட்டால் பொருளாதாரத் தடைகளை கொண்டுவருவோம் எனக் கூறிய அமெரிக்க, பின்னர் பாதுகாப்பு கவுன்சிலைக் கூட்டி, அந் நாடு மீது வான் தாக்குதலை நடத்த அனுமதியையும் பெற்றுள்ளது.

பென்காசி என்னும் நகரில் உள்ள கிளர்ச்சியாளர்களில் சுமார் 500 க்கும் குறைவானவர்கள் கொல்லப்பட்டனர். அதற்காகக் குரல் கொடுக்கும் அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும், இலங்கையில் 40,000 பொதுமக்கள் கொல்லப்படும் போதும், தமிழர்கள் தொடர்போராட்டங்களை நடத்தும்போதும் ஏன், கண்டுகொள்ளவில்லை என்ற பெரும் கேள்வி இங்கே எழுகிறது. இது பிரித்தானிய நாடாளுமன்றில் மட்டும் அல்ல உலகநாடுகளில் எங்கே எல்லாம் தமிழன் வாழ்கிறானோ அங்கே உள்ள அனைத்து நாடாளுமன்றங்களிலும் கேட்கப்படவேண்டும். பிரித்தானியாவைப் பொறுத்தவரை, இங்கே இயங்கும் தமிழ் அரசியல் அமைப்புகளும் அதன் தலைவர்களும், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களோடு இது குறித்து கலந்துரையாடவேண்டும்.



ஏன் எனில் மேற்குலகம் தமிழர்களுக்கு பச்சைத் துரோகம் இழைத்துள்ளது. லிபியா கிளர்ச்சியாளர்கள் மீது துப்பாக்கித் தாக்குதலை மேற்கொண்டதும், பொங்கி எழுகின்ற மேற்குலகம், தமிழர்கள் மீது இலங்கை அரசு கொத்தணிக்குண்டுகளையும், தடைசெய்யப்பட்ட ரசாயன எரி குண்டுகளையும், ஆட்டிலறி ஏவுகணைகளையும், மற்றும் கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்கும் போது இவர்கள் என்ன செய்தனர். தற்போது பென்காசியில் உள்ள மக்களை தாம் காப்பாற்றப் போகிறோம் என்று அமெரிக்க புறப்பட்டுள்ளது. அன்று ஐ.நா பாதுகாப்புச் சபை என்ன செய்தது ? இலங்கையில் போர் நிறுத்தம் வரவேண்டும் என்று பிரித்தானியா கொண்டு சென்ற தீர்மானத்தை, ஐ.நா வின் பாதுகாப்புக் கவுன்சில் நிராகரித்ததற்கு சீனாவும் இந்தியாவுமே காரணமாகும்.

இந்திய வல்லரசு, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு கொடுத்த அழுத்தங்கள் காரணமாகவே இலங்கைக்கு எதிராக ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலால் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போனது என்பது யாவரும் அறிந்த விடையம். ஆனால் அதே இந்தியா தற்போது தாம் தமிழர்கள் பக்கம் தான் நிற்போம் எனக் கூறியுள்ளதாக உலகத் தமிழர் பேரவையின் பிரித்தானிய கிளை தெரிவித்துள்ளது. பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக, உலகத் தமிழர் பேரவை தனது நிலைப்பாடு என்ன என்பதை மக்களுக்கு முன்வைக்கவேண்டும். லண்டன் வந்த சோனியா காந்தி தாம் தமிழர் பக்கமே எப்போதும் இருப்பதாகக் கூறியதாக, உலகத் தமிழர் பேரவை செய்தி வெளியிட்டுள்ளது. அப்படியாயின் ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் போது ஏன் சோனியா அரசு அதனை எதிர்த்தது ?

தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற இருக்கும் தருவாயில், தான் எப்போதும் தமிழர் பக்கம் தான் இருப்பேன் என்று கூறி வோட்டுகளைக் குவிக்க அவர் நினைப்பதும் அதற்கு துணைபோகும் வகையில் சிலர் அறிக்கைகளை வெளிவிடுவதும் கண்டனத்துக்குரிய விடையமாகும்.

எனவே தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை தமிழர்கள் வசிக்கும் அந் நாட்டு பாராளுமன்றங்களுக்கு கொண்டுசென்று நீதிகேட்கவேண்டிய தேவை தற்போது தோன்றியுள்ளது என்றே கூறவேண்டும்..


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon 21 Mar 2011 - 12:31

அமெரிக்காவுக்குத் தேவையான பணம், வளம், எண்ணெய் கிணறு இதெல்லாம் இலங்கைல இல்லையே அதான் தமிழர்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்து கைதட்டி ரசித்தனர். தமிழர்கள் யார் என்பதை அவர்களுக்கு புரிய வைக்கத்தான் வேண்டும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக