Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கஷ்டப்படுத்திய கட்டணம்
+3
மஞ்சுபாஷிணி
md.thamim
ranhasan
7 posters
Page 1 of 1
கஷ்டப்படுத்திய கட்டணம்
நண்பர்களே,
நான் கோவையில் இருந்து சென்னைக்கு பதவி மாற்றம் அடைந்ததால் எனது இருசக்கர
வாகனத்தை ரயிலில் பார்சலில் அனுப்பி வைத்தேன். சென்னையில் தெரிந்தோர்
எவரும் இல்லாததால் மூன்று நாட்கள் கழித்துதான் நான் சென்னை வந்து எனது
வாகனத்தை பெற வேண்டிய நிர்பந்தம். வாகனத்தை கோவையில் அனுப்புகையில் எனக்கு
ஆகிய செலவு 640 ரூபாய் (லஞ்சம் உட்பட), சென்னைக்கு வந்ததும் எனது வாகனத்தை
எடுக்க மத்திய ரயில்வே நிலையத்திற்கு சென்றிருந்தேன், அங்கே ஒரு போர்டர்
எனது வாகன எண்ணை கூறியவுடன் அதனை தேடி கண்டுபிடித்து அங்கிருந்து ரயில்வே
பார்சல் அலுவலகம் வரை எனது வாகனத்தை தள்ளி கொண்டு வந்தார். நான் அவரிடம் நானே
தள்ளுகிறேன் என்னிடம் தாருங்கள் என்று கேட்டும் அவர் அதை
ஒப்புக்கொள்ளவில்லை, வண்டி மேலும் மூன்று நபர்களிடம் கை மாறியது, இறுதியாக
பார்சல் அலுவலகத்தில் சென்றபோது அங்கு ஓர் பேரதிர்ச்சி, வாகனம் ரயில்
நிலையத்தை அடைந்த முதல் ஆறு மணி நேரத்திற்குள் உரிமையாளர் வந்து வாகனத்தை
மீட்காவிட்டால் ஒரு மணி நேரத்திற்கு பத்து ரூபாய் அபராத கட்டணம் என்று
கூறிவிட்டனர். இது பற்றி எனக்கு முன்பே தெரிந்திருந்தால் வேறு ஏதாவது
ஏற்பாடு செய்து முன்னதாகவே அபராதம் இன்றி வண்டியை எடுத்திருப்பேன், நான்
முதன் முறை இதை செய்வதால் எனக்கு இது பற்றி தெரியவில்லை. ஆக மூன்று நாள்
அபராதமாக 720 ருபாய் என்னிடமிருந்து வசூலிக்க பட்டது, நான் மன வருத்தத்துடன்
வண்டியை எடுக்கையில் என் வண்டியை தள்ளி வந்த நான்கு போர்ட்டர்களும் என்னை
மறித்து அவர்களுக்கு 550 ருபாய் பணம் தர வேண்டி என்னை வற்புறுத்தினர். நான்
அவர்களிடம் நூறு ரூபாய் தருவதாக கூறினேன், அவர்கள் ஒத்து வரவில்லை, நான்கு
பெரும் என்னை மிரட்டி இறுதியாக முந்நூறு ருபாய் பிடுங்கி கொண்டனர்.
மொத்தத்தில் எனக்கு நேர்ந்த செலவு 1660 ரூபாய். ரயில்வே நிலையத்தில் இது போன்ற
அபராதம் இருக்கிறது என்ற முன்னறிவிப்பு எனக்கு அவர்கள் தரும் ரசீது
மூலமாகவோ அல்லது அறிவிப்பு பலகை மூலமாகவோ தெரியபடுத்தி இருந்தால் இவ்வளவு
வீண் செலவு ஆகி இருக்காது, ஒரு மணி நேரத்திற்கு பத்து ரூபாய் என்பது
மிகவும் அநியாயம், ரயில்வே போர்டர்களே நீங்கள் நிதமும் கஷ்டப்பட்டு
உழைப்பவர்கள் அனால் இது போன்ற மிரட்டல் வேளைகளில் ஈடுபட்டு என்னை
போன்றோரிடம் தேவை இன்றி பணம் பறித்தல் நியாயமா ? எதையும் விசாரிக்காமல்
செய்ய கூடாது என்பதை இந்த அனுபவம் எனக்கு தெளிவாக உணர்த்தியது. நீங்களும்
என்னை போன்ற கவனக் குறைவால் பணத்தை இழந்து வருந்தாதீர்கள்.
நான் கோவையில் இருந்து சென்னைக்கு பதவி மாற்றம் அடைந்ததால் எனது இருசக்கர
வாகனத்தை ரயிலில் பார்சலில் அனுப்பி வைத்தேன். சென்னையில் தெரிந்தோர்
எவரும் இல்லாததால் மூன்று நாட்கள் கழித்துதான் நான் சென்னை வந்து எனது
வாகனத்தை பெற வேண்டிய நிர்பந்தம். வாகனத்தை கோவையில் அனுப்புகையில் எனக்கு
ஆகிய செலவு 640 ரூபாய் (லஞ்சம் உட்பட), சென்னைக்கு வந்ததும் எனது வாகனத்தை
எடுக்க மத்திய ரயில்வே நிலையத்திற்கு சென்றிருந்தேன், அங்கே ஒரு போர்டர்
எனது வாகன எண்ணை கூறியவுடன் அதனை தேடி கண்டுபிடித்து அங்கிருந்து ரயில்வே
பார்சல் அலுவலகம் வரை எனது வாகனத்தை தள்ளி கொண்டு வந்தார். நான் அவரிடம் நானே
தள்ளுகிறேன் என்னிடம் தாருங்கள் என்று கேட்டும் அவர் அதை
ஒப்புக்கொள்ளவில்லை, வண்டி மேலும் மூன்று நபர்களிடம் கை மாறியது, இறுதியாக
பார்சல் அலுவலகத்தில் சென்றபோது அங்கு ஓர் பேரதிர்ச்சி, வாகனம் ரயில்
நிலையத்தை அடைந்த முதல் ஆறு மணி நேரத்திற்குள் உரிமையாளர் வந்து வாகனத்தை
மீட்காவிட்டால் ஒரு மணி நேரத்திற்கு பத்து ரூபாய் அபராத கட்டணம் என்று
கூறிவிட்டனர். இது பற்றி எனக்கு முன்பே தெரிந்திருந்தால் வேறு ஏதாவது
ஏற்பாடு செய்து முன்னதாகவே அபராதம் இன்றி வண்டியை எடுத்திருப்பேன், நான்
முதன் முறை இதை செய்வதால் எனக்கு இது பற்றி தெரியவில்லை. ஆக மூன்று நாள்
அபராதமாக 720 ருபாய் என்னிடமிருந்து வசூலிக்க பட்டது, நான் மன வருத்தத்துடன்
வண்டியை எடுக்கையில் என் வண்டியை தள்ளி வந்த நான்கு போர்ட்டர்களும் என்னை
மறித்து அவர்களுக்கு 550 ருபாய் பணம் தர வேண்டி என்னை வற்புறுத்தினர். நான்
அவர்களிடம் நூறு ரூபாய் தருவதாக கூறினேன், அவர்கள் ஒத்து வரவில்லை, நான்கு
பெரும் என்னை மிரட்டி இறுதியாக முந்நூறு ருபாய் பிடுங்கி கொண்டனர்.
மொத்தத்தில் எனக்கு நேர்ந்த செலவு 1660 ரூபாய். ரயில்வே நிலையத்தில் இது போன்ற
அபராதம் இருக்கிறது என்ற முன்னறிவிப்பு எனக்கு அவர்கள் தரும் ரசீது
மூலமாகவோ அல்லது அறிவிப்பு பலகை மூலமாகவோ தெரியபடுத்தி இருந்தால் இவ்வளவு
வீண் செலவு ஆகி இருக்காது, ஒரு மணி நேரத்திற்கு பத்து ரூபாய் என்பது
மிகவும் அநியாயம், ரயில்வே போர்டர்களே நீங்கள் நிதமும் கஷ்டப்பட்டு
உழைப்பவர்கள் அனால் இது போன்ற மிரட்டல் வேளைகளில் ஈடுபட்டு என்னை
போன்றோரிடம் தேவை இன்றி பணம் பறித்தல் நியாயமா ? எதையும் விசாரிக்காமல்
செய்ய கூடாது என்பதை இந்த அனுபவம் எனக்கு தெளிவாக உணர்த்தியது. நீங்களும்
என்னை போன்ற கவனக் குறைவால் பணத்தை இழந்து வருந்தாதீர்கள்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: கஷ்டப்படுத்திய கட்டணம்
மொத்தத்தில் எனக்கு நேர்ந்த செலவு 1660 ரூபாய்.
உங்களது பதிவு மிகவும் பயனுள்ள பதிவு
உங்களது பதிவு மிகவும் பயனுள்ள பதிவு
md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: கஷ்டப்படுத்திய கட்டணம்
விழிப்புணர்வு பகிர்வா இது இருக்கும் கண்டிப்பாக...
ஒருமுறை அடிப்பட்டால் தானே இப்படி நடக்காம நாம பார்த்துக்க இது ஒரு அனுபவம் பாடமாகிறது....
அன்பு நன்றிகள் பகிர்வுக்கு ரணஹாசன்.
ஒருமுறை அடிப்பட்டால் தானே இப்படி நடக்காம நாம பார்த்துக்க இது ஒரு அனுபவம் பாடமாகிறது....
அன்பு நன்றிகள் பகிர்வுக்கு ரணஹாசன்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கஷ்டப்படுத்திய கட்டணம்
இது உண்மையிலே நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் நண்பா. நாம் பார்சல் அனுப்பும் முன்னரே இது போன்ற அபராதங்கள் இருக்கின்றனவா என்று சரி பார்க்க வேண்டும்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: கஷ்டப்படுத்திய கட்டணம்
சாலை வழி பார்சல் சரிவீஸ் உங்கள் வண்டியை அனுப்ப முடியுமா என்று விவரம் சேகரித்துக்கொள்ளுங்கள் நண்பரே! மேலும் ஒரு காரியம் செய்யும் முன் அதுபற்றி நண்பர்களிடமோ அல்லது இங்கு ஈகரையிலோ தெரிவித்திருந்தால் ஏற்கெனவே அடிபட்டவர்கள் தங்கள் அனுபவத்தை சொல்லியிருப்பார்களே! சரி இப்போது உங்கள் அனுபவம் எங்களுக்கு பாடமாயிற்று. நன்றி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கஷ்டப்படுத்திய கட்டணம்
கோவையில் இருந்து சென்னைக்கு வாகனத்தை ஓட்டியே சென்று இருக்கலாமே... பெட்ரோல் செலவு அத்தனை ஆகி இருக்காதே... 12 மணி நேரத்தில் சென்றும் சேர்ந்து இருக்கலாமே..வண்டி பாகங்கள் எதுவும் கழற்றாமல் உஙக்ளிடம் ஒப்படைத்ததே வியப்புதான்..
இங்கே புது தில்லியிலிருந்து கேரளத்திற்கு காரை ஓட்டியே கூட கொண்டு சென்று இருக்கிறார்கள். பைக் என்பதால் அத்தனை தொலைவு இயலாது... ஆனால் கோவை சென்னை அதிக தொலைவும் இல்லையே.
இதனை ஆலோசியாமல் செய்தது உஙக்ளுக்கு அனுபவம் ஆகியது...
தேற்றிக்கொள்ளுஙக்ள் மனதை..!
இங்கே புது தில்லியிலிருந்து கேரளத்திற்கு காரை ஓட்டியே கூட கொண்டு சென்று இருக்கிறார்கள். பைக் என்பதால் அத்தனை தொலைவு இயலாது... ஆனால் கோவை சென்னை அதிக தொலைவும் இல்லையே.
இதனை ஆலோசியாமல் செய்தது உஙக்ளுக்கு அனுபவம் ஆகியது...
தேற்றிக்கொள்ளுஙக்ள் மனதை..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Similar topics
» சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய்
» நுழைவுக் கட்டணம் பக்தனுக்கு, நுழையாமல் கட்டணம் செருப்புக்கு!
» முழு டிக்கெட் கட்டணம் ரூ.11அரை டிக்கெட் கட்டணம் ரூ.15
» பள்ளிக் கட்டணம்
» ரயில் கட்டணம் உயரும்?
» நுழைவுக் கட்டணம் பக்தனுக்கு, நுழையாமல் கட்டணம் செருப்புக்கு!
» முழு டிக்கெட் கட்டணம் ரூ.11அரை டிக்கெட் கட்டணம் ரூ.15
» பள்ளிக் கட்டணம்
» ரயில் கட்டணம் உயரும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|