புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
MIG-27 விமானங்கள் மட்டும் 1071 தொன் எடையுள்ள குண்டுகளை வீசியது.
Page 1 of 1 •
- இந்துபண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011
புலிகளுடனான போரில் இலங்கை விமானப்படை, தனது யுத்தவிமானங்களில் நாலில் ஒரு பங்கை இழக்க நேர்ந்தது என இலங்கை விமானப் படையின் முன்னாள் தளபதியும், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியுமான எயர் சீவ் மார்சல் றொசான் குணதிலக தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய செவ்வியிலெயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவித்த தகவல்கள் பின்வருமாறு:-
மாவிலாறில் முதல் முதல் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, தமது ஆளில்லா விமானங்கள் மூலம் புலிகளின் 2 விமானங்கள் தரையில் இருப்பதை தாம் படம் எடுத்ததாகவும், ஆனால் அதனை அழிக்க முடியாது போனது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு யுத்த நிறுத்தமே காரணம் என்று அவர் கூறியுள்ளார். அப்படியாயின் யுத்த நிறுத்த வேளையிலும் இலங்கை அரசு புலிகளை வேவுபார்த்துக்கொண்டு தான் இருந்திருக்கிறது என்பதனை அவரே ஒத்துக்கொண்டுள்ளார். இதன் காரணமாகவே நாம், புலிகளுக்கு எதிரான எமது மூலோபாயத்தின் ஒரு கட்டமாக வானூர்தி எதிர்ப்பு ஆற்றலைப் பெறுவதற்கான வழிமுறைகளைப் பெற்றோம். இந்தியாவின் உதவியுடன் இலங்கை விமானப் படை ஒரு வான்பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்கியது. அத்துடன் சில ஆயுதங்களையும், கருவிகளையும் வேறு சில நாடுகளில் இருந்தும் பெற்றோம் என்கிறார் றொசான் குணதிலக.
புலிகளின் வானூர்திகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக சீனத் தயாரிப்பு ஜெட் போர் வானூர்திகளை 2008ம் ஆண்டின் ஆரம்பத்தில் வாங்கினோம். இதன் மூலம் நாங்கள் புலிகளிடம் இருந்த மூன்று வேகம் குறைந்த வானூர்திகளையும் ஏற்கனவே அழித்து விட்டோம். நான்காவது கட்ட ஈழப்போரில் ஜெட் போர் வானூர்திகளின் அணியும், எம்.ஐ 24 ரக தாக்குதல் உலங்குவானூர்தி அணியும் சேர்ந்து சுமார் 1,900 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தின. இதற்காக 3000 இற்கும் அதிகமான பறப்புகளை அவை மேற்கொண்டிருந்தன எனக் குறிப்பிட்ட குணதிலக அவை மக்கள் செறிந்து வாழும் பரப்புகளிலும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அதிக தூரவீச்சுக் கொண்ட வானூர்தி எதிர்ப்பு ஆயுதங்களைக் கொண்டிருந்தனர். இவற்றில் சீனாவிடம் வாங்கப்பட்ட இடம் நகர்த்தக் கூடிய வானூர்தி எதிர்ப்புப் பீரங்கிளும், வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளும் அடங்கியிருந்தன என்று குறிப்பிடுகிறார் குணதிலக. இதனைக்கொண்டு, பல எம்.ஐ 24ரக உலங்கு வானூர்திகளை அவர்கள் தாக்கினார்கள் என்றும் இருப்பினும் அவை முற்றாக அழிக்கப்படவில்லை என்றும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கை விமானப் படை மொத்தம் 38 விமானிகளை இழந்தது என்றும் தெரிவித்த குணதிலக அவர்களில் பலர் கட்டளை அதிகாரிகளாக இருந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
4ம் ஈழப்போரில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்கு உற்பட்ட பகுதிகளுக்குள் இராணுவத்தின் ஆள ஊடுருவும் படையினர் சென்று பல தாக்குதல்களை நடத்தியது யாவரும் அறிந்ததே. அவர்களை குறிப்பிட்ட சில இடங்களில் தரையிறக்கியதும், பின்னர் அவர்களைப் புலிகள் சுற்றிவளைத்த வேளைகளில் அவர்களை மீட்டதும் இலங்கை உலங்குவானூர்திகளே என்றும் அவர் தெரிவித்துள்ளார். நான்காவது கட்ட ஈழப்போரில் MIG-27 வானூர்திகள் மட்டும் 1,071 தொன் எடையுள்ள குண்டுகளை வீசியுள்ளன (ஒரு தொன் என்பது 1,000 கிலோவுக்கு சமமானது) என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். அப்படியாயின் மிக் ரக விமானங்களும், எம்.ஐ ரக வானூர்திகளும், மற்றும் ஏனைய விமானங்களும் எத்தனை தொன் எடையுள்ள குண்டுகளை வீசி இருக்கும் என தமிழர்களாகிய நாம் ஒரு முறை எண்ணிப்பார்க்க வேண்டும்.
அவற்றில் பெரும்பாலானவை இறுதிப் போரில் போட்டப்பட்ட குண்டுகள் ஆகும். அவற்றால் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பதனை யாரும் மறந்துவிட முடியாது. மெல்ல மெல்லமாக உலகிற்கு தற்போது பல உண்மைகள் வெளியாகிவருகின்றது.
மாவிலாறில் முதல் முதல் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, தமது ஆளில்லா விமானங்கள் மூலம் புலிகளின் 2 விமானங்கள் தரையில் இருப்பதை தாம் படம் எடுத்ததாகவும், ஆனால் அதனை அழிக்க முடியாது போனது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு யுத்த நிறுத்தமே காரணம் என்று அவர் கூறியுள்ளார். அப்படியாயின் யுத்த நிறுத்த வேளையிலும் இலங்கை அரசு புலிகளை வேவுபார்த்துக்கொண்டு தான் இருந்திருக்கிறது என்பதனை அவரே ஒத்துக்கொண்டுள்ளார். இதன் காரணமாகவே நாம், புலிகளுக்கு எதிரான எமது மூலோபாயத்தின் ஒரு கட்டமாக வானூர்தி எதிர்ப்பு ஆற்றலைப் பெறுவதற்கான வழிமுறைகளைப் பெற்றோம். இந்தியாவின் உதவியுடன் இலங்கை விமானப் படை ஒரு வான்பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்கியது. அத்துடன் சில ஆயுதங்களையும், கருவிகளையும் வேறு சில நாடுகளில் இருந்தும் பெற்றோம் என்கிறார் றொசான் குணதிலக.
புலிகளின் வானூர்திகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக சீனத் தயாரிப்பு ஜெட் போர் வானூர்திகளை 2008ம் ஆண்டின் ஆரம்பத்தில் வாங்கினோம். இதன் மூலம் நாங்கள் புலிகளிடம் இருந்த மூன்று வேகம் குறைந்த வானூர்திகளையும் ஏற்கனவே அழித்து விட்டோம். நான்காவது கட்ட ஈழப்போரில் ஜெட் போர் வானூர்திகளின் அணியும், எம்.ஐ 24 ரக தாக்குதல் உலங்குவானூர்தி அணியும் சேர்ந்து சுமார் 1,900 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தின. இதற்காக 3000 இற்கும் அதிகமான பறப்புகளை அவை மேற்கொண்டிருந்தன எனக் குறிப்பிட்ட குணதிலக அவை மக்கள் செறிந்து வாழும் பரப்புகளிலும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அதிக தூரவீச்சுக் கொண்ட வானூர்தி எதிர்ப்பு ஆயுதங்களைக் கொண்டிருந்தனர். இவற்றில் சீனாவிடம் வாங்கப்பட்ட இடம் நகர்த்தக் கூடிய வானூர்தி எதிர்ப்புப் பீரங்கிளும், வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளும் அடங்கியிருந்தன என்று குறிப்பிடுகிறார் குணதிலக. இதனைக்கொண்டு, பல எம்.ஐ 24ரக உலங்கு வானூர்திகளை அவர்கள் தாக்கினார்கள் என்றும் இருப்பினும் அவை முற்றாக அழிக்கப்படவில்லை என்றும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கை விமானப் படை மொத்தம் 38 விமானிகளை இழந்தது என்றும் தெரிவித்த குணதிலக அவர்களில் பலர் கட்டளை அதிகாரிகளாக இருந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
4ம் ஈழப்போரில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்கு உற்பட்ட பகுதிகளுக்குள் இராணுவத்தின் ஆள ஊடுருவும் படையினர் சென்று பல தாக்குதல்களை நடத்தியது யாவரும் அறிந்ததே. அவர்களை குறிப்பிட்ட சில இடங்களில் தரையிறக்கியதும், பின்னர் அவர்களைப் புலிகள் சுற்றிவளைத்த வேளைகளில் அவர்களை மீட்டதும் இலங்கை உலங்குவானூர்திகளே என்றும் அவர் தெரிவித்துள்ளார். நான்காவது கட்ட ஈழப்போரில் MIG-27 வானூர்திகள் மட்டும் 1,071 தொன் எடையுள்ள குண்டுகளை வீசியுள்ளன (ஒரு தொன் என்பது 1,000 கிலோவுக்கு சமமானது) என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். அப்படியாயின் மிக் ரக விமானங்களும், எம்.ஐ ரக வானூர்திகளும், மற்றும் ஏனைய விமானங்களும் எத்தனை தொன் எடையுள்ள குண்டுகளை வீசி இருக்கும் என தமிழர்களாகிய நாம் ஒரு முறை எண்ணிப்பார்க்க வேண்டும்.
அவற்றில் பெரும்பாலானவை இறுதிப் போரில் போட்டப்பட்ட குண்டுகள் ஆகும். அவற்றால் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பதனை யாரும் மறந்துவிட முடியாது. மெல்ல மெல்லமாக உலகிற்கு தற்போது பல உண்மைகள் வெளியாகிவருகின்றது.
Similar topics
» 1.5 தொன் தங்கத்துடன் தப்பிச் சென்ற டுனிசிய ஜனாதிபதி
» 5.4 டன் எடையுள்ள பிரமாண்ட சாக்லெட் பார்த்ததுண்டா?
» மீண்டும் குண்டுகளை வீசி பரபரப்பாக்கியது வடகொரியா:தென்கொரியாவிற்கு எச்சரிக்கை
» ஒரே ஆண்டில் 30 குண்டுகளை குவித்துள்ளன இந்தியா, பாக்.-ஸ்வீடன் அமைப்பு
» கொத்து குண்டுகளை தடை செய்யும் ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட வேண்டும்
» 5.4 டன் எடையுள்ள பிரமாண்ட சாக்லெட் பார்த்ததுண்டா?
» மீண்டும் குண்டுகளை வீசி பரபரப்பாக்கியது வடகொரியா:தென்கொரியாவிற்கு எச்சரிக்கை
» ஒரே ஆண்டில் 30 குண்டுகளை குவித்துள்ளன இந்தியா, பாக்.-ஸ்வீடன் அமைப்பு
» கொத்து குண்டுகளை தடை செய்யும் ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட வேண்டும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|