புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கஷ்டப்படுத்திய கட்டணம்
Page 1 of 1 •
நண்பர்களே,
நான் கோவையில் இருந்து சென்னைக்கு பதவி மாற்றம் அடைந்ததால் எனது இருசக்கர
வாகனத்தை ரயிலில் பார்சலில் அனுப்பி வைத்தேன். சென்னையில் தெரிந்தோர்
எவரும் இல்லாததால் மூன்று நாட்கள் கழித்துதான் நான் சென்னை வந்து எனது
வாகனத்தை பெற வேண்டிய நிர்பந்தம். வாகனத்தை கோவையில் அனுப்புகையில் எனக்கு
ஆகிய செலவு 640 ரூபாய் (லஞ்சம் உட்பட), சென்னைக்கு வந்ததும் எனது வாகனத்தை
எடுக்க மத்திய ரயில்வே நிலையத்திற்கு சென்றிருந்தேன், அங்கே ஒரு போர்டர்
எனது வாகன எண்ணை கூறியவுடன் அதனை தேடி கண்டுபிடித்து அங்கிருந்து ரயில்வே
பார்சல் அலுவலகம் வரை எனது வாகனத்தை தள்ளி கொண்டு வந்தார். நான் அவரிடம் நானே
தள்ளுகிறேன் என்னிடம் தாருங்கள் என்று கேட்டும் அவர் அதை
ஒப்புக்கொள்ளவில்லை, வண்டி மேலும் மூன்று நபர்களிடம் கை மாறியது, இறுதியாக
பார்சல் அலுவலகத்தில் சென்றபோது அங்கு ஓர் பேரதிர்ச்சி, வாகனம் ரயில்
நிலையத்தை அடைந்த முதல் ஆறு மணி நேரத்திற்குள் உரிமையாளர் வந்து வாகனத்தை
மீட்காவிட்டால் ஒரு மணி நேரத்திற்கு பத்து ரூபாய் அபராத கட்டணம் என்று
கூறிவிட்டனர். இது பற்றி எனக்கு முன்பே தெரிந்திருந்தால் வேறு ஏதாவது
ஏற்பாடு செய்து முன்னதாகவே அபராதம் இன்றி வண்டியை எடுத்திருப்பேன், நான்
முதன் முறை இதை செய்வதால் எனக்கு இது பற்றி தெரியவில்லை. ஆக மூன்று நாள்
அபராதமாக 720 ருபாய் என்னிடமிருந்து வசூலிக்க பட்டது, நான் மன வருத்தத்துடன்
வண்டியை எடுக்கையில் என் வண்டியை தள்ளி வந்த நான்கு போர்ட்டர்களும் என்னை
மறித்து அவர்களுக்கு 550 ருபாய் பணம் தர வேண்டி என்னை வற்புறுத்தினர். நான்
அவர்களிடம் நூறு ரூபாய் தருவதாக கூறினேன், அவர்கள் ஒத்து வரவில்லை, நான்கு
பெரும் என்னை மிரட்டி இறுதியாக முந்நூறு ருபாய் பிடுங்கி கொண்டனர்.
மொத்தத்தில் எனக்கு நேர்ந்த செலவு 1660 ரூபாய். ரயில்வே நிலையத்தில் இது போன்ற
அபராதம் இருக்கிறது என்ற முன்னறிவிப்பு எனக்கு அவர்கள் தரும் ரசீது
மூலமாகவோ அல்லது அறிவிப்பு பலகை மூலமாகவோ தெரியபடுத்தி இருந்தால் இவ்வளவு
வீண் செலவு ஆகி இருக்காது, ஒரு மணி நேரத்திற்கு பத்து ரூபாய் என்பது
மிகவும் அநியாயம், ரயில்வே போர்டர்களே நீங்கள் நிதமும் கஷ்டப்பட்டு
உழைப்பவர்கள் அனால் இது போன்ற மிரட்டல் வேளைகளில் ஈடுபட்டு என்னை
போன்றோரிடம் தேவை இன்றி பணம் பறித்தல் நியாயமா ? எதையும் விசாரிக்காமல்
செய்ய கூடாது என்பதை இந்த அனுபவம் எனக்கு தெளிவாக உணர்த்தியது. நீங்களும்
என்னை போன்ற கவனக் குறைவால் பணத்தை இழந்து வருந்தாதீர்கள்.
நான் கோவையில் இருந்து சென்னைக்கு பதவி மாற்றம் அடைந்ததால் எனது இருசக்கர
வாகனத்தை ரயிலில் பார்சலில் அனுப்பி வைத்தேன். சென்னையில் தெரிந்தோர்
எவரும் இல்லாததால் மூன்று நாட்கள் கழித்துதான் நான் சென்னை வந்து எனது
வாகனத்தை பெற வேண்டிய நிர்பந்தம். வாகனத்தை கோவையில் அனுப்புகையில் எனக்கு
ஆகிய செலவு 640 ரூபாய் (லஞ்சம் உட்பட), சென்னைக்கு வந்ததும் எனது வாகனத்தை
எடுக்க மத்திய ரயில்வே நிலையத்திற்கு சென்றிருந்தேன், அங்கே ஒரு போர்டர்
எனது வாகன எண்ணை கூறியவுடன் அதனை தேடி கண்டுபிடித்து அங்கிருந்து ரயில்வே
பார்சல் அலுவலகம் வரை எனது வாகனத்தை தள்ளி கொண்டு வந்தார். நான் அவரிடம் நானே
தள்ளுகிறேன் என்னிடம் தாருங்கள் என்று கேட்டும் அவர் அதை
ஒப்புக்கொள்ளவில்லை, வண்டி மேலும் மூன்று நபர்களிடம் கை மாறியது, இறுதியாக
பார்சல் அலுவலகத்தில் சென்றபோது அங்கு ஓர் பேரதிர்ச்சி, வாகனம் ரயில்
நிலையத்தை அடைந்த முதல் ஆறு மணி நேரத்திற்குள் உரிமையாளர் வந்து வாகனத்தை
மீட்காவிட்டால் ஒரு மணி நேரத்திற்கு பத்து ரூபாய் அபராத கட்டணம் என்று
கூறிவிட்டனர். இது பற்றி எனக்கு முன்பே தெரிந்திருந்தால் வேறு ஏதாவது
ஏற்பாடு செய்து முன்னதாகவே அபராதம் இன்றி வண்டியை எடுத்திருப்பேன், நான்
முதன் முறை இதை செய்வதால் எனக்கு இது பற்றி தெரியவில்லை. ஆக மூன்று நாள்
அபராதமாக 720 ருபாய் என்னிடமிருந்து வசூலிக்க பட்டது, நான் மன வருத்தத்துடன்
வண்டியை எடுக்கையில் என் வண்டியை தள்ளி வந்த நான்கு போர்ட்டர்களும் என்னை
மறித்து அவர்களுக்கு 550 ருபாய் பணம் தர வேண்டி என்னை வற்புறுத்தினர். நான்
அவர்களிடம் நூறு ரூபாய் தருவதாக கூறினேன், அவர்கள் ஒத்து வரவில்லை, நான்கு
பெரும் என்னை மிரட்டி இறுதியாக முந்நூறு ருபாய் பிடுங்கி கொண்டனர்.
மொத்தத்தில் எனக்கு நேர்ந்த செலவு 1660 ரூபாய். ரயில்வே நிலையத்தில் இது போன்ற
அபராதம் இருக்கிறது என்ற முன்னறிவிப்பு எனக்கு அவர்கள் தரும் ரசீது
மூலமாகவோ அல்லது அறிவிப்பு பலகை மூலமாகவோ தெரியபடுத்தி இருந்தால் இவ்வளவு
வீண் செலவு ஆகி இருக்காது, ஒரு மணி நேரத்திற்கு பத்து ரூபாய் என்பது
மிகவும் அநியாயம், ரயில்வே போர்டர்களே நீங்கள் நிதமும் கஷ்டப்பட்டு
உழைப்பவர்கள் அனால் இது போன்ற மிரட்டல் வேளைகளில் ஈடுபட்டு என்னை
போன்றோரிடம் தேவை இன்றி பணம் பறித்தல் நியாயமா ? எதையும் விசாரிக்காமல்
செய்ய கூடாது என்பதை இந்த அனுபவம் எனக்கு தெளிவாக உணர்த்தியது. நீங்களும்
என்னை போன்ற கவனக் குறைவால் பணத்தை இழந்து வருந்தாதீர்கள்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
மொத்தத்தில் எனக்கு நேர்ந்த செலவு 1660 ரூபாய்.
உங்களது பதிவு மிகவும் பயனுள்ள பதிவு
உங்களது பதிவு மிகவும் பயனுள்ள பதிவு
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இது உண்மையிலே நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் நண்பா. நாம் பார்சல் அனுப்பும் முன்னரே இது போன்ற அபராதங்கள் இருக்கின்றனவா என்று சரி பார்க்க வேண்டும்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சாலை வழி பார்சல் சரிவீஸ் உங்கள் வண்டியை அனுப்ப முடியுமா என்று விவரம் சேகரித்துக்கொள்ளுங்கள் நண்பரே! மேலும் ஒரு காரியம் செய்யும் முன் அதுபற்றி நண்பர்களிடமோ அல்லது இங்கு ஈகரையிலோ தெரிவித்திருந்தால் ஏற்கெனவே அடிபட்டவர்கள் தங்கள் அனுபவத்தை சொல்லியிருப்பார்களே! சரி இப்போது உங்கள் அனுபவம் எங்களுக்கு பாடமாயிற்று. நன்றி
கோவையில் இருந்து சென்னைக்கு வாகனத்தை ஓட்டியே சென்று இருக்கலாமே... பெட்ரோல் செலவு அத்தனை ஆகி இருக்காதே... 12 மணி நேரத்தில் சென்றும் சேர்ந்து இருக்கலாமே..வண்டி பாகங்கள் எதுவும் கழற்றாமல் உஙக்ளிடம் ஒப்படைத்ததே வியப்புதான்..
இங்கே புது தில்லியிலிருந்து கேரளத்திற்கு காரை ஓட்டியே கூட கொண்டு சென்று இருக்கிறார்கள். பைக் என்பதால் அத்தனை தொலைவு இயலாது... ஆனால் கோவை சென்னை அதிக தொலைவும் இல்லையே.
இதனை ஆலோசியாமல் செய்தது உஙக்ளுக்கு அனுபவம் ஆகியது...
தேற்றிக்கொள்ளுஙக்ள் மனதை..!
இங்கே புது தில்லியிலிருந்து கேரளத்திற்கு காரை ஓட்டியே கூட கொண்டு சென்று இருக்கிறார்கள். பைக் என்பதால் அத்தனை தொலைவு இயலாது... ஆனால் கோவை சென்னை அதிக தொலைவும் இல்லையே.
இதனை ஆலோசியாமல் செய்தது உஙக்ளுக்கு அனுபவம் ஆகியது...
தேற்றிக்கொள்ளுஙக்ள் மனதை..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|