Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணவே மருந்து : வேப்பம்பூ!!!
+6
தமிழ்ப்ரியன் விஜி
தாமு
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
Manik
அருண்
10 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
உணவே மருந்து : வேப்பம்பூ!!!
First topic message reminder :
இந்த உலகில் எத்தனையோ வகையான மரங்களும், செடி கொடிகளும் இருந்தாலும்... அவை எல்லாம் வேப்பமரத்துக்கு ஈடாகாது. வேப்பமரத்திலிருந்து கிடைக்கும் வேப்பிலை, வேப்பம்பூ, வேப்பங்கொட்டை, வேப்ப எண்ணை, வேப்பம்பட்டை என அனைத்தும் நமக்கு உணவாக... மருத்துவப் பொருட்களாக பயன்படுகின்றன.
பொதுவாகவே, தமிழ் மருத்துவத்தில் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, அந்தந்த சூழலுக்கு ஏற்ப... உணவுப் பழக்க வழக்கமும் மாறும். தட்ப வெப்பநிலைக்கு அந்தந்த பருவத்தில் கிடைக்கும் உணவுகளையே நாம் சாப்பிட வேண்டும். கோடை காலம் ஆரம்பிக்கும் இந்த சித்திரை மாதத்தில் வேப்பம்பூ பூத்து... காற்றில் ஒருவித நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும். கிருமி நாசினியான வேப்பம்பூவில் பல மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன.
வெயில் காலத்தில் ஏற்படும் நாவறட்சி, தோல் வியாதி, அரிப்பு, வயிற்றுப்பிரட்டல் போன்ற பிரச்சினைகளுக்கு வேப்பம்பூ சிறந்த மருந்தாகின்றது. கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளை வேப்பம்பூ கட்டுப்படுத்தும்.
குடலில் தங்கியுள்ள கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வேப்பம்பூவுக்கு உண்டு. பாங்காக்கில் உள்ள தேசிய புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம், `புற்று நோயை உருவாக்கக்கூடிய செல்களை வேப்பம்பூ அழிக்கும் தன்மை வாய்ந்தது' எனக் கண்டறிந்து நிரூபித்துள்ளனர். `அரோமா தெரபி' எனப்படும் சிகிச்சையில் மன அமைதியையும், சாந்தமான மனநிலையை உண்டாக்க வேப்பம்பூவை பயன்படுத்துகின்றனர்.
கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும் வேப்பம்பூவை சேகரித்து, நிழலில் உலர்த்தி வைத்து, அதை சில வாரங்கள் பயன்படுத்தலாம். பழங்காலத்தில் வேப்பம்பூ பச்சடி சமைத்து சாப்பிட்டனர். இப்போதும் சித்திரை மாதத்தில் கிராமங்களில் வேப்பம்பூ பச்சடி சாப்பிடுகின்றனர். நீங்களும் தயாரித்து சாப்பிடுங்கள்.
வேப்பம்பூ பச்சடி:
தேவையான பொருட்கள்:
வேப்பம்பூ - 50 கிராம்
புளி - சிறிய எலுமிச்சை அளவு (அல்லது வேகவைத்த சிறிய மாங்காய்)
வெல்லம் - 2 மேஜைக்கரண்டி
கடுகு, காய்ந்த மிளகாய் - தாளிக்கும் அளவுக்கு
எண்ணை - ஒரு தேக்கரண்டி.
செய்முறை:
புளியை கரைத்து வெல்லம் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். வேப்பம்பூவை சிறிது நெய்விட்டு நன்கு வதக்கி கலந்து விடவும். கடுகு, காய்ந்தமிளகாய் இரண்டையும் சேர்த்து தாளித்து வேப்பம்பூவில் விடவும்.
புளிக்கு பதிலாக வேக வைத்த மாங்காயில் வெல்லம் கலந்தும் செய்யலாம்.
இந்த உலகில் எத்தனையோ வகையான மரங்களும், செடி கொடிகளும் இருந்தாலும்... அவை எல்லாம் வேப்பமரத்துக்கு ஈடாகாது. வேப்பமரத்திலிருந்து கிடைக்கும் வேப்பிலை, வேப்பம்பூ, வேப்பங்கொட்டை, வேப்ப எண்ணை, வேப்பம்பட்டை என அனைத்தும் நமக்கு உணவாக... மருத்துவப் பொருட்களாக பயன்படுகின்றன.
பொதுவாகவே, தமிழ் மருத்துவத்தில் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, அந்தந்த சூழலுக்கு ஏற்ப... உணவுப் பழக்க வழக்கமும் மாறும். தட்ப வெப்பநிலைக்கு அந்தந்த பருவத்தில் கிடைக்கும் உணவுகளையே நாம் சாப்பிட வேண்டும். கோடை காலம் ஆரம்பிக்கும் இந்த சித்திரை மாதத்தில் வேப்பம்பூ பூத்து... காற்றில் ஒருவித நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும். கிருமி நாசினியான வேப்பம்பூவில் பல மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன.
வெயில் காலத்தில் ஏற்படும் நாவறட்சி, தோல் வியாதி, அரிப்பு, வயிற்றுப்பிரட்டல் போன்ற பிரச்சினைகளுக்கு வேப்பம்பூ சிறந்த மருந்தாகின்றது. கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளை வேப்பம்பூ கட்டுப்படுத்தும்.
குடலில் தங்கியுள்ள கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வேப்பம்பூவுக்கு உண்டு. பாங்காக்கில் உள்ள தேசிய புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம், `புற்று நோயை உருவாக்கக்கூடிய செல்களை வேப்பம்பூ அழிக்கும் தன்மை வாய்ந்தது' எனக் கண்டறிந்து நிரூபித்துள்ளனர். `அரோமா தெரபி' எனப்படும் சிகிச்சையில் மன அமைதியையும், சாந்தமான மனநிலையை உண்டாக்க வேப்பம்பூவை பயன்படுத்துகின்றனர்.
கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும் வேப்பம்பூவை சேகரித்து, நிழலில் உலர்த்தி வைத்து, அதை சில வாரங்கள் பயன்படுத்தலாம். பழங்காலத்தில் வேப்பம்பூ பச்சடி சமைத்து சாப்பிட்டனர். இப்போதும் சித்திரை மாதத்தில் கிராமங்களில் வேப்பம்பூ பச்சடி சாப்பிடுகின்றனர். நீங்களும் தயாரித்து சாப்பிடுங்கள்.
வேப்பம்பூ பச்சடி:
தேவையான பொருட்கள்:
வேப்பம்பூ - 50 கிராம்
புளி - சிறிய எலுமிச்சை அளவு (அல்லது வேகவைத்த சிறிய மாங்காய்)
வெல்லம் - 2 மேஜைக்கரண்டி
கடுகு, காய்ந்த மிளகாய் - தாளிக்கும் அளவுக்கு
எண்ணை - ஒரு தேக்கரண்டி.
செய்முறை:
புளியை கரைத்து வெல்லம் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். வேப்பம்பூவை சிறிது நெய்விட்டு நன்கு வதக்கி கலந்து விடவும். கடுகு, காய்ந்தமிளகாய் இரண்டையும் சேர்த்து தாளித்து வேப்பம்பூவில் விடவும்.
புளிக்கு பதிலாக வேக வைத்த மாங்காயில் வெல்லம் கலந்தும் செய்யலாம்.
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
வேப்பம் பூ வற்றல்
வேப்பம் பூ வற்றல் - காய்ந்த வேப்பம் பூ வையும் இப்படி தான் கூறுவது வழக்கம்.
வேப்பம் பூவை நாங்கள் Sunday, Tuesday and Friday சமாக்க மாட்டோம். மற்றும் மாலை 6 மணிக்கு மேல் வறுக்க மாட்டோம் இது பல காலமாக நாங்கள் பின்பற்றி வரும் எழுதாத சட்டம் இப்ப வேப்பம் பூ வற்றல்கு வருவோம்.
தேவயானவை:
1 கப் ஜவ்வரிசி வத்தல் மாவு
50 - 5 வேப்பம் பூ குச்சிகள் ( பூ நிறைந்த குச்சிகள் )
செய்முறை :
வத்தல் மாவில் அந்த பூ குச்சிகளை முக்கி காயவைக்கவும்.
காய்ந்ததும் வறுத்து சாப்பிடவும்.
குறிப்பு: அது சிரமமாக இருந்தால், சுத்தம் செய்த வேப்பம் பூவை வத்தல் மாவில் போட்டு வத்தல் போடவும். காய்ந்ததும் பொரிக்கவும்.
வேப்பம் பூவை நாங்கள் Sunday, Tuesday and Friday சமாக்க மாட்டோம். மற்றும் மாலை 6 மணிக்கு மேல் வறுக்க மாட்டோம் இது பல காலமாக நாங்கள் பின்பற்றி வரும் எழுதாத சட்டம் இப்ப வேப்பம் பூ வற்றல்கு வருவோம்.
தேவயானவை:
1 கப் ஜவ்வரிசி வத்தல் மாவு
50 - 5 வேப்பம் பூ குச்சிகள் ( பூ நிறைந்த குச்சிகள் )
செய்முறை :
வத்தல் மாவில் அந்த பூ குச்சிகளை முக்கி காயவைக்கவும்.
காய்ந்ததும் வறுத்து சாப்பிடவும்.
குறிப்பு: அது சிரமமாக இருந்தால், சுத்தம் செய்த வேப்பம் பூவை வத்தல் மாவில் போட்டு வத்தல் போடவும். காய்ந்ததும் பொரிக்கவும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உணவே மருந்து : வேப்பம்பூ!!!
தாமு wrote:அம்மா சாப்பிடணும் போல இருக்கு. எங்க வீட்டுக்கு செய்து பார்சல் அனுப்புரிங்களா
அனுப்பிட்டா போச்சு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உணவே மருந்து : வேப்பம்பூ!!!
krishnaamma wrote:தாமு wrote:அம்மா சாப்பிடணும் போல இருக்கு. எங்க வீட்டுக்கு செய்து பார்சல் அனுப்புரிங்களா
அனுப்பிட்டா போச்சு
நன்றி அம்மா
Re: உணவே மருந்து : வேப்பம்பூ!!!
krishnaamma wrote:
வேப்பம் பூவை நாங்கள் Sunday, Tuesday and Friday சமாக்க மாட்டோம். மற்றும் மாலை 6 மணிக்கு மேல் வறுக்க மாட்டோம் இது பல காலமாக நாங்கள் பின்பற்றி வரும் எழுதாத சட்டம்
ஏன் என்று சொல்ல இயலுமா சகோ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: உணவே மருந்து : வேப்பம்பூ!!!
வை.பாலாஜி wrote:krishnaamma wrote:
வேப்பம் பூவை நாங்கள் Sunday, Tuesday and Friday சமாக்க மாட்டோம். மற்றும் மாலை 6 மணிக்கு மேல் வறுக்க மாட்டோம் இது பல காலமாக நாங்கள் பின்பற்றி வரும் எழுதாத சட்டம்
ஏன் என்று சொல்ல இயலுமா சகோ...
அது கசப்பு இல்லையா அதனாலையா இருக்கலாம் நண்பா
Re: உணவே மருந்து : வேப்பம்பூ!!!
தாமு wrote:வை.பாலாஜி wrote:krishnaamma wrote:
வேப்பம் பூவை நாங்கள் Sunday, Tuesday and Friday சமாக்க மாட்டோம். மற்றும் மாலை 6 மணிக்கு மேல் வறுக்க மாட்டோம் இது பல காலமாக நாங்கள் பின்பற்றி வரும் எழுதாத சட்டம்
ஏன் என்று சொல்ல இயலுமா சகோ...
அது கசப்பு இல்லையா அதனாலையா இருக்கலாம் நண்பா
இல்ல ஜி ஆன்மிக காரணமாக இருக்கலாம் என்று நினைக்கின்றேன்....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: உணவே மருந்து : வேப்பம்பூ!!!
வை.பாலாஜி wrote:தாமு wrote:வை.பாலாஜி wrote:krishnaamma wrote:
வேப்பம் பூவை நாங்கள் Sunday, Tuesday and Friday சமாக்க மாட்டோம். மற்றும் மாலை 6 மணிக்கு மேல் வறுக்க மாட்டோம் இது பல காலமாக நாங்கள் பின்பற்றி வரும் எழுதாத சட்டம்
ஏன் என்று சொல்ல இயலுமா சகோ...
அது கசப்பு இல்லையா அதனாலையா இருக்கலாம் நண்பா
இல்ல ஜி ஆன்மிக காரணமாக இருக்கலாம் என்று நினைக்கின்றேன்....
இருக்கலாம் ஜி
Re: உணவே மருந்து : வேப்பம்பூ!!!
வை.பாலாஜி wrote:krishnaamma wrote:
வேப்பம் பூவை நாங்கள் Sunday, Tuesday and Friday சமாக்க மாட்டோம். மற்றும் மாலை 6 மணிக்கு மேல் வறுக்க மாட்டோம் இது பல காலமாக நாங்கள் பின்பற்றி வரும் எழுதாத சட்டம்
ஏன் என்று சொல்ல இயலுமா சகோ...
அது ஸ்வாமி ஆச்சே பாலாஜி நாம் வேப்பமரத்தை அம்பாளாக - அம்மன் ஆக வணங்குகிறோம் இல்லயா அதனால் அந்த நாட்களில் உபயோகிக்க கூடாது என் என் பாட்டி சொல்வார் அதை நாங்கள் இன்றும் பின்பற்றுகிறோம் . எதுவுமே நம்பிக்கை , தான் காரணம் (மற்ற நாட்களில் ஸ்வாமி இல்லயா என் கேட்டால் என்க்கு பதில் தெரியாது பெரியவா சொன்னத நாங்க கேட்கிறோம் அவ்வளவுதான் )
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 3 of 3 • 1, 2, 3
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|