புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_c10என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_m10என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_c10 
6 Posts - 86%
cordiac
என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_c10என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_m10என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_c10என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_m10என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_c10 
251 Posts - 52%
heezulia
என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_c10என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_m10என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_c10என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_m10என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_c10என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_m10என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_c10என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_m10என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_c10 
18 Posts - 4%
prajai
என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_c10என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_m10என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_c10என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_m10என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_c10 
2 Posts - 0%
cordiac
என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_c10என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_m10என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_c10என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_m10என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_c10என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_m10என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த்


   
   
avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Wed Sep 02, 2009 9:02 am

என் கேள்விக்கென்ன பதில்? விஜயகாந்த் TblArasiyalnews_79349917174

சென்னை:"எது எதற்கோ பதில் சொல்லும் முதல்வர் கருணாநிதி, பனையூர் கொலை சம்பந்தமாக நான் எழுப்பிய கேள்விகளுக்கு ஏன் பதில் தரவில்லை' என, தே.மு. தி.க., தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:

தமிழக அரசின் இலவச கலர் "டிவி'க்கள், ஒரு மருத்துவமனையில் உள்ளன என்று நான் குறிப்பிட்டு இருந்தேன். "அது, எந்த மருத்துவமனை என்று தெரிவிக்க
வேண்டும்' என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். மருத்துவமனையை நான்
தெரிவித்தால், அவர் கள் அந்த "டிவி'க்களை மாற்றி விட மாட்டார்களா?

முதல்வர் என்னை அறிவிக்கச் சொல்வது, அந்த மருத்துவமனைக்கு உதவியது ஆகாதா?பனையூர் இரட்டைக் கொலை வழக்கில் ஆளுங்கட்சியினர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று நான் மட்டுமா அறிக்கை கொடுத்தேன்?

பத்திரிகைகளும் இதை வெளியிட்டுள்ளன. அப்படியிருக்கும்போது, காவல்துறையின் மூலம் எனக்கு மட்டும் சம்மன் அனுப்பியதற்கு என்ன காரணம்? இது வேண்டுமென்றே திட்டமிட்டு என்னை மிரட்டலாம் என்ற அற்ப ஆசையில் செய்தது தான்.

எனக்கு அனுப்பப்பட்ட சம்மன் என் கைக்கு வருவதற்கு முன்பே, "டிவி' சேனல்களில்
பிரபலப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? ஒரு பத்திரிகையை மிரட்டும் அளவுக்கு,
முதல்வர் கருணாநிதிக்கு என் மீது கோபம் இருக்கிறது. ஆளுங்கட்சியினர்
சம்பந்தப் படாவிட்டால் இதற்கு அவசியம் என்ன?


எதையும் அரைகுறையாகத் தெரிந்துகொண்டு மாற்றவர்களைக் குறை கூறுவது என் வழக்கமல்ல. வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசி, ஓடி ஒளிவதும் என்னுடைய பழக்கம் அல்ல. எது எதற்கோ பதில் சொல்லும் முதல்வர், எனது அறிக்கையில் பனையூர் கொலை சம்பந்தமாக எழுப்பிய கேள்விகளுக்கு ஏன் பதில் தரவில்லை?

இது தொடர்பாக பத்திரிகைகள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு அரசின் பதில் என்ன?
இரட்டைக் கொலை சம்பவத்தில், ராஜனின் உடலை அவர்கள் வழக்கப்படி, எரித்து
விட்டனர் என்று எளிதாக பதில் சொல்லும் காவல் துறை, அதை தடுத்து நிறுத்தி
முழுமையான விசாரணைக்கு பிறகு எரிக்க அனுமதித்து இருக்க வேண்டும்.

இந்த வழக்கில் இது போன்ற சந்தேகங்கள் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவற்றை நீக்க வேண்டிய முதல்வர், என்னை நடிகர் என்றும், புரட்சி சட்டமேதை என்றும் கிண்டல் செய்கிறார். முதல்வரைப் போல் நான் ஒரு மேதையென்று எப்போதும் எண்ணிக் கொண்டதில்லை.

நடிக்க முயன்று, நடிப்பு வராமல் தோற்றுப்போன காகிதப்பூ கதாநாயகன் அல்ல நான்.
உண்மையில் சினிமாவில் உழைத்து நடித்து, ஒழுங்காக முன்னேறிய கதாநாயகன்.
எரிவது நின்றால் கொதிப்பது அடங்கும். பாதியில் நின்றால் அரைவேக்
காட்டுத்தனம் தான் மிஞ்சும்.இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

avatar
மரகதமணி1980
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009

Postமரகதமணி1980 Wed Sep 02, 2009 11:40 am

யார் யாரெல்லாம் கருத்து சொல்லுவதென்று இல்லாமல் போய்விட்டது. போதை போடாமல் பேச முடியாத இவரெல்லாம் யோக்கியர் மாதிரி பேட்டி கொடுக்கிறார்.தேவையில்லாமல் பேட்டி கொடுத்து தன்னை ஒரு பெரிய ஆளாக காட்ட நினைக்கும் இவருடைய பல பேட்டிகள் புறக்கணிக்க வேண்டியவையே.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 02, 2009 11:46 am

போதை போடுவது என்பது அவர் சொந்த விருப்பம்(பிறகு யாருக்காக டாஸ்மாக் கடைகளை அரசு திறந்துருக்கிறது ?),

இன்றைய தமிழக அரசியலில் அவரும் ஒரு அசைக்க முடியாத சக்தி என்பதை தமிழக மக்கள் நிருபித்துள்ளார்கள்.

ஒரு பொறுப்புள்ள முதல்வர் இதற்க்கு பதில் அளித்திருக்க வேண்டும்.

இந்த வயதிலும் ஒரு பெண்மணியை "திருமதி " என்று கிண்டலடித்து அறிக்கை வெளியிட தெரிகிறது. ஒரு அரசியல் கட்சியின் தலைவர் விடுத்துள்ள அறிக்கைக்கு பதில் அறிக்கை விட முடியாதா ? இல்லை பதில் இல்லையா ?

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Sep 02, 2009 12:10 pm

முதல்வன் படத்தில் வருவது மாதிரி “ஸ்கூல் பையன் மாதிரி பேசாதே உங்களுக்கு அரசியல் தெரியலைனு சொல்லுவார்” மு.க.



avatar
மரகதமணி1980
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009

Postமரகதமணி1980 Wed Sep 02, 2009 12:26 pm

போதை போடுவது அவரது சொந்த விருப்பம்தான் அதற்காக பொது மேடைகளிலும், இடங்களிலும் போதை போட்டுப் பேசுவது தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தி என கூறுபருக்கு அழகல்ல. இங்கு நான் கலைஞருக்கு ஆதரவாக பேசவில்லை. இவருக்கு இப்படி ஆதாரமில்லாத அனேக விஷயங்களைப் பேசியே தன்னை ஒரு பெரிய ஆளாகக் காட்ட வேண்டும் என எண்ணம். எல்லாம் தெரிந்தவர் மாதிரி பேசும் இவர் சிபிசிஐடி நேரில் வந்து வழக்கு பற்றிய உண்மைகலைச் சொல்ல அழைத்த போது ஏன் போகவில்லை?
கேட்டால் சிபிசிஐடியும் ஆளுங்கட்சிக்கு ஆதரவுதான் என்பார். 'தான் திருடி பிறரை நம்பாள்' என்பதற்கு இவர் ஒரு உதாரணம். (ஒரு பெரிய வழக்கில் ஆதாரமில்லாமல் பேசுவது பெரிய தலைவருக்கு அழகா?) ஆளும் கட்சிப் புள்ளிகளுக்குத் தொடர்பு, நக்சலைட்டுகளுக்குத் தொடர்பு, பாகிஸ்தானுக்குத் தொடர்பு என்று யார் வேண்டுமானாலும் சொல்லலாமே.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 02, 2009 12:33 pm

மரகதமணி1980 wrote:ஆதாரமில்லாத அனேக விஷயங்களைப் பேசியே தன்னை ஒரு பெரிய ஆளாகக் காட்ட வேண்டும் என எண்ணம். எல்லாம் தெரிந்தவர் மாதிரி பேசும் இவர் சிபிசிஐடி நேரில் வந்து வழக்கு பற்றிய உண்மைகலைச் சொல்ல அழைத்த போது ஏன் போகவில்லை?

இப்படி ஆதாரமில்லாமல் பேசுவது தான் அரசியல் வாதிகளின் பழக்கம் , சிரி

அது சரி எந்த வழக்குக்காக சிபிசிஐடி இவரை அழைத்தார்கள்? , நண்பர் தெரிந்தால் கூறவும் , வெளிஊரில் இருப்பதால் ,தினசரி செய்திகள் அவ்வளவாக எனக்கு தெரியாது .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக