புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_lcapபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_voting_barபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_rcap 
82 Posts - 44%
ayyasamy ram
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_lcapபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_voting_barபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_rcap 
62 Posts - 34%
i6appar
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_lcapபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_voting_barபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_lcapபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_voting_barபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_lcapபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_voting_barபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_lcapபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_voting_barபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_lcapபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_voting_barபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_lcapபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_voting_barபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
கண்ணன்
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_lcapபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_voting_barபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
மொஹமட்
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_lcapபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_voting_barபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_lcapபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_voting_barபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_rcap 
82 Posts - 44%
ayyasamy ram
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_lcapபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_voting_barபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_rcap 
62 Posts - 34%
i6appar
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_lcapபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_voting_barபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_lcapபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_voting_barபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_lcapபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_voting_barபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_lcapபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_voting_barபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_lcapபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_voting_barபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_lcapபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_voting_barபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
கண்ணன்
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_lcapபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_voting_barபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
மொஹமட்
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_lcapபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_voting_barபிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !


   
   

Page 2 of 2 Previous  1, 2

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 1:33 pm

First topic message reminder :

பொருள் வரும் வழிகளை உருவாக்குதல், அந்த வழிகளில் பொருளை சம்பாதித்தல், சம்பாதித்த பொருளை பாதுகாத்தல், பாதுகாத்த பொருளை முறைப்படி பிரித்து செலவு செய்தல் ஆகியவற்றை செய்தலே நிர்வாக திறமையுள்ள அரசாங்கமாகும்.படித்தவர்களைத்தான் பார்வையுடையவர்கள் என்று சொல்லலாம். கல்லாதவர்களுக்கு இருக்கும் கண்கள் புண்ணுக்கே சமமானது. மணலில் தோண்டிய கிணற்றில் தோண்டுகிற அளவுக்கு தண்ணீர் சுரப்பது போல, மக்களுக்கு படிக்கின்ற அளவுக்கு அறிவு பெருகும். இளமைப் பருவத்தில் ஒருவன் கற்கின்ற கல்வி, அவனது எல்லாப் பருவங்களுக்கும் பாதுகாப்பாக அமையும். ஏழு பிறப்புக்கும் அது காவல் அரணாக இருக்கும். எந்த வகையிலும் அழிவு பெறாத ஒரே செல்வம் கல்வி மட்டுமே. குறையக்கூடிய அல்லது களவு போகக்கூடிய தங்கம் முதலான பிறசெல்வங்கள் எல்லாம் மதிக்கத்தக்கவையே அல்ல. கொடுக்க, கொடுக்க வளர்வதும், இன்பத்தை தருவதும் கல்வி ஒன்றே. பிறரிடம் கேட்டுப் பெறுகின்ற அறிவே, செல்வத்தில் எல்லாம் தலைசிறந்த செல்வமாகும். படிப்பின் மூலமும், இயந்திரங்கள் மூலமும் பெறும் அறிவு ஒரு அளவுக்கே பயன்படும். கேட்டுப்பெறும் அறிவு எல்லா வகையிலும் வாழ்க்கைக்கு உதவும். பெரிய அளவில் கேட்பதற்கு இயலாவிட்டாலும், ஒரளவாவிற்காவது நல்ல அறிவுரைகளை கேளுங்கள். கேட்ட அந்த ஒவ்வொரு அறிவுரையும் உனக்கு சிறந்த நன்மையைத் தரும். மனதை அது செல்லும் வழியில் எல்லாம் அலையவிடாமல், தீயஎண்ணங்களை அகற்றி நல்லவழியில் செலுத்த வேண்டும். இதுவே அறிவுள்ள செயலாகும். ஒரு செயலைச் செய்யும் போது நமக்கு தெரிந்த வழிமுறைகளைக் கையாண்டு கடைசி வரை செய்து முடித்து வெற்றி பெறுவது ஒரு வகை. அவ்வாறு முடியாத பட்சத்தில் பிறருடைய துணையை தாராளமாக வேண்டலாம். அவ்வாறு செய்து வெற்றியடைந்தாலும் அது ஏற்றுக் கொள்ளத்தக்கதே. நீ மகிழ்ச்சியாக வாழவேண்டுமானால், உனக்கு முன் வாழ்ந்தவர்களை எண்ணிப்பார், அவர்கள் மதிமயங்கி கடமைகளை ஆற்ற மறந்து கெட்டழிந்து போயிருந்தால், அவற்றைச் சிந்தித்துப் பார். உன் வாழ்க்கை சரியாகிவிடும்.ஒருவனுக்கு நல்ல குணம் இருந்தாலும், பணம் இல்லாவிட்டால் தாய் உட்பட யாரும் மதிக்க மாட்டார்கள். கெட்ட குணம் இருந்தாலும், அவனிடம் பொருள் இருந்தால் அவனை பொய்யாகவேனும் புகழ்வார்கள்.ஒருவனுக்கு எதுவேண்டுமானாலும் வரலாம், வறுமை மட்டும் வரக்கூடாது. வறுமையை விட கொடியது வறுமையே. ஒருவனை வறுமை பற்றிவிட்டால் அவ்வளவு எளிதில் விடாது. அவனது பரம்பரை பெருமையையும், புகழையும் ஒரு சேர அழித்துவிடும்.உழைத்து வாழ முடியாமல், சோம்பேறியாக பிச்சை எடுத்து வாழவேண்டும் என்று ஒருவனது தலையில் கடவுளே எழுதி வைத்தான் என்றால் கூட, அந்த கடவுளும் குற்றவாளி தான். தன் தகுதிக்கு ஏற்ப வாழாமல், தன் பொருளாதார நிலை, முதலீடு ஆகியவற்றின் அளவு அறியாமல் பெருமைக்கு ஆசைப்பட்டு அகலக்கால் வைப்பவன் விரைவில் அழிவான்.

நன்றி தினமலர்..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 47

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 1:02 am

கலை wrote:
மாணிக்... உண்மை நிலைமை அப்படி இல்லை தம்பி.. பணமுள்ளோருக்கு கிடைக்கும் பாராட்டும் மேன்மையும் இருக்கே... அது ஏழை எத்தனை யோக்கியனா இருந்தாலும் கிடைப்பதில்லை..

இந்த கலியுகத்தில் இன்னுமா அன்பு பாசம் பந்தம் அது இதுன்னு நம்பறீங்க..?

காசு சேர்த்துக்கோங்க முதல்ல... பின்னாடி இதெல்லாம் நாய்க்குட்டி போல் ஓடிவரும்..

- அனுபவ அவஸ்தன்

கலை உன் அனுபவம் வேண்டுமானால் உன்னை துரோகித்தவர் இருந்திருக்கலாம்.... ஆனால் பணம் இருப்போரிடம் மட்டும் தான் நாயை போல் மக்கள் போவாங்கன்னு நினைக்கிறீங்க பாருங்க அது தப்பு..... ஏன்னா எவ்ளவு பணம் இருந்தாலும் அன்பை விலை கொடுத்து வாங்கவே முடியாது..... தானாக கனிவது தான் அன்பு.... அதுக்கு காசு செலவழிக்க அவசியமே இல்லை கலை..... ஒரே ஒரு நாள் அன்பை மட்டுமே எல்லோரிடம் பகிர்ந்து பார்த்தால் திரும்ப கிடைக்கும் அன்பு அளவற்றதாக இருக்கும் பாருங்க.....

காசு மட்டுமே பிரதானம்னு பேசுவது எனக்கு புதியதாக இருக்கிறது, என் அனுபவத்தில் காசு என்னிக்குமே ஒரு பொருட்டே இல்லை... அன்பு உண்மையான அன்பு...... இது தான் என்னிக்கும் நிலைப்பது......

நீங்க எழுதியது கண்டு கஷ்டமாக இருக்கிறது கலை..... சோகம்


உங்க கைல நிறைய பணம் இருந்து உங்களால அன்பை விலை கொடுத்து வாங்கிட முடியும்னா நினைக்கிறீங்க?.

யாரையும் காசால விலை கொடுத்து வாங்க முடியாது கலை..... காசை இத்தனை பெரியவிஷயமா சொல்லிட்டீங்களே....சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 20, 2011 1:13 am

கடவுள் யாரையும் பிச்சைகாரர்களாக படைப்பதில்லை விரும்புவதும் இல்லை. ஆக்கப்படுகிறோம் ஆகிறோம். பணமே பிரதானம் கிடையாது என்பது என் தரப்பு வாதம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 1:18 am

உண்மை.......



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !   - Page 2 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 20, 2011 3:01 am

மஞ்சுபாஷிணி wrote:
கலை wrote:
மாணிக்... உண்மை நிலைமை அப்படி இல்லை தம்பி.. பணமுள்ளோருக்கு கிடைக்கும் பாராட்டும் மேன்மையும் இருக்கே... அது ஏழை எத்தனை யோக்கியனா இருந்தாலும் கிடைப்பதில்லை..

இந்த கலியுகத்தில் இன்னுமா அன்பு பாசம் பந்தம் அது இதுன்னு நம்பறீங்க..?

காசு சேர்த்துக்கோங்க முதல்ல... பின்னாடி இதெல்லாம் நாய்க்குட்டி போல் ஓடிவரும்..

- அனுபவ அவஸ்தன்

கலை உன் அனுபவம் வேண்டுமானால் உன்னை துரோகித்தவர் இருந்திருக்கலாம்.... ஆனால் பணம் இருப்போரிடம் மட்டும் தான் நாயை போல் மக்கள் போவாங்கன்னு நினைக்கிறீங்க பாருங்க அது தப்பு..... ஏன்னா எவ்ளவு பணம் இருந்தாலும் அன்பை விலை கொடுத்து வாங்கவே முடியாது..... தானாக கனிவது தான் அன்பு.... அதுக்கு காசு செலவழிக்க அவசியமே இல்லை கலை..... ஒரே ஒரு நாள் அன்பை மட்டுமே எல்லோரிடம் பகிர்ந்து பார்த்தால் திரும்ப கிடைக்கும் அன்பு அளவற்றதாக இருக்கும் பாருங்க.....

காசு மட்டுமே பிரதானம்னு பேசுவது எனக்கு புதியதாக இருக்கிறது, என் அனுபவத்தில் காசு என்னிக்குமே ஒரு பொருட்டே இல்லை... அன்பு உண்மையான அன்பு...... இது தான் என்னிக்கும் நிலைப்பது......

நீங்க எழுதியது கண்டு கஷ்டமாக இருக்கிறது கலை..... சோகம்


உங்க கைல நிறைய பணம் இருந்து உங்களால அன்பை விலை கொடுத்து வாங்கிட முடியும்னா நினைக்கிறீங்க?.

யாரையும் காசால விலை கொடுத்து வாங்க முடியாது கலை..... காசை இத்தனை பெரியவிஷயமா சொல்லிட்டீங்களே....சோகம்

மானிக்குக்கு நான் சொன்னதன் முழு அர்த்தம் இது வல்ல மஞ்சு..

ஓரிருவரை வைத்து முடிவெடுப்பது உலகத்துக்கே பொருந்தாது..

என் அனுபவத்தில் நான் கண்டதைப் பகிர்ந்தேன்.. அன்பு எப்போது எந்த திசையில் மாறும் என்பது நான் அறியாததல்ல... காந்தமானி வடக்கினை நோக்கியே எப்போதும் இருப்பதைப்போல இவ்வுலகமே பணத்தை பிரதானமாக வைத்தே திரும்புகிறது என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்..

அன்றே பட்டாக்கத்தி பைரவன் என்னும் படத்தில் கண்ணதாசன் பாடிச்சென்றுவிட்டார்...காசிருந்தால் வாங்கலாம் ... ஐயோ பாவம்.. என்று..

கற்பனையும் கனவும் கதைகளும் சோறு போடாது.

உண்மை நிலை உணர காலம் தாழ்த்தலாம்... ஆனால் இறுதிவரை உண்மை வெளிவராது என்று எண்ணுவது எத்தனை தவறோ அப்படித்தான் இதுவும்..

கருத்துக்கும் அறிவுரைக்கும் நன்றி..





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 20, 2011 10:57 am

உண்மைதான் அண்ணா உங்கள் அனுபவத்தில் சிலர் காசு இருந்தால்தான் அன்பைக் காட்டுவார்கள். நான் ஒப்புக் கொள்கிறேன் சில உயிர் உறவுகள் கூட இன்றைய காலக்கட்டத்தில் காசு இருந்தால் தான் ஒழுங்காக பேசுகிறார்கள்.

ஆனால் அதையெல்லாம் பார்க்கும் பொழுது கடும் கோவம் எழுகிறது. பணத்தை அவர்கள் முன் எரித்துக் காட்ட வேண்டும் என்று தோணுகிறது. பாருங்கள் இந்த பணம் எரிஞ்சிட்டா நாளை சம்பாதித்துக் கொள்ளலாம் ஆனால் நான் எரிஞ்சிட்டா நாளை பெற்றுக் கொள்வீர்களா என்று கேட்கத் தோணுகிறது. என்ன பன்னுவது மூத்தோர்களிடத்தே மரியாதை பேணிக் காக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக