Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !
+2
Manik
மஞ்சுபாஷிணி
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !
பொருள் வரும் வழிகளை உருவாக்குதல், அந்த வழிகளில் பொருளை சம்பாதித்தல், சம்பாதித்த பொருளை பாதுகாத்தல், பாதுகாத்த பொருளை முறைப்படி பிரித்து செலவு செய்தல் ஆகியவற்றை செய்தலே நிர்வாக திறமையுள்ள அரசாங்கமாகும்.படித்தவர்களைத்தான் பார்வையுடையவர்கள் என்று சொல்லலாம். கல்லாதவர்களுக்கு இருக்கும் கண்கள் புண்ணுக்கே சமமானது. மணலில் தோண்டிய கிணற்றில் தோண்டுகிற அளவுக்கு தண்ணீர் சுரப்பது போல, மக்களுக்கு படிக்கின்ற அளவுக்கு அறிவு பெருகும். இளமைப் பருவத்தில் ஒருவன் கற்கின்ற கல்வி, அவனது எல்லாப் பருவங்களுக்கும் பாதுகாப்பாக அமையும். ஏழு பிறப்புக்கும் அது காவல் அரணாக இருக்கும். எந்த வகையிலும் அழிவு பெறாத ஒரே செல்வம் கல்வி மட்டுமே. குறையக்கூடிய அல்லது களவு போகக்கூடிய தங்கம் முதலான பிறசெல்வங்கள் எல்லாம் மதிக்கத்தக்கவையே அல்ல. கொடுக்க, கொடுக்க வளர்வதும், இன்பத்தை தருவதும் கல்வி ஒன்றே. பிறரிடம் கேட்டுப் பெறுகின்ற அறிவே, செல்வத்தில் எல்லாம் தலைசிறந்த செல்வமாகும். படிப்பின் மூலமும், இயந்திரங்கள் மூலமும் பெறும் அறிவு ஒரு அளவுக்கே பயன்படும். கேட்டுப்பெறும் அறிவு எல்லா வகையிலும் வாழ்க்கைக்கு உதவும். பெரிய அளவில் கேட்பதற்கு இயலாவிட்டாலும், ஒரளவாவிற்காவது நல்ல அறிவுரைகளை கேளுங்கள். கேட்ட அந்த ஒவ்வொரு அறிவுரையும் உனக்கு சிறந்த நன்மையைத் தரும். மனதை அது செல்லும் வழியில் எல்லாம் அலையவிடாமல், தீயஎண்ணங்களை அகற்றி நல்லவழியில் செலுத்த வேண்டும். இதுவே அறிவுள்ள செயலாகும். ஒரு செயலைச் செய்யும் போது நமக்கு தெரிந்த வழிமுறைகளைக் கையாண்டு கடைசி வரை செய்து முடித்து வெற்றி பெறுவது ஒரு வகை. அவ்வாறு முடியாத பட்சத்தில் பிறருடைய துணையை தாராளமாக வேண்டலாம். அவ்வாறு செய்து வெற்றியடைந்தாலும் அது ஏற்றுக் கொள்ளத்தக்கதே. நீ மகிழ்ச்சியாக வாழவேண்டுமானால், உனக்கு முன் வாழ்ந்தவர்களை எண்ணிப்பார், அவர்கள் மதிமயங்கி கடமைகளை ஆற்ற மறந்து கெட்டழிந்து போயிருந்தால், அவற்றைச் சிந்தித்துப் பார். உன் வாழ்க்கை சரியாகிவிடும்.ஒருவனுக்கு நல்ல குணம் இருந்தாலும், பணம் இல்லாவிட்டால் தாய் உட்பட யாரும் மதிக்க மாட்டார்கள். கெட்ட குணம் இருந்தாலும், அவனிடம் பொருள் இருந்தால் அவனை பொய்யாகவேனும் புகழ்வார்கள்.ஒருவனுக்கு எதுவேண்டுமானாலும் வரலாம், வறுமை மட்டும் வரக்கூடாது. வறுமையை விட கொடியது வறுமையே. ஒருவனை வறுமை பற்றிவிட்டால் அவ்வளவு எளிதில் விடாது. அவனது பரம்பரை பெருமையையும், புகழையும் ஒரு சேர அழித்துவிடும்.உழைத்து வாழ முடியாமல், சோம்பேறியாக பிச்சை எடுத்து வாழவேண்டும் என்று ஒருவனது தலையில் கடவுளே எழுதி வைத்தான் என்றால் கூட, அந்த கடவுளும் குற்றவாளி தான். தன் தகுதிக்கு ஏற்ப வாழாமல், தன் பொருளாதார நிலை, முதலீடு ஆகியவற்றின் அளவு அறியாமல் பெருமைக்கு ஆசைப்பட்டு அகலக்கால் வைப்பவன் விரைவில் அழிவான்.
நன்றி தினமலர்..
நன்றி தினமலர்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் ! 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !
பணம் இல்லாவிட்டாம் அவனை பெற்ற தாய் கூட மதிக்கமாட்டாள் இது ஒரு விதத்தில் உண்மை. ஆனால் உண்மையான அன்பு கொண்ட உள்ளத்தில் பணம் என்ற பேச்சே வராது.
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !
Manik wrote:பணம் இல்லாவிட்டாம் அவனை பெற்ற தாய் கூட மதிக்கமாட்டாள் இது ஒரு விதத்தில் உண்மை. ஆனால் உண்மையான அன்பு கொண்ட உள்ளத்தில் பணம் என்ற பேச்சே வராது.
மாணிக்... உண்மை நிலைமை அப்படி இல்லை தம்பி.. பணமுள்ளோருக்கு கிடைக்கும் பாராட்டும் மேன்மையும் இருக்கே... அது ஏழை எத்தனை யோக்கியனா இருந்தாலும் கிடைப்பதில்லை..
இந்த கலியுகத்தில் இன்னுமா அன்பு பாசம் பந்தம் அது இதுன்னு நம்பறீங்க..?
காசு சேர்த்துக்கோங்க முதல்ல... பின்னாடி இதெல்லாம் நாய்க்குட்டி போல் ஓடிவரும்..
- அனுபவ அவஸ்தன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !
கரெக்ட்.... சரியான வார்த்தை மாணிக்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் ! 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !
கலை wrote:Manik wrote:பணம் இல்லாவிட்டாம் அவனை பெற்ற தாய் கூட மதிக்கமாட்டாள் இது ஒரு விதத்தில் உண்மை. ஆனால் உண்மையான அன்பு கொண்ட உள்ளத்தில் பணம் என்ற பேச்சே வராது.
மாணிக்... உண்மை நிலைமை அப்படி இல்லை தம்பி.. பணமுள்ளோருக்கு கிடைக்கும் பாராட்டும் மேன்மையும் இருக்கே... அது ஏழை எத்தனை யோக்கியனா இருந்தாலும் கிடைப்பதில்லை..
இந்த கலியுகத்தில் இன்னுமா அன்பு பாசம் பந்தம் அது இதுன்னு நம்பறீங்க..?
காசு சேர்த்துக்கோங்க முதல்ல... பின்னாடி இதெல்லாம் நாய்க்குட்டி போல் ஓடிவரும்..
- அனுபவ அவஸ்தன்
அண்ணா எங்க கிட்ட காசு நிறைய இருந்துச்சு அப்ப எங்களுக்கு தொல்லைகள்தான் அதிகமா இருந்துச்சு. பணத்திற்காக மதிப்பும் மரியாதையும் இருந்துச்சு. உண்மையான அன்பு பணம் இருந்தாலும் வரும் இல்லாட்டாலும் வரும். அண்ணா நான் 1 சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே அம்மாவோட அன்பிற்கு நிகர் வேற என்ன வேணும் அண்ணா. இந்த பணமெல்லாம் வெறும் காகிதம் தான்.
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !
மஞ்சுபாஷிணி wrote:கரெக்ட்.... சரியான வார்த்தை மாணிக்.
நன்றி அக்கா
![பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் ! 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் ! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !
இரந்து உயிர் வாழ்தல் வேண்டின் பிறந்து
கேடுக உலகியிற்றியான்
திருக்குறள் இது சரியாக தட்டச்சு செய்தேனா யென தெரியவில்லை இதன் பொருள் யாசகம் வாங்கி பிழைக்க வேண்டும் யென இருந்தால் அதனை எழுதிய படைப்பின் கடவுள் மனிதனை பிறந்து யாசகம் பெற்று அதன் கொடுமையை உணரட்டும் என்பதென நினைக்கிறேன்
கேடுக உலகியிற்றியான்
திருக்குறள் இது சரியாக தட்டச்சு செய்தேனா யென தெரியவில்லை இதன் பொருள் யாசகம் வாங்கி பிழைக்க வேண்டும் யென இருந்தால் அதனை எழுதிய படைப்பின் கடவுள் மனிதனை பிறந்து யாசகம் பெற்று அதன் கொடுமையை உணரட்டும் என்பதென நினைக்கிறேன்
Re: பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !
பிச்சை எடுத்து வாழச் செய்த கடவுளைத் திருவள்ளுவர் திட்டுவதைப் பாருங்கள்
“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டில் பரந்து
கெடுக உலகியற்றி யான்”
பொருள்: உலகில் சிலர் கையேந்தி பிச்சையெடுத்துப் பிழைக்கும் பிழைப்பை ஒரு பிழைப்பு என்று இறைவன் படைத்திருந்தால் அவன் அவர்களைப் போல எங்கும் கையேந்தி அலைந்து கெட்டு அழியட்டும்.
“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டில் பரந்து
கெடுக உலகியற்றி யான்”
பொருள்: உலகில் சிலர் கையேந்தி பிச்சையெடுத்துப் பிழைக்கும் பிழைப்பை ஒரு பிழைப்பு என்று இறைவன் படைத்திருந்தால் அவன் அவர்களைப் போல எங்கும் கையேந்தி அலைந்து கெட்டு அழியட்டும்.
Re: பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !
ஆஹா வடை போச்சா.. மணி அதற்குள் பதிவிட்டு விட்டீர்களா? நான் பார்க்கவில்லை. அதையே நானும் பதிவிட்டு விட்டேன்.
Re: பிச்சை எடுத்து வாழ தலையில் எழுதினால் ஆண்டவனும் குற்றவாளிதான் !
Manik wrote:
அண்ணா எங்க கிட்ட காசு நிறைய இருந்துச்சு அப்ப எங்களுக்கு தொல்லைகள்தான் அதிகமா இருந்துச்சு. பணத்திற்காக மதிப்பும் மரியாதையும் இருந்துச்சு. உண்மையான அன்பு பணம் இருந்தாலும் வரும் இல்லாட்டாலும் வரும். அண்ணா நான் 1 சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே அம்மாவோட அன்பிற்கு நிகர் வேற என்ன வேணும் அண்ணா. இந்த பணமெல்லாம் வெறும் காகிதம் தான்.
உண்மை மணி.. அம்மாவுக்கு நிகர் அம்மா தான் ... ஐயமில்லை ..
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிச்சை எடுத்து திருப்பணி!
» மாலை மலர்!! பிச்சை எடுத்து பிழைக்குமா!!
» பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!!
» சாதுக்களுக்கும் , இரந்து( பிச்சை எடுத்து )உண்பவர்களும் ஒன்றா
» எம்எல்ஏ தலைமையில் ‘பிச்சை எடுத்து லஞ்சம் கொடுக்கும் போராட்டம்’
» மாலை மலர்!! பிச்சை எடுத்து பிழைக்குமா!!
» பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!!
» சாதுக்களுக்கும் , இரந்து( பிச்சை எடுத்து )உண்பவர்களும் ஒன்றா
» எம்எல்ஏ தலைமையில் ‘பிச்சை எடுத்து லஞ்சம் கொடுக்கும் போராட்டம்’
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|