Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதிமுக அலுவகத்துக்கு ஓடிய அதிமுக குழு: வைகோவுடன் ஓ.பி-செங்கோட்டையன் சமரச பேச்சு
2 posters
Page 1 of 1
மதிமுக அலுவகத்துக்கு ஓடிய அதிமுக குழு: வைகோவுடன் ஓ.பி-செங்கோட்டையன் சமரச பேச்சு
மதிமுகவின் முக்கியத்துவத்தை வெகு தாமதமாக உணர்ந்துள்ள அதிமுக தற்போது வைகோவை சமரசப்படுத்த தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. இதற்காக அதிமுக குழுவினர் நேரடியாக மதிமுக அலுவலகத்திற்கே சென்று வைகோவுடன் பேச்சு நடத்தினர்.
அரசியலில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட வைகோவுக்கு உரிய மரியாதை கொடுக்காமல், கேவலமாக நடத்தினார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இதனால் அதிருப்தி அடைந்த மதிமுக இன்று தனது கட்சியின் உயர் நிலைக் குழுக் கூட்டத்தை கூட்டியது. இடையில், ஜெயலலிதாவின் அவசரக்குடுக்கை செயல்பாட்டால் ஒட்டுமொத்த கூட்டணிக் கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தி பெரும் அமளியை ஏற்படுத்தி விட்டன.
எல்லாம் கூடி வந்த நேரத்தில் அத்தனையும் தனக்கு எதிராக திரும்பியதைப் பார்த்து ஜெயலலிதாவும், அவரது ஆஸ்தான ஆலோசகர்களும் குழம்பிப் போயினர்.
இந்த நிலையில் தற்போது மதிமுகவையும் கூட்டணிக்குள் இழுக்க அதிமுக தீவிரமாகியுள்ளது. இதற்காக இன்று காலை ஓ.பன்னீர் செல்வமும், கே.ஏ.செங்கோட்டையனும் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில், எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகத்திற்குச் சென்றனர்.
அங்கு வைகோவை அவர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது மதிமுக நிர்வாகிகள் மல்லை சத்யா, நாஞ்சில் சம்பத் ஆகியோரும் உடனிருந்தனர்.
அதிமுகவின் தொகுதிப் பங்கீட்டு திட்டத்தை வைகோவிடம் தெரிவித்த அவர்கள் மதிமுகவை மீண்டும் கூட்டணியில் இணையுமாறு கோரினர்.
அப்போது 23 இடங்கள் வேண்டும், குறைந்தபட்சம் 21 இடங்கள் கட்டாயம் வேண்டும் என்ற தனது நிலையை வைகோ விளக்கியதாகத் தெரிகிறது. இதையடுத்து வைகோவிடம் பேசியதை ஜெயலலிதாவிடம் தெரிவிக்க ஓபியும் செங்கோட்டையனும் போயஸ் கார்டன் கிளம்பிச் சென்றனர்.
முன்னதாக மதிமுகவுக்கு 9 இடங்கள் தருவதாக ஜெயலலிதா கூறியதால் இன்று தனது கட்சியின் உயர் மட்டக் கூட்டத்தை வைகோ கூட்டினார்.
அதில் ஏடாகூடாமான முடிவை எடுத்துவிடக் கூடாது என்ற அச்சத்தில் வைகோவுடன் ஜெயலலிதா சமரசப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார்
தட்ஸ்தமிழ்
அரசியலில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட வைகோவுக்கு உரிய மரியாதை கொடுக்காமல், கேவலமாக நடத்தினார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இதனால் அதிருப்தி அடைந்த மதிமுக இன்று தனது கட்சியின் உயர் நிலைக் குழுக் கூட்டத்தை கூட்டியது. இடையில், ஜெயலலிதாவின் அவசரக்குடுக்கை செயல்பாட்டால் ஒட்டுமொத்த கூட்டணிக் கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தி பெரும் அமளியை ஏற்படுத்தி விட்டன.
எல்லாம் கூடி வந்த நேரத்தில் அத்தனையும் தனக்கு எதிராக திரும்பியதைப் பார்த்து ஜெயலலிதாவும், அவரது ஆஸ்தான ஆலோசகர்களும் குழம்பிப் போயினர்.
இந்த நிலையில் தற்போது மதிமுகவையும் கூட்டணிக்குள் இழுக்க அதிமுக தீவிரமாகியுள்ளது. இதற்காக இன்று காலை ஓ.பன்னீர் செல்வமும், கே.ஏ.செங்கோட்டையனும் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில், எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகத்திற்குச் சென்றனர்.
அங்கு வைகோவை அவர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது மதிமுக நிர்வாகிகள் மல்லை சத்யா, நாஞ்சில் சம்பத் ஆகியோரும் உடனிருந்தனர்.
அதிமுகவின் தொகுதிப் பங்கீட்டு திட்டத்தை வைகோவிடம் தெரிவித்த அவர்கள் மதிமுகவை மீண்டும் கூட்டணியில் இணையுமாறு கோரினர்.
அப்போது 23 இடங்கள் வேண்டும், குறைந்தபட்சம் 21 இடங்கள் கட்டாயம் வேண்டும் என்ற தனது நிலையை வைகோ விளக்கியதாகத் தெரிகிறது. இதையடுத்து வைகோவிடம் பேசியதை ஜெயலலிதாவிடம் தெரிவிக்க ஓபியும் செங்கோட்டையனும் போயஸ் கார்டன் கிளம்பிச் சென்றனர்.
முன்னதாக மதிமுகவுக்கு 9 இடங்கள் தருவதாக ஜெயலலிதா கூறியதால் இன்று தனது கட்சியின் உயர் மட்டக் கூட்டத்தை வைகோ கூட்டினார்.
அதில் ஏடாகூடாமான முடிவை எடுத்துவிடக் கூடாது என்ற அச்சத்தில் வைகோவுடன் ஜெயலலிதா சமரசப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார்
தட்ஸ்தமிழ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: மதிமுக அலுவகத்துக்கு ஓடிய அதிமுக குழு: வைகோவுடன் ஓ.பி-செங்கோட்டையன் சமரச பேச்சு
மொத்தம் எத்தனை ‘ரன்’கள் குவிச்சாங்கன்னு விவரம் தரலையே... ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: மதிமுக அலுவகத்துக்கு ஓடிய அதிமுக குழு: வைகோவுடன் ஓ.பி-செங்கோட்டையன் சமரச பேச்சு
கலை wrote:மொத்தம் எத்தனை ‘ரன்’கள் குவிச்சாங்கன்னு விவரம் தரலையே...
வெற்றிக்கான இலக்கு இருபது ஒன்று !! எத்தனை ரன்கள் அடிப்பார்கள் என தெரியாவுல்லை அண்ணா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் அதிமுக சமரச பேச்சு
» ஆப்கானிஸ்தான் போர் முடிவுக்கு வருமா? அமெரிக்கா-தலீபான்கள் சமரச பேச்சு கத்தாரில் தொடங்கியது
» மாறன் சகோதரர்களிடம் சமரசம் ஏன்? - ஜெயலலிதா
» அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
» முதல்வருக்கு கறுப்புக்கொடி : கலெக்டர் அழைத்து சமரச பேச்சுவார்த்தை
» ஆப்கானிஸ்தான் போர் முடிவுக்கு வருமா? அமெரிக்கா-தலீபான்கள் சமரச பேச்சு கத்தாரில் தொடங்கியது
» மாறன் சகோதரர்களிடம் சமரசம் ஏன்? - ஜெயலலிதா
» அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
» முதல்வருக்கு கறுப்புக்கொடி : கலெக்டர் அழைத்து சமரச பேச்சுவார்த்தை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|