புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழனிவேல் இண்டர்லாக் நெருக்கடியைத் தீர்க்கத் தவறி விட்டார்.
Page 1 of 1 •
- சிவசங்கர்பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
இண்டர்லாக் மறு ஆய்வுக் குழுவிலிருந்து தங்களை அகற்றிக் கொண்ட மூன்று இந்திய வம்சாவளி உறுப்பினர்களை நேற்று மஇகா தலைவர் பழனிவேல் சந்தித்தார். ஆனால் சர்ச்சைக்குரிய அந்த நாவல் மீதான பிரச்னை இன்னும் தீரவில்லை.
அந்த மூவரும் தங்கள் மனதை மாற்றிக் கொண்டு பிரச்னையைத் தீர்ப்பதற்கு தொடர்ந்து வேலை செய்ய ஒப்புக் கொண்டதாக பழனிவேல் கூறியிருந்தார். ஆனால் அதனை அந்த மூவரில் ஒருவரான உதய சங்கர் எஸ்பி மறுத்தார். பழனிவேலின் சொல்லியிருப்பது அவரது “சொந்தக் கருத்து” என அவர் சொன்னார்.
பிரதமருடைய சிறப்பு அதிகாரி ரவீன் பொன்னையாவுடன் தாம் குழுவின் இரண்டு உறுப்பினர்களைச் சந்தித்ததாக பழனிவேல் ஒர் அறிக்கையில் கூறியிருந்தார்.
“கல்வி அமைச்சருமான துணைப் பிரதமர் முஹைடின் யாசினை தாங்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறும் குழுவின் இந்திய உறுப்பினர்கள் என்னைக் கேட்டுக் கொண்டனர்.”
“அந்தப் புத்தகத்தில் காணப்படும் உணர்வுகளை காயப்படுத்துகிற பகுதிகளைத் தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும் அதனை முஹைடினிடம் கொடுக்க விரும்புவதாகவும் அந்த உறுப்பினர்கள் என்னிடம் தெரிவித்தனர்.” என அந்த அறிக்கை குறிப்பிட்டது. கல்வி அமைச்சு அவர்களுடைய கருத்துக்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
அந்த நாவலில் மணியம் பற்றிய அத்தியாயம், இந்தியர்களுடைய உணர்வுகளைப் புண்படுத்துகிற பல அம்சங்களைக் கொண்டுள்ளது. அந்த மூவரும் இந்திய சமூகத்தின் உணர்வுகளையே எடுத்துக் கூறியுள்ளனர் என்றும் பழனிவேல் சொன்னார்.
ஆனால் முஹைடினைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளவே இல்லை என உதயா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“அது பற்றிப் பேசப்படவில்லை. நாங்கள் அந்த நாவலைத் திருத்துவதற்கான யோசனைகளை மட்டுமே தெரிவித்தோம்,” என அவர் சொன்னார்.
ஆகவே முஹைடினுடனான சந்திப்பு பற்றித் தமக்கு ஏதும் தெரிவிக்கப்படாததால் அது பற்றித் தாம் கருத்துரைக்க முடியாது என்றும் உதயா குறிப்பிட்டார்.
உதயாவுடன் தஞ்சோங் மாலிமில் உள்ள கல்விப் பல்கலைக்கழகத்தின் அமினுடின் பாக்கி உலகளாவியக் கல்வி மய்ய இயக்குநர் பேராசிரியர் என் எஸ் ராஜேந்திரன், முன்னாள் கல்வி அமைச்சு அதிகாரி ஜி கிருஷ்ணப்பகவான் ஆகியோரும் கடந்த புதன் கிழமை மறு ஆய்வுக் குழு கூட்டத்துக்குப் பின்னர் அந்தக் குழுவிலிருந்து விலகிக் கொண்டனர்.
‘திருத்தங்கள் ஒன்றின் பின் ஒன்றாக நிராகரிக்கப்பட்டன’
அந்தப் புத்தகத்தை ஐந்தாம் படிவ மாணவர்களுக்குப் பொருத்தமானதாக மாற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட 100 திருத்தங்களை அந்தக் குழுவைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் தங்கள் மனதை மாற்றிக் கொண்டு ஒன்றின் பின் ஒன்றாக நிராகரித்ததைத் தொடர்ந்து குழுவிலிருந்து தங்களை அகற்றிக் கொள்ள மூன்று இந்திய உறுப்பினர்களும் முடிவு செய்தார்கள்.
'மலேசியா இன்று'
அந்த மூவரும் தங்கள் மனதை மாற்றிக் கொண்டு பிரச்னையைத் தீர்ப்பதற்கு தொடர்ந்து வேலை செய்ய ஒப்புக் கொண்டதாக பழனிவேல் கூறியிருந்தார். ஆனால் அதனை அந்த மூவரில் ஒருவரான உதய சங்கர் எஸ்பி மறுத்தார். பழனிவேலின் சொல்லியிருப்பது அவரது “சொந்தக் கருத்து” என அவர் சொன்னார்.
பிரதமருடைய சிறப்பு அதிகாரி ரவீன் பொன்னையாவுடன் தாம் குழுவின் இரண்டு உறுப்பினர்களைச் சந்தித்ததாக பழனிவேல் ஒர் அறிக்கையில் கூறியிருந்தார்.
“கல்வி அமைச்சருமான துணைப் பிரதமர் முஹைடின் யாசினை தாங்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறும் குழுவின் இந்திய உறுப்பினர்கள் என்னைக் கேட்டுக் கொண்டனர்.”
“அந்தப் புத்தகத்தில் காணப்படும் உணர்வுகளை காயப்படுத்துகிற பகுதிகளைத் தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும் அதனை முஹைடினிடம் கொடுக்க விரும்புவதாகவும் அந்த உறுப்பினர்கள் என்னிடம் தெரிவித்தனர்.” என அந்த அறிக்கை குறிப்பிட்டது. கல்வி அமைச்சு அவர்களுடைய கருத்துக்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
அந்த நாவலில் மணியம் பற்றிய அத்தியாயம், இந்தியர்களுடைய உணர்வுகளைப் புண்படுத்துகிற பல அம்சங்களைக் கொண்டுள்ளது. அந்த மூவரும் இந்திய சமூகத்தின் உணர்வுகளையே எடுத்துக் கூறியுள்ளனர் என்றும் பழனிவேல் சொன்னார்.
ஆனால் முஹைடினைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளவே இல்லை என உதயா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“அது பற்றிப் பேசப்படவில்லை. நாங்கள் அந்த நாவலைத் திருத்துவதற்கான யோசனைகளை மட்டுமே தெரிவித்தோம்,” என அவர் சொன்னார்.
ஆகவே முஹைடினுடனான சந்திப்பு பற்றித் தமக்கு ஏதும் தெரிவிக்கப்படாததால் அது பற்றித் தாம் கருத்துரைக்க முடியாது என்றும் உதயா குறிப்பிட்டார்.
உதயாவுடன் தஞ்சோங் மாலிமில் உள்ள கல்விப் பல்கலைக்கழகத்தின் அமினுடின் பாக்கி உலகளாவியக் கல்வி மய்ய இயக்குநர் பேராசிரியர் என் எஸ் ராஜேந்திரன், முன்னாள் கல்வி அமைச்சு அதிகாரி ஜி கிருஷ்ணப்பகவான் ஆகியோரும் கடந்த புதன் கிழமை மறு ஆய்வுக் குழு கூட்டத்துக்குப் பின்னர் அந்தக் குழுவிலிருந்து விலகிக் கொண்டனர்.
‘திருத்தங்கள் ஒன்றின் பின் ஒன்றாக நிராகரிக்கப்பட்டன’
அந்தப் புத்தகத்தை ஐந்தாம் படிவ மாணவர்களுக்குப் பொருத்தமானதாக மாற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட 100 திருத்தங்களை அந்தக் குழுவைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் தங்கள் மனதை மாற்றிக் கொண்டு ஒன்றின் பின் ஒன்றாக நிராகரித்ததைத் தொடர்ந்து குழுவிலிருந்து தங்களை அகற்றிக் கொள்ள மூன்று இந்திய உறுப்பினர்களும் முடிவு செய்தார்கள்.
'மலேசியா இன்று'
தகுதியற்றவர்கள் தலைவர்களாக வந்தால் இவ்வாறுதான் நிகழும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சிவசங்கர்பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
உண்மைதான் அண்ணா! நல்ல தலைவர்கள் நாட்டில் அரிதாகி விட்டனர்.சிவா wrote:தகுதியற்றவர்கள் தலைவர்களாக வந்தால் இவ்வாறுதான் நிகழும்!
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இப்படித்தானே. ம.இ.கா. தலைவர்கள் மலேசிய இந்தியர்கள் ஏமாற்றி வந்திருக்கிறார்கள். இருந்தும் இந்த இளிச்சவாயர்கள் (இந்தியர்கள்) இந்த அரசாங்கத்தை நம்பி ஏமாந்து வருகிறார்கள். தன்மீதே நம்பிக்கை இல்லாமல் , எதிர்கால சிந்தனை அற்று, ஆட்டு மந்தைகளை விட மிகக் கேவலமாக வாழ்ந்து வருகிறார்கள்.
nadesmani wrote:இப்படித்தானே. ம.இ.கா. தலைவர்கள் மலேசிய இந்தியர்கள் ஏமாற்றி வந்திருக்கிறார்கள். இருந்தும் இந்த இளிச்சவாயர்கள் (இந்தியர்கள்) இந்த அரசாங்கத்தை நம்பி ஏமாந்து வருகிறார்கள். தன்மீதே நம்பிக்கை இல்லாமல் , எதிர்கால சிந்தனை அற்று, ஆட்டு மந்தைகளை விட மிகக் கேவலமாக வாழ்ந்து வருகிறார்கள்.
இதற்கெல்லாம் என்னதான் தீர்வாக அமைய முடியும்! ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டே இருப்பதுதான் இன்று மலேசியத் தமிழ் அரசியலில் புது நாகரீகமாகிவிட்டது!
வானொலியில் மக்கள் பிரச்சனை குறித்து பேசுவதற்கு யாருமே இல்லை! பிரிந்து சென்ற காதலர்களை இணைக்கும் நிகழ்ச்சி நடத்தத்தான் அறிவிப்பாளர்கள் அலைகிறார்கள்.
மலாய்க்காரர்களை எதிர்த்தும் எதுவும் செய்ய முடியாது, அவர்களுடன் இணைந்தும் எதுவும் செய்ய முடியாது. நிலைமை இவ்வாறு சென்றால் எதிர்கால சந்ததியினரின் நிலைதான் என்ன?
மலாய் இளைஞர்களிடம் இனத்துவேஷத்தை அதிகம் விதைக்கிறார்கள். இனிமேலும் அவர்கள் எந்தத் துறைக்கும் தமிழர்களையோ, சீனர்களையோ நம்பப் போவதில்லை. சிறந்த மாணவர்களை வெளிநாடுகளில் படிக்க வைத்து அரசின் முக்கிய வேஎலைகளில் அமர்த்துகிறார்கள். மலாய்க்காரர்களுக்கு ஆங்கில அறிவே இல்லை என்ற நிலை இன்னும் சில ஆண்டுகளில் முற்றாக மாறிவிடும். இதற்கு இணையாக நம்மவர்கள் என்ன திட்டம் வைத்துள்ளார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சிவசங்கர்பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
மன்னிக்க வேண்டும் ஐயா! ஒட்டு மொத்தமாக அனைத்து மலேசிய வாழ் இந்தியர்களையும் அப்படி வருணிப்பது பொருத்தமற்றதாகவே தோன்றுகிறது. இந்திய சமூகம் சற்று விழிப்புணர்வு பெற்றே இருக்கிறது. அதனாலே கடந்த பொதுதேர்தலில் இந்தியர்களின் வலிமை நிருபிக்கப்பட்டுள்ளது. அதுசரி, தங்கள் தாப்பா மாண்புமிகு மஇகாவை சார்ந்தவர்தானே?nadesmani wrote:இப்படித்தானே. ம.இ.கா. தலைவர்கள் மலேசிய இந்தியர்கள் ஏமாற்றி வந்திருக்கிறார்கள். இருந்தும் இந்த இளிச்சவாயர்கள் (இந்தியர்கள்) இந்த அரசாங்கத்தை நம்பி ஏமாந்து வருகிறார்கள். தன்மீதே நம்பிக்கை இல்லாமல் , எதிர்கால சிந்தனை அற்று, ஆட்டு மந்தைகளை விட மிகக் கேவலமாக வாழ்ந்து வருகிறார்கள்.
- சிவசங்கர்பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
எப்படி அண்ணா! மின்னல் அரசாங்க வானெலி, அறிவிப்பாளர்கள் அரசாங்கத்திற்கு எதிரான தோற்றத்தைக் கொண்டுள்ள ஒரு நிகழ்ச்சியை படைத்தாலே அவர்கள் மேல் கரும்புள்ளி விழுந்து விடுமே! சமீபத்தில் அது போன்ற நிகழ்ச்சி படைத்து வந்த ஒரு சீன இனத்தைச் சார்ந்த அரசாங்கத் தொலைக்காட்சி அறிவிப்பாளரின் சேவை நிறுத்தப்பட்டுவிட்டதே! மற்றுமொரு வானொலி தனியார் வானொலி, அடுத்த முறை அதன் அனுமதி புதுபிக்கப்படும் பொழுது பிரச்சனையாகி விடுமே. இங்கே தகவல் சுதந்திரம் கட்டுபடுத்தப்ப்ட்ட ஒன்றாயிற்றே!
sivasangker wrote:எப்படி அண்ணா! மின்னல் அரசாங்க வானெலி, அறிவிப்பாளர்கள் அரசாங்கத்திற்கு எதிரான தோற்றத்தைக் கொண்டுள்ள ஒரு நிகழ்ச்சியை படைத்தாலே அவர்கள் மேல் கரும்புள்ளி விழுந்து விடுமே! சமீபத்தில் அது போன்ற நிகழ்ச்சி படைத்து வந்த ஒரு சீன இனத்தைச் சார்ந்த அரசாங்கத் தொலைக்காட்சி அறிவிப்பாளரின் சேவை நிறுத்தப்பட்டுவிட்டதே! மற்றுமொரு வானொலி தனியார் வானொலி, அடுத்த முறை அதன் அனுமதி புதுபிக்கப்படும் பொழுது பிரச்சனையாகி விடுமே. இங்கே தகவல் சுதந்திரம் கட்டுபடுத்தப்ப்ட்ட ஒன்றாயிற்றே!
வாழ்க்கையில் கட்டுப்பாடுகள் இருக்கலாம், ஆனால் வாழ்க்கையே கட்டுப்பாடுகளாகிப் போனால் வாழ்ந்து என்ன பயன்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» PTR பழனிவேல் தியாகராஜனிடமிருந்து நிதித்துறை பறிப்பு
» பழனிவேல் முழு அமைச்சராக்கப்படுறார் - நஜிப்
» குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 விரைவில் வழங்கப்படும் - பழனிவேல் தியாகராஜன்
» கோலாலம்பூர் : பழமை வாய்ந்த ஆலயம் இடிக்கப்படவில்லை – பழனிவேல் அறிக்கை
» பெட்ரோல், டீசல் வரி குறைப்பு சாத்தியமில்லை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
» பழனிவேல் முழு அமைச்சராக்கப்படுறார் - நஜிப்
» குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 விரைவில் வழங்கப்படும் - பழனிவேல் தியாகராஜன்
» கோலாலம்பூர் : பழமை வாய்ந்த ஆலயம் இடிக்கப்படவில்லை – பழனிவேல் அறிக்கை
» பெட்ரோல், டீசல் வரி குறைப்பு சாத்தியமில்லை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|