புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:06 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:06 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழனிவேல் இண்டர்லாக் நெருக்கடியைத் தீர்க்கத் தவறி விட்டார்.
Page 1 of 1 •
- சிவசங்கர்பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
இண்டர்லாக் மறு ஆய்வுக் குழுவிலிருந்து தங்களை அகற்றிக் கொண்ட மூன்று இந்திய வம்சாவளி உறுப்பினர்களை நேற்று மஇகா தலைவர் பழனிவேல் சந்தித்தார். ஆனால் சர்ச்சைக்குரிய அந்த நாவல் மீதான பிரச்னை இன்னும் தீரவில்லை.
அந்த மூவரும் தங்கள் மனதை மாற்றிக் கொண்டு பிரச்னையைத் தீர்ப்பதற்கு தொடர்ந்து வேலை செய்ய ஒப்புக் கொண்டதாக பழனிவேல் கூறியிருந்தார். ஆனால் அதனை அந்த மூவரில் ஒருவரான உதய சங்கர் எஸ்பி மறுத்தார். பழனிவேலின் சொல்லியிருப்பது அவரது “சொந்தக் கருத்து” என அவர் சொன்னார்.
பிரதமருடைய சிறப்பு அதிகாரி ரவீன் பொன்னையாவுடன் தாம் குழுவின் இரண்டு உறுப்பினர்களைச் சந்தித்ததாக பழனிவேல் ஒர் அறிக்கையில் கூறியிருந்தார்.
“கல்வி அமைச்சருமான துணைப் பிரதமர் முஹைடின் யாசினை தாங்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறும் குழுவின் இந்திய உறுப்பினர்கள் என்னைக் கேட்டுக் கொண்டனர்.”
“அந்தப் புத்தகத்தில் காணப்படும் உணர்வுகளை காயப்படுத்துகிற பகுதிகளைத் தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும் அதனை முஹைடினிடம் கொடுக்க விரும்புவதாகவும் அந்த உறுப்பினர்கள் என்னிடம் தெரிவித்தனர்.” என அந்த அறிக்கை குறிப்பிட்டது. கல்வி அமைச்சு அவர்களுடைய கருத்துக்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
அந்த நாவலில் மணியம் பற்றிய அத்தியாயம், இந்தியர்களுடைய உணர்வுகளைப் புண்படுத்துகிற பல அம்சங்களைக் கொண்டுள்ளது. அந்த மூவரும் இந்திய சமூகத்தின் உணர்வுகளையே எடுத்துக் கூறியுள்ளனர் என்றும் பழனிவேல் சொன்னார்.
ஆனால் முஹைடினைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளவே இல்லை என உதயா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“அது பற்றிப் பேசப்படவில்லை. நாங்கள் அந்த நாவலைத் திருத்துவதற்கான யோசனைகளை மட்டுமே தெரிவித்தோம்,” என அவர் சொன்னார்.
ஆகவே முஹைடினுடனான சந்திப்பு பற்றித் தமக்கு ஏதும் தெரிவிக்கப்படாததால் அது பற்றித் தாம் கருத்துரைக்க முடியாது என்றும் உதயா குறிப்பிட்டார்.
உதயாவுடன் தஞ்சோங் மாலிமில் உள்ள கல்விப் பல்கலைக்கழகத்தின் அமினுடின் பாக்கி உலகளாவியக் கல்வி மய்ய இயக்குநர் பேராசிரியர் என் எஸ் ராஜேந்திரன், முன்னாள் கல்வி அமைச்சு அதிகாரி ஜி கிருஷ்ணப்பகவான் ஆகியோரும் கடந்த புதன் கிழமை மறு ஆய்வுக் குழு கூட்டத்துக்குப் பின்னர் அந்தக் குழுவிலிருந்து விலகிக் கொண்டனர்.
‘திருத்தங்கள் ஒன்றின் பின் ஒன்றாக நிராகரிக்கப்பட்டன’
அந்தப் புத்தகத்தை ஐந்தாம் படிவ மாணவர்களுக்குப் பொருத்தமானதாக மாற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட 100 திருத்தங்களை அந்தக் குழுவைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் தங்கள் மனதை மாற்றிக் கொண்டு ஒன்றின் பின் ஒன்றாக நிராகரித்ததைத் தொடர்ந்து குழுவிலிருந்து தங்களை அகற்றிக் கொள்ள மூன்று இந்திய உறுப்பினர்களும் முடிவு செய்தார்கள்.
'மலேசியா இன்று'
அந்த மூவரும் தங்கள் மனதை மாற்றிக் கொண்டு பிரச்னையைத் தீர்ப்பதற்கு தொடர்ந்து வேலை செய்ய ஒப்புக் கொண்டதாக பழனிவேல் கூறியிருந்தார். ஆனால் அதனை அந்த மூவரில் ஒருவரான உதய சங்கர் எஸ்பி மறுத்தார். பழனிவேலின் சொல்லியிருப்பது அவரது “சொந்தக் கருத்து” என அவர் சொன்னார்.
பிரதமருடைய சிறப்பு அதிகாரி ரவீன் பொன்னையாவுடன் தாம் குழுவின் இரண்டு உறுப்பினர்களைச் சந்தித்ததாக பழனிவேல் ஒர் அறிக்கையில் கூறியிருந்தார்.
“கல்வி அமைச்சருமான துணைப் பிரதமர் முஹைடின் யாசினை தாங்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறும் குழுவின் இந்திய உறுப்பினர்கள் என்னைக் கேட்டுக் கொண்டனர்.”
“அந்தப் புத்தகத்தில் காணப்படும் உணர்வுகளை காயப்படுத்துகிற பகுதிகளைத் தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும் அதனை முஹைடினிடம் கொடுக்க விரும்புவதாகவும் அந்த உறுப்பினர்கள் என்னிடம் தெரிவித்தனர்.” என அந்த அறிக்கை குறிப்பிட்டது. கல்வி அமைச்சு அவர்களுடைய கருத்துக்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
அந்த நாவலில் மணியம் பற்றிய அத்தியாயம், இந்தியர்களுடைய உணர்வுகளைப் புண்படுத்துகிற பல அம்சங்களைக் கொண்டுள்ளது. அந்த மூவரும் இந்திய சமூகத்தின் உணர்வுகளையே எடுத்துக் கூறியுள்ளனர் என்றும் பழனிவேல் சொன்னார்.
ஆனால் முஹைடினைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளவே இல்லை என உதயா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“அது பற்றிப் பேசப்படவில்லை. நாங்கள் அந்த நாவலைத் திருத்துவதற்கான யோசனைகளை மட்டுமே தெரிவித்தோம்,” என அவர் சொன்னார்.
ஆகவே முஹைடினுடனான சந்திப்பு பற்றித் தமக்கு ஏதும் தெரிவிக்கப்படாததால் அது பற்றித் தாம் கருத்துரைக்க முடியாது என்றும் உதயா குறிப்பிட்டார்.
உதயாவுடன் தஞ்சோங் மாலிமில் உள்ள கல்விப் பல்கலைக்கழகத்தின் அமினுடின் பாக்கி உலகளாவியக் கல்வி மய்ய இயக்குநர் பேராசிரியர் என் எஸ் ராஜேந்திரன், முன்னாள் கல்வி அமைச்சு அதிகாரி ஜி கிருஷ்ணப்பகவான் ஆகியோரும் கடந்த புதன் கிழமை மறு ஆய்வுக் குழு கூட்டத்துக்குப் பின்னர் அந்தக் குழுவிலிருந்து விலகிக் கொண்டனர்.
‘திருத்தங்கள் ஒன்றின் பின் ஒன்றாக நிராகரிக்கப்பட்டன’
அந்தப் புத்தகத்தை ஐந்தாம் படிவ மாணவர்களுக்குப் பொருத்தமானதாக மாற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட 100 திருத்தங்களை அந்தக் குழுவைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் தங்கள் மனதை மாற்றிக் கொண்டு ஒன்றின் பின் ஒன்றாக நிராகரித்ததைத் தொடர்ந்து குழுவிலிருந்து தங்களை அகற்றிக் கொள்ள மூன்று இந்திய உறுப்பினர்களும் முடிவு செய்தார்கள்.
'மலேசியா இன்று'
தகுதியற்றவர்கள் தலைவர்களாக வந்தால் இவ்வாறுதான் நிகழும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சிவசங்கர்பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
உண்மைதான் அண்ணா! நல்ல தலைவர்கள் நாட்டில் அரிதாகி விட்டனர்.சிவா wrote:தகுதியற்றவர்கள் தலைவர்களாக வந்தால் இவ்வாறுதான் நிகழும்!
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இப்படித்தானே. ம.இ.கா. தலைவர்கள் மலேசிய இந்தியர்கள் ஏமாற்றி வந்திருக்கிறார்கள். இருந்தும் இந்த இளிச்சவாயர்கள் (இந்தியர்கள்) இந்த அரசாங்கத்தை நம்பி ஏமாந்து வருகிறார்கள். தன்மீதே நம்பிக்கை இல்லாமல் , எதிர்கால சிந்தனை அற்று, ஆட்டு மந்தைகளை விட மிகக் கேவலமாக வாழ்ந்து வருகிறார்கள்.
nadesmani wrote:இப்படித்தானே. ம.இ.கா. தலைவர்கள் மலேசிய இந்தியர்கள் ஏமாற்றி வந்திருக்கிறார்கள். இருந்தும் இந்த இளிச்சவாயர்கள் (இந்தியர்கள்) இந்த அரசாங்கத்தை நம்பி ஏமாந்து வருகிறார்கள். தன்மீதே நம்பிக்கை இல்லாமல் , எதிர்கால சிந்தனை அற்று, ஆட்டு மந்தைகளை விட மிகக் கேவலமாக வாழ்ந்து வருகிறார்கள்.
இதற்கெல்லாம் என்னதான் தீர்வாக அமைய முடியும்! ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டே இருப்பதுதான் இன்று மலேசியத் தமிழ் அரசியலில் புது நாகரீகமாகிவிட்டது!
வானொலியில் மக்கள் பிரச்சனை குறித்து பேசுவதற்கு யாருமே இல்லை! பிரிந்து சென்ற காதலர்களை இணைக்கும் நிகழ்ச்சி நடத்தத்தான் அறிவிப்பாளர்கள் அலைகிறார்கள்.
மலாய்க்காரர்களை எதிர்த்தும் எதுவும் செய்ய முடியாது, அவர்களுடன் இணைந்தும் எதுவும் செய்ய முடியாது. நிலைமை இவ்வாறு சென்றால் எதிர்கால சந்ததியினரின் நிலைதான் என்ன?
மலாய் இளைஞர்களிடம் இனத்துவேஷத்தை அதிகம் விதைக்கிறார்கள். இனிமேலும் அவர்கள் எந்தத் துறைக்கும் தமிழர்களையோ, சீனர்களையோ நம்பப் போவதில்லை. சிறந்த மாணவர்களை வெளிநாடுகளில் படிக்க வைத்து அரசின் முக்கிய வேஎலைகளில் அமர்த்துகிறார்கள். மலாய்க்காரர்களுக்கு ஆங்கில அறிவே இல்லை என்ற நிலை இன்னும் சில ஆண்டுகளில் முற்றாக மாறிவிடும். இதற்கு இணையாக நம்மவர்கள் என்ன திட்டம் வைத்துள்ளார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சிவசங்கர்பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
மன்னிக்க வேண்டும் ஐயா! ஒட்டு மொத்தமாக அனைத்து மலேசிய வாழ் இந்தியர்களையும் அப்படி வருணிப்பது பொருத்தமற்றதாகவே தோன்றுகிறது. இந்திய சமூகம் சற்று விழிப்புணர்வு பெற்றே இருக்கிறது. அதனாலே கடந்த பொதுதேர்தலில் இந்தியர்களின் வலிமை நிருபிக்கப்பட்டுள்ளது. அதுசரி, தங்கள் தாப்பா மாண்புமிகு மஇகாவை சார்ந்தவர்தானே?nadesmani wrote:இப்படித்தானே. ம.இ.கா. தலைவர்கள் மலேசிய இந்தியர்கள் ஏமாற்றி வந்திருக்கிறார்கள். இருந்தும் இந்த இளிச்சவாயர்கள் (இந்தியர்கள்) இந்த அரசாங்கத்தை நம்பி ஏமாந்து வருகிறார்கள். தன்மீதே நம்பிக்கை இல்லாமல் , எதிர்கால சிந்தனை அற்று, ஆட்டு மந்தைகளை விட மிகக் கேவலமாக வாழ்ந்து வருகிறார்கள்.
- சிவசங்கர்பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
எப்படி அண்ணா! மின்னல் அரசாங்க வானெலி, அறிவிப்பாளர்கள் அரசாங்கத்திற்கு எதிரான தோற்றத்தைக் கொண்டுள்ள ஒரு நிகழ்ச்சியை படைத்தாலே அவர்கள் மேல் கரும்புள்ளி விழுந்து விடுமே! சமீபத்தில் அது போன்ற நிகழ்ச்சி படைத்து வந்த ஒரு சீன இனத்தைச் சார்ந்த அரசாங்கத் தொலைக்காட்சி அறிவிப்பாளரின் சேவை நிறுத்தப்பட்டுவிட்டதே! மற்றுமொரு வானொலி தனியார் வானொலி, அடுத்த முறை அதன் அனுமதி புதுபிக்கப்படும் பொழுது பிரச்சனையாகி விடுமே. இங்கே தகவல் சுதந்திரம் கட்டுபடுத்தப்ப்ட்ட ஒன்றாயிற்றே!
sivasangker wrote:எப்படி அண்ணா! மின்னல் அரசாங்க வானெலி, அறிவிப்பாளர்கள் அரசாங்கத்திற்கு எதிரான தோற்றத்தைக் கொண்டுள்ள ஒரு நிகழ்ச்சியை படைத்தாலே அவர்கள் மேல் கரும்புள்ளி விழுந்து விடுமே! சமீபத்தில் அது போன்ற நிகழ்ச்சி படைத்து வந்த ஒரு சீன இனத்தைச் சார்ந்த அரசாங்கத் தொலைக்காட்சி அறிவிப்பாளரின் சேவை நிறுத்தப்பட்டுவிட்டதே! மற்றுமொரு வானொலி தனியார் வானொலி, அடுத்த முறை அதன் அனுமதி புதுபிக்கப்படும் பொழுது பிரச்சனையாகி விடுமே. இங்கே தகவல் சுதந்திரம் கட்டுபடுத்தப்ப்ட்ட ஒன்றாயிற்றே!
வாழ்க்கையில் கட்டுப்பாடுகள் இருக்கலாம், ஆனால் வாழ்க்கையே கட்டுப்பாடுகளாகிப் போனால் வாழ்ந்து என்ன பயன்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» PTR பழனிவேல் தியாகராஜனிடமிருந்து நிதித்துறை பறிப்பு
» பழனிவேல் முழு அமைச்சராக்கப்படுறார் - நஜிப்
» குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 விரைவில் வழங்கப்படும் - பழனிவேல் தியாகராஜன்
» கோலாலம்பூர் : பழமை வாய்ந்த ஆலயம் இடிக்கப்படவில்லை – பழனிவேல் அறிக்கை
» பெட்ரோல், டீசல் வரி குறைப்பு சாத்தியமில்லை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
» பழனிவேல் முழு அமைச்சராக்கப்படுறார் - நஜிப்
» குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 விரைவில் வழங்கப்படும் - பழனிவேல் தியாகராஜன்
» கோலாலம்பூர் : பழமை வாய்ந்த ஆலயம் இடிக்கப்படவில்லை – பழனிவேல் அறிக்கை
» பெட்ரோல், டீசல் வரி குறைப்பு சாத்தியமில்லை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|