புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_m10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10 
100 Posts - 48%
heezulia
சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_m10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_m10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10 
29 Posts - 14%
mohamed nizamudeen
சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_m10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_m10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10 
7 Posts - 3%
prajai
சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_m10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_m10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10 
2 Posts - 1%
Barushree
சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_m10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_m10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10 
2 Posts - 1%
sanji
சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_m10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_m10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10 
227 Posts - 51%
heezulia
சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_m10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_m10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_m10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_m10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10 
18 Posts - 4%
prajai
சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_m10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_m10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_m10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_m10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10 
2 Posts - 0%
Barushree
சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_m10சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்.. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள்..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 25, 2018 1:37 pm

மகா வில்லாளி அர்ஜுனனுக்கு தன்னைவிடச் சிறப்பாக
சிவபூஜை செய்பவர், சிறப்பான லிங்கத்தை வைத்துப்
பூஜிப்பவர் யாருமில்லை என ஒரு கர்வம் கொண்டிருந்தான்.


அதனை அறிந்த கண்ணன் உன்னைவிட அதிகமான
லிங்கங்களை வைத்து சிவபூஜை செய்யும் தம்பதியினர்
இதே ஊரில் இருக்கின்றனர்.


அதனால் உன்னைவிட அவர்களே சிவபூஜை செய்வதில்
சிறந்தவர்கள் எனக் கண்ணன் சொல்கிறார்.

யார் என
அர்ஜுனன் கேட்க ஒரு குடியானவரையும் அவர்
மனைவியையும் காட்டுகிறார்.

அர்ஜுனன் அக்குடியானவருக்குத் தெரியாமல் காலை
முதல் இரவு வரை அவரது நடவடிக்கைகளைப் பார்க்கிறான்.
ஆனால், சிவபூஜையே அவர் செய்யவில்லை,

திரும்ப கண்ணனிடம் வருகிறான். நடந்தவற்றைச் சொல்லி
அவர்கள் சிவபூஜையே செய்யவில்லை, சிவலிங்கமே அவர்கள்
வீட்டில் இல்லை, ஒருமுறை சேர்ந்து நின்று சாதம் வடித்த
பானையை கும்பிட்டனர் அவ்வளவு தான் என கூறுகிறான்.

அப்போது கண்ணன், உலக ஜீவராசிகள் பசிப்பிணி தீர்க்கப்
பொன்மணி தேவையா அரிசிமணி தேவையா எனக் கேட்க,
அர்ஜுனனும் அரிசிதான் பொன்னைவிட உயர்வானது.
அதனால் தான் அரிசியும் சிவனும் ஒன்னு எனப் பழமொழியே
வந்தது என்கிறான்.

கண்ணனும் அப்படியென்றால்
""ஒரு அன்ன பருக்கை ஒரு
லிங்கத்திற்குச் சமம் தானே?""


ஒரு பானை நிறைய சாதம்
வடித்தபின் அதனை வணங்கினால் பல ஆயிரம்
லிங்கங்களை வணங்கியதற்குச் சமம் தானே அதனால்
ஒரே சமயத்தில் பல ஆயிரம் லிங்கங்களை வைத்துப் பூஜித்த
அவரே சிறந்த சிவபக்தர் என்கிறார் கண்ணன்.


எந்த லிங்கத்தையும் விட அன்னத்தில் லிங்கம் பிடித்து
வைத்துப் பூஜித்தால் பலன் அதிகம். அதனால் நித்தம் வீட்டில்
சாதம் வெண்கலப் பானையிலோ, குக்கரிலோ வடித்தபின்
அதற்கு ஒரு விபூதி பட்டையிட்டு திலகமும் சிறிது பூவும்
வைத்து, முடிந்தால் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம்
இரண்டை வைத்து கிழக்கு நோக்கி நின்று தம்பதிகளாக
வணங்கினால் இம்மை, மறுமை இரண்டிலும் இறைவன்
அருள் பெற்று வாழ்வாங்கு வாழலாம்.


அதிலும் அன்னாபிஷேக மாதமான ஐப்பசியில் இதனை
செய்வோர் எல்லா நலன்களும் பெற்று வாழ்வார்கள் என்பது
திண்ணம்.

—————————————
வாட்ஸ் அப் பகிர்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக