புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நமக்குள்ளே....
Page 1 of 1 •
நமக்குள்ளே !
அந்த ஊரில் எல்லோருமே, எதற்கெடுத்தாலும் கவலைப்படு பவர்கள். 'இதற்கு என்னதான் தீர்வு?' என்று ஊர்கூடி யோசித்தவர்கள், 'எல்லோருக்காகவும் கவலைப்படுவதற்கென்றே ஒருவரை நியமித்துவிட்டால்... பிரச்னை தீர்ந்தது' என்று முடிவெடுத்தனர். 'இந்த டீலிங் பிடிச்சிருக்கு' என்று தலையாட்டி, அந்த வேலையை ஏற்கத் தயாரான உள்ளூர் தொழிலாளி, 'எவ்வளவு சம்பளம்?' என்றார்.
கூடிப்பேசி, 'மாதம் பத்தாயிரம் ரூபாய்' என்று முடிவு செய்தவர்கள், தத்தமது கவலைகளை அவரிடம் சொல்ல ஆரம்பித்தார்கள்.
உச்சகட்ட சோகத்தோடு உட்கார்ந்திருந்தவரைப் பார்த்தவர்கள், 'பரவாயில்லையே... கொடுத்த சம்பளத்துக்கு நல்லாவே கவலைப்படறியே' என்றபோது... 'அடப்போங்க, உங்களுக்காவா நான் கவலைப்படறேன்? இவ்வளவு பெரிய சம்பளம் வந்த பிறகும் எப்படி கவலைப்பட முடியும்னு நினைச்சுதான் கவலைப் பட்டுக்கிட்டிருக்கேன்' என்றாராம் அந்தத் தொழிலாளி.
ஆக, கவலைப்படுவது என்று ஆரம்பித்துவிட்டால்... அதற்கு வரையறையே கிடையாதுதானே!
பிரச்னையைவிட, அதைப் பற்றிய பயமும் கவலையும்தான் ஒருவரின் கஷ்டத்தை அதிகரிக்கச் செய்யும் என்பார்கள். 'மகள் ப்ளஸ் டூ தேர்வு எழுதிக் கொண்டிருக்கிறாள்... மகன் டென்த் எழுதப் போகிறான்... வீட்டு வாடகை உயரப் போகிறது...' என்று அவரவர் ரேஞ்சுக்கு கவலைகள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. அதையெல்லாம் தாங்கிக் கொள்ள ஒருவரை நியமிக்க முடியுமா?
ஆனால், நம்மை நாமே தயார்படுத்திக் கொண்டால்..?
உடனே புறப்படுவோம்... ஏதாவது ஒரு சுற்றுலா தலத்துக்கு. கவலை களைக் கரைப்பதற்கு மட்டுமல்ல... படித்துப் படித்து ஓய்ந்துபோன குழந்தைகள், சமைத்துப் போட்டே சலித்துப்போன இல்லத்தரசி, ஆபீஸே கதி என்று அலுத்துப்போன கணவன்... என எல்லோருக்கும் புத்தம்புது ரத்தம் பாய்ச்சும் சக்தியும் சுற்றுலாவுக்கு உண்டுதானே!
கிட்டத்தட்ட சம்மர் ஹாலிடேஸை நெருங்கிவிட்ட நிலையில், இப்போதே பெட்டிப் படுக்கைகளைத் தயார்படுத்த வேண்டியதுதான். மறந்தும்கூட, கவலைகளையும் சூட்கேஸில் அடுக்கிவிடக் கூடாது. அதேசமயம், சந்தோஷத்தை எடுத்து வைக்க மறக்கக் கூடாது!
போய் இறங்கும் புதிய பிரதேசத்தில் நாம் சந்திக்கும் மனிதர்கள், விலங்குகள், நீர்வீழ்ச்சிகள், பிரமாண்ட மரங்கள் என்று ஒவ்வொன்றையும் பார்த்த பிறகு, நம்முடைய பிரச்னை ஒரு துரும்பாகக்கூட தெரியலாம் இல்லையா தோழிகளே!
உரிமையுடன்
நன்றி விகடன்..
அந்த ஊரில் எல்லோருமே, எதற்கெடுத்தாலும் கவலைப்படு பவர்கள். 'இதற்கு என்னதான் தீர்வு?' என்று ஊர்கூடி யோசித்தவர்கள், 'எல்லோருக்காகவும் கவலைப்படுவதற்கென்றே ஒருவரை நியமித்துவிட்டால்... பிரச்னை தீர்ந்தது' என்று முடிவெடுத்தனர். 'இந்த டீலிங் பிடிச்சிருக்கு' என்று தலையாட்டி, அந்த வேலையை ஏற்கத் தயாரான உள்ளூர் தொழிலாளி, 'எவ்வளவு சம்பளம்?' என்றார்.
கூடிப்பேசி, 'மாதம் பத்தாயிரம் ரூபாய்' என்று முடிவு செய்தவர்கள், தத்தமது கவலைகளை அவரிடம் சொல்ல ஆரம்பித்தார்கள்.
உச்சகட்ட சோகத்தோடு உட்கார்ந்திருந்தவரைப் பார்த்தவர்கள், 'பரவாயில்லையே... கொடுத்த சம்பளத்துக்கு நல்லாவே கவலைப்படறியே' என்றபோது... 'அடப்போங்க, உங்களுக்காவா நான் கவலைப்படறேன்? இவ்வளவு பெரிய சம்பளம் வந்த பிறகும் எப்படி கவலைப்பட முடியும்னு நினைச்சுதான் கவலைப் பட்டுக்கிட்டிருக்கேன்' என்றாராம் அந்தத் தொழிலாளி.
ஆக, கவலைப்படுவது என்று ஆரம்பித்துவிட்டால்... அதற்கு வரையறையே கிடையாதுதானே!
பிரச்னையைவிட, அதைப் பற்றிய பயமும் கவலையும்தான் ஒருவரின் கஷ்டத்தை அதிகரிக்கச் செய்யும் என்பார்கள். 'மகள் ப்ளஸ் டூ தேர்வு எழுதிக் கொண்டிருக்கிறாள்... மகன் டென்த் எழுதப் போகிறான்... வீட்டு வாடகை உயரப் போகிறது...' என்று அவரவர் ரேஞ்சுக்கு கவலைகள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. அதையெல்லாம் தாங்கிக் கொள்ள ஒருவரை நியமிக்க முடியுமா?
ஆனால், நம்மை நாமே தயார்படுத்திக் கொண்டால்..?
உடனே புறப்படுவோம்... ஏதாவது ஒரு சுற்றுலா தலத்துக்கு. கவலை களைக் கரைப்பதற்கு மட்டுமல்ல... படித்துப் படித்து ஓய்ந்துபோன குழந்தைகள், சமைத்துப் போட்டே சலித்துப்போன இல்லத்தரசி, ஆபீஸே கதி என்று அலுத்துப்போன கணவன்... என எல்லோருக்கும் புத்தம்புது ரத்தம் பாய்ச்சும் சக்தியும் சுற்றுலாவுக்கு உண்டுதானே!
கிட்டத்தட்ட சம்மர் ஹாலிடேஸை நெருங்கிவிட்ட நிலையில், இப்போதே பெட்டிப் படுக்கைகளைத் தயார்படுத்த வேண்டியதுதான். மறந்தும்கூட, கவலைகளையும் சூட்கேஸில் அடுக்கிவிடக் கூடாது. அதேசமயம், சந்தோஷத்தை எடுத்து வைக்க மறக்கக் கூடாது!
போய் இறங்கும் புதிய பிரதேசத்தில் நாம் சந்திக்கும் மனிதர்கள், விலங்குகள், நீர்வீழ்ச்சிகள், பிரமாண்ட மரங்கள் என்று ஒவ்வொன்றையும் பார்த்த பிறகு, நம்முடைய பிரச்னை ஒரு துரும்பாகக்கூட தெரியலாம் இல்லையா தோழிகளே!
உரிமையுடன்
நன்றி விகடன்..
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|