புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நமக்குள்ளே.... Poll_c10நமக்குள்ளே.... Poll_m10நமக்குள்ளே.... Poll_c10 
1 Post - 50%
viyasan
நமக்குள்ளே.... Poll_c10நமக்குள்ளே.... Poll_m10நமக்குள்ளே.... Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நமக்குள்ளே.... Poll_c10நமக்குள்ளே.... Poll_m10நமக்குள்ளே.... Poll_c10 
198 Posts - 41%
ayyasamy ram
நமக்குள்ளே.... Poll_c10நமக்குள்ளே.... Poll_m10நமக்குள்ளே.... Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
நமக்குள்ளே.... Poll_c10நமக்குள்ளே.... Poll_m10நமக்குள்ளே.... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நமக்குள்ளே.... Poll_c10நமக்குள்ளே.... Poll_m10நமக்குள்ளே.... Poll_c10 
21 Posts - 4%
prajai
நமக்குள்ளே.... Poll_c10நமக்குள்ளே.... Poll_m10நமக்குள்ளே.... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நமக்குள்ளே.... Poll_c10நமக்குள்ளே.... Poll_m10நமக்குள்ளே.... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நமக்குள்ளே.... Poll_c10நமக்குள்ளே.... Poll_m10நமக்குள்ளே.... Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நமக்குள்ளே.... Poll_c10நமக்குள்ளே.... Poll_m10நமக்குள்ளே.... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நமக்குள்ளே.... Poll_c10நமக்குள்ளே.... Poll_m10நமக்குள்ளே.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
நமக்குள்ளே.... Poll_c10நமக்குள்ளே.... Poll_m10நமக்குள்ளே.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமக்குள்ளே....


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 12:52 am

நமக்குள்ளே !

அந்த ஊரில் எல்லோருமே, எதற்கெடுத்தாலும் கவலைப்படு பவர்கள். 'இதற்கு என்னதான் தீர்வு?' என்று ஊர்கூடி யோசித்தவர்கள், 'எல்லோருக்காகவும் கவலைப்படுவதற்கென்றே ஒருவரை நியமித்துவிட்டால்... பிரச்னை தீர்ந்தது' என்று முடிவெடுத்தனர். 'இந்த டீலிங் பிடிச்சிருக்கு' என்று தலையாட்டி, அந்த வேலையை ஏற்கத் தயாரான உள்ளூர் தொழிலாளி, 'எவ்வளவு சம்பளம்?' என்றார்.

கூடிப்பேசி, 'மாதம் பத்தாயிரம் ரூபாய்' என்று முடிவு செய்தவர்கள், தத்தமது கவலைகளை அவரிடம் சொல்ல ஆரம்பித்தார்கள்.

உச்சகட்ட சோகத்தோடு உட்கார்ந்திருந்தவரைப் பார்த்தவர்கள், 'பரவாயில்லையே... கொடுத்த சம்பளத்துக்கு நல்லாவே கவலைப்படறியே' என்றபோது... 'அடப்போங்க, உங்களுக்காவா நான் கவலைப்படறேன்? இவ்வளவு பெரிய சம்பளம் வந்த பிறகும் எப்படி கவலைப்பட முடியும்னு நினைச்சுதான் கவலைப் பட்டுக்கிட்டிருக்கேன்' என்றாராம் அந்தத் தொழிலாளி.


ஆக, கவலைப்படுவது என்று ஆரம்பித்துவிட்டால்... அதற்கு வரையறையே கிடையாதுதானே!

பிரச்னையைவிட, அதைப் பற்றிய பயமும் கவலையும்தான் ஒருவரின் கஷ்டத்தை அதிகரிக்கச் செய்யும் என்பார்கள். 'மகள் ப்ளஸ் டூ தேர்வு எழுதிக் கொண்டிருக்கிறாள்... மகன் டென்த் எழுதப் போகிறான்... வீட்டு வாடகை உயரப் போகிறது...' என்று அவரவர் ரேஞ்சுக்கு கவலைகள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. அதையெல்லாம் தாங்கிக் கொள்ள ஒருவரை நியமிக்க முடியுமா?

ஆனால், நம்மை நாமே தயார்படுத்திக் கொண்டால்..?

உடனே புறப்படுவோம்... ஏதாவது ஒரு சுற்றுலா தலத்துக்கு. கவலை களைக் கரைப்பதற்கு மட்டுமல்ல... படித்துப் படித்து ஓய்ந்துபோன குழந்தைகள், சமைத்துப் போட்டே சலித்துப்போன இல்லத்தரசி, ஆபீஸே கதி என்று அலுத்துப்போன கணவன்... என எல்லோருக்கும் புத்தம்புது ரத்தம் பாய்ச்சும் சக்தியும் சுற்றுலாவுக்கு உண்டுதானே!

கிட்டத்தட்ட சம்மர் ஹாலிடேஸை நெருங்கிவிட்ட நிலையில், இப்போதே பெட்டிப் படுக்கைகளைத் தயார்படுத்த வேண்டியதுதான். மறந்தும்கூட, கவலைகளையும் சூட்கேஸில் அடுக்கிவிடக் கூடாது. அதேசமயம், சந்தோஷத்தை எடுத்து வைக்க மறக்கக் கூடாது!

போய் இறங்கும் புதிய பிரதேசத்தில் நாம் சந்திக்கும் மனிதர்கள், விலங்குகள், நீர்வீழ்ச்சிகள், பிரமாண்ட மரங்கள் என்று ஒவ்வொன்றையும் பார்த்த பிறகு, நம்முடைய பிரச்னை ஒரு துரும்பாகக்கூட தெரியலாம் இல்லையா தோழிகளே!

உரிமையுடன்


நன்றி விகடன்..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நமக்குள்ளே.... 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக