Latest topics
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூமியின் மகரந்த காற்று பெண்.....
+2
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
6 posters
Page 1 of 1
பூமியின் மகரந்த காற்று பெண்.....
ஓசோன் படலத்தில் ஓட்டை...
அடைத்துக் கொள்ளும் மாசுக்களால்
மூச்சுத் திணறுகிறது மொத்த பூமியும்.
நாம் வாழும் காலத்திலேயே
அகிலத்தின் ஆயுசு
பொசுக்கெனெப் போகக்கூடுமென
பேசிக்கொள்கிறார்கள்
புவி ஆர்வலர்கள்.
நாட்டுக்கு நாடு நடக்கும்
சாட்டிலைட் சதுரங்க ஆட்டத்தின்
கதிர்வீச்சுக்களால்
செத்து அழிகிறதாம்
சில்வண்டுகளும்...
சிட்டுக்குருவிகளும்...
வருத்தப்பட்டு கண்ணீர் வடிக்கிறார்கள்
இளகிய மனசுக்காரர்கள்
பனிமலைகளும்
காடுகளும்
உள்ளூர் ஏரியும்
உழவு வயலும்
நாளுக்கு நாள்
இளைத்து வருகிறதென
புள்ளிவிபரங்களும் பேசுகிறது.
பொதுவாய் பேசுகிறது புள்ளிவிபரங்கள்...
பொதுவாய் பேசுகிறார்கள் புவி ஆர்வலர்கள்...
பொதுவாய் கண்ணீர் விடுகிறார்கள்...
இளகிய மனசுக்காரர்கள்.
ஒருபோதும்
ஒத்துக்கொள்ள முடிவதில்லை
பூமியின் மையப்பிரச்சனை
பூமிதான் என்பதை.
கொஞ்சம் குறிப்பாய் பேசினால்
நாட்டுக்கு நாடு,
நகரத்துக்கு நகரம்
நீங்கள் உணரக்கூடும்.
பூமியின் வலி பூமியல்ல
அது பொதுவானதுமல்ல...
சபிக்கப்பட்ட சமபாதி உலகத்தின்
ஒரு சோறு விவரம் கேட்டால்
உன் கண்ணீரில் தொக்கும் துயரம்
கருவிலேயே கண்டுபிடித்து அழிக்க
கருவி கண்டோம்;
சராசரியாக பெண் சிசு கருக்கொலை 7000
தப்பி வந்த சிசுவுக்கு
தாய்பாலுக்குப் பதில்
நெல் மணியும், கள்ளிச் சொட்டும்;
3 நிமிடத்துக்கு ஒரு சிசுக்கொலை.
பள்ளிக்கூட வயதிலும்
கல்லூரி காலத்திலும்
பாலியல் தொல்லை விகிதம்
10 நிமிடத்துக்கு ஒருத்தி.
கடத்தப்படுவதும், காணாமல்போவதும்
சகஜமாகிவிட்டது தினமும்.
பணியிடம், பேருந்து, திருவிழா
எங்கெங்கு காணினும்
ஆண் திமிரால்
இவள் வதைபடும் விலங்கு.
எல்லா நேசத்துக்கும்
இவள் வேணும் என்றாலும்
சீதனம் வரவில்லையேல்
தீயெரிக்கும் எங்கும்.
பாகிஸ்தான், பங்களாதேஷ்
இந்தியா, கொரியா,
சீனா எங்கும்
பிடித்தாட்டுகிறது
பெண் அடக்குமுறை நோய்.
பேச மட்டும் நல்லதென்பாய்
அவள் என் தாய்.
அண்ணன்களுக்கு தங்கச்சியாக,
தம்பிகளுக்கு அக்காவாகவும் இருப்பவள்
கூடுமிடத்தில்
பேசு பொருளாகிறாள் பண்டமாக.
சபிக்கப்பட்ட சமபாதி உலகத்தின்
புள்ளிவிபரங்கள் பயமுறுத்திகிறது.
போதும் ...
இனி பொதுவாய் பேசுவதை
நிறுத்திக்கொள்வோம்.
பெருகும் வெப்பத்தால்
பூமி சுருங்குமா? வெடிக்குமா?
ஆராய்ச்சிகள் இருக்கட்டும்.
இன்றைய காலத்தை
இவள் சுகமாய் வாழ
அடைத்த வழிகளை
திறந்து வைப்போம்.
பூமியின் மகரந்த காற்று பெண்.
சுதந்திரமாக சுற்றிவரட்டும்.
நன்றி விகடன்...
அடைத்துக் கொள்ளும் மாசுக்களால்
மூச்சுத் திணறுகிறது மொத்த பூமியும்.
நாம் வாழும் காலத்திலேயே
அகிலத்தின் ஆயுசு
பொசுக்கெனெப் போகக்கூடுமென
பேசிக்கொள்கிறார்கள்
புவி ஆர்வலர்கள்.
நாட்டுக்கு நாடு நடக்கும்
சாட்டிலைட் சதுரங்க ஆட்டத்தின்
கதிர்வீச்சுக்களால்
செத்து அழிகிறதாம்
சில்வண்டுகளும்...
சிட்டுக்குருவிகளும்...
வருத்தப்பட்டு கண்ணீர் வடிக்கிறார்கள்
இளகிய மனசுக்காரர்கள்
பனிமலைகளும்
காடுகளும்
உள்ளூர் ஏரியும்
உழவு வயலும்
நாளுக்கு நாள்
இளைத்து வருகிறதென
புள்ளிவிபரங்களும் பேசுகிறது.
பொதுவாய் பேசுகிறது புள்ளிவிபரங்கள்...
பொதுவாய் பேசுகிறார்கள் புவி ஆர்வலர்கள்...
பொதுவாய் கண்ணீர் விடுகிறார்கள்...
இளகிய மனசுக்காரர்கள்.
ஒருபோதும்
ஒத்துக்கொள்ள முடிவதில்லை
பூமியின் மையப்பிரச்சனை
பூமிதான் என்பதை.
கொஞ்சம் குறிப்பாய் பேசினால்
நாட்டுக்கு நாடு,
நகரத்துக்கு நகரம்
நீங்கள் உணரக்கூடும்.
பூமியின் வலி பூமியல்ல
அது பொதுவானதுமல்ல...
சபிக்கப்பட்ட சமபாதி உலகத்தின்
ஒரு சோறு விவரம் கேட்டால்
உன் கண்ணீரில் தொக்கும் துயரம்
கருவிலேயே கண்டுபிடித்து அழிக்க
கருவி கண்டோம்;
சராசரியாக பெண் சிசு கருக்கொலை 7000
தப்பி வந்த சிசுவுக்கு
தாய்பாலுக்குப் பதில்
நெல் மணியும், கள்ளிச் சொட்டும்;
3 நிமிடத்துக்கு ஒரு சிசுக்கொலை.
பள்ளிக்கூட வயதிலும்
கல்லூரி காலத்திலும்
பாலியல் தொல்லை விகிதம்
10 நிமிடத்துக்கு ஒருத்தி.
கடத்தப்படுவதும், காணாமல்போவதும்
சகஜமாகிவிட்டது தினமும்.
பணியிடம், பேருந்து, திருவிழா
எங்கெங்கு காணினும்
ஆண் திமிரால்
இவள் வதைபடும் விலங்கு.
எல்லா நேசத்துக்கும்
இவள் வேணும் என்றாலும்
சீதனம் வரவில்லையேல்
தீயெரிக்கும் எங்கும்.
பாகிஸ்தான், பங்களாதேஷ்
இந்தியா, கொரியா,
சீனா எங்கும்
பிடித்தாட்டுகிறது
பெண் அடக்குமுறை நோய்.
பேச மட்டும் நல்லதென்பாய்
அவள் என் தாய்.
அண்ணன்களுக்கு தங்கச்சியாக,
தம்பிகளுக்கு அக்காவாகவும் இருப்பவள்
கூடுமிடத்தில்
பேசு பொருளாகிறாள் பண்டமாக.
சபிக்கப்பட்ட சமபாதி உலகத்தின்
புள்ளிவிபரங்கள் பயமுறுத்திகிறது.
போதும் ...
இனி பொதுவாய் பேசுவதை
நிறுத்திக்கொள்வோம்.
பெருகும் வெப்பத்தால்
பூமி சுருங்குமா? வெடிக்குமா?
ஆராய்ச்சிகள் இருக்கட்டும்.
இன்றைய காலத்தை
இவள் சுகமாய் வாழ
அடைத்த வழிகளை
திறந்து வைப்போம்.
பூமியின் மகரந்த காற்று பெண்.
சுதந்திரமாக சுற்றிவரட்டும்.
நன்றி விகடன்...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: பூமியின் மகரந்த காற்று பெண்.....
அருமையான கவிதை... பகிர்வுக்கு நன்றி மஞ்சு...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: பூமியின் மகரந்த காற்று பெண்.....
மிகவும் அருமையான ஆணித்தரமான கருத்துக்களை செவிட்டு சமுதாயத்துக்கு எடுத்து சொல்லும் கவிதை. எல்லாரும் காதுல வாங்காம போயிடுவாங்க. இனி ஒரு விதி செய்யனும். பெண் குழந்தைகளை கொல்பவர்களுக்கும் வரதட்சணை கேட்பவர்களுக்கும் இரண்டு கால்களை வெட்டுபடி ஆணையிடுகிறேன். அப்போதாவது அவர்களை காப்பாற்றி பணிவிடை செய்ய வரும் பெண்ணை பற்றி தெரிந்துகொள்ளட்டும் இந்த முட்டாள் சமூகம். இப்படிக்கு - பெண் குழந்தையை எதிர்பார்த்து
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பூமியின் மகரந்த காற்று பெண்.....
அனைவரும் இந்த கவிதையை கண்டிப்பாக படிக்க வேண்டும் அக்கா இதில் அவ்வளவு விஷயங்கள் இருக்கு. ரொம்ப நல்ல கவிதை அக்கா. இந்த காலகட்டத்தில் இது தேவையான ஒன்றும் கூட. பூமி நம்ம கைல இருக்கா இல்ல நம்ம பூமி மேல இருக்கோமா சொல்லுங்க அக்கா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: பூமியின் மகரந்த காற்று பெண்.....
நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல நச்சென்ற கவிதை பதிந்த அக்காவுக்கு என்னுடைய நன்றிகளுடன் கூடிய வாழ்த்துக்கள்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பூமியின் மகரந்த காற்று பெண்.....
அன்பு நன்றிகள் பின்னூட்டமிட்ட அனைவருக்கும்.....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: பூமியின் மகரந்த காற்று பெண்.....
நச் கவிதை வரிகளில் உறங்கும் உண்மைகள்
எழுதியவர்க்கும் பகிர்ந்த உங்களுக்கும் நன்றி
எழுதியவர்க்கும் பகிர்ந்த உங்களுக்கும் நன்றி
Re: பூமியின் மகரந்த காற்று பெண்.....
உங்களைப்போலவே வித்தியாச சிந்தனையாளர் யாரோ இத்தனை அருமையாக வரிகளை அமைக்கவே உங்கள் நினைவு வந்தது... இத்தனை அருமையான பகிர்வை படித்த உடன் உடனே இங்கே பகிர்ந்தேன். அன்பு நன்றிகள் செய்தாலி...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
» மகரந்த சேர்க்கையின் அழகை - துல்லியமாக காட்டும் வீடியோ
» பூக்களின் மகரந்த துகள் கேன்சரை தடுக்கும்! – ஆய்வில் தகவல்!....
» காதல் மகரந்த சேர்க்கை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» பூமியின் சிதறல்....!!
» நமது பூமியின் கதை
» பூக்களின் மகரந்த துகள் கேன்சரை தடுக்கும்! – ஆய்வில் தகவல்!....
» காதல் மகரந்த சேர்க்கை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» பூமியின் சிதறல்....!!
» நமது பூமியின் கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|