புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல்வருடன் மோதும் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜேந்திரன்
Page 1 of 1 •
திருவாரூரில் முதல்வர் கருணாநிதி போட்டியிடுவதால், அவரை எதிர்த்து போட்டியிட பணம், படைபலம், பின்வாங்காத மனநிலை கொண்ட வேட்பாளரை அ.தி.மு.க., தலைமை முன்னதாகவே அறிவித்துள்ளது. திருவாரூரில் முதல்வரை எதிர்க்கும் திறன் கொண்ட குடவாசல் ராஜேந்திரனை, அ.தி.மு.க., வேட்பாளராக அறிவித்தது. அவருக்கு பல பின்புலங்கள், பக்கபலங்கள் உண்டு.
ஆரம்ப காலம் முதல் அ.தி.மு.க., விசுவாசியான குடவாசல் ராஜேந்திரன், இளம் வயதுமுதல் தைரியசாலி. எந்த பிரச்னையிலும், "கை' வைக்காமல் திரும்புவதில்லை. தற்போது குடவாசல் ஒன்றிய செயலராக உள்ளார். கடந்த 1992ல் தங்கல் திட்டம் (உலக வர்த்தக அமைப்பு தொடர்பானது) அறிவிக்கப்பட்டபோது, மார்க்சிஸ்ட் கட்சி அதை எதிர்த்து போராட்டம் நடத்தியது. அப்போது, இருந்த அ.தி.மு.க., ஆட்சிக்கு இப்போராட்டம் களங்கத்தை ஏற்படுத்தும் எனக்கருதி, குடவாசலில் நடந்த மார்க்சிஸ்ட் கட்சி போராட்டத்தில் புகுந்து சிலர் தாக்குதல் நடத்தினர். அதில், மா. கம்யூ., பிரமுகர் தங்கையன் அடித்து கொல்லப்பட்டார். அவ்வழக்கில் சிக்கிய குடவாசல் ராஜேந்திரன், போதிய சாட்சியின்றி விடுதலையானார். 1997ல் திருவாரூர் மாவட்டம் பிரிக்கப்பட்ட போது மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 1998 மே 12ம் தேதி திருவாரூரில் மதுபானக்கடை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட பிரச்னையில், பா.ஜ., இளைஞரணி அமைப்பாளர் குமரனை, திருவாரூர் மேலக்கடைத்தெருவில் ஒரு கும்பல் கொலை செய்தது. இவ்வழக்கிலும் குடவாசல் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவாகி, சாட்சியின்றி விடுவிக்கப்பட்டார். கடந்த 2007ல் திருவாரூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலர் இனியன் கொலை வழக்கிலும் இவர் மீது வழக்கு பதிவானது. அவ்வழக்கு விசாரணையில், ஒரு போலீஸ்காரருடன் இனியனுக்கு பணம் கொடுக்கல் வாங்கலால் கொலை நடந்தது என, தெரியவந்ததால் இவர் விடுவிக்கப்பட்டார்.
இப்பிரச்னைகளுக்கு இடையே அ.தி.மு.க.,வில் அவர் பலம் வாய்ந்தவராக திகழ்ந்ததால், அவர் திருவாரூர் மாவட்ட செயலராக தொடர்ந்தார். 1998ல் குமரன் கொலை வழக்கில் இவர் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது, திருச்சிக்கு வந்த ஜெயலலிதா, திருச்சி மத்திய சிறைக்கு காரில் சென்று, அரை கிலோ மீட்டர் தூரம் சிறைக்குள் நடந்து சென்று இவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதற்கிடையில், 2007ல் இவர் மீது அ.தி.மு.க.,வினர் கூறிய பல்வேறு குற்றச்சாட்டால், இவரது மாவட்ட செயலர் பதவி பறிக்கப்பட்டு, காமராஜ், மாவட்ட செயலராக நியமிக்கப்பட்டார்.
இந்த தேர்தலில் முதல்வர் கருணாநிதி திருவாரூரில் போட்டியிடுகிறார் என அறிந்து, திருவாரூர் மாவட்ட தி.மு.க., செயலர் கலைவாணன் மற்றும் ஆளும் கட்சியினர் படைபலம், பணபலத்தை எதிர்த்து மோத சரியான ஆள் தேவை என கருதிய ஜெயலலிதா, குடவாசல் ராஜேந்திரனை களத்தில் இறக்கி உள்ளார்.
தி.மு.க., ஆளும் கட்சி என்ற ரீதியில் என்ன செய்தாலும், அதை திரும்ப செய்யக்கூடியவர் ராஜேந்திரன் என்பதால், திருவாரூர் தேர்தல் முதல்வர் கருணாநிதிக்கு, இதற்கு முன் அவர் சந்தித்த வழக்கமான தேர்தலாக இருக்காது. எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான தேர்தலாக இருக்கும் என அ.தி.மு.க.,வினர் கருதுகின்றனர்.
ஆரம்ப காலம் முதல் அ.தி.மு.க., விசுவாசியான குடவாசல் ராஜேந்திரன், இளம் வயதுமுதல் தைரியசாலி. எந்த பிரச்னையிலும், "கை' வைக்காமல் திரும்புவதில்லை. தற்போது குடவாசல் ஒன்றிய செயலராக உள்ளார். கடந்த 1992ல் தங்கல் திட்டம் (உலக வர்த்தக அமைப்பு தொடர்பானது) அறிவிக்கப்பட்டபோது, மார்க்சிஸ்ட் கட்சி அதை எதிர்த்து போராட்டம் நடத்தியது. அப்போது, இருந்த அ.தி.மு.க., ஆட்சிக்கு இப்போராட்டம் களங்கத்தை ஏற்படுத்தும் எனக்கருதி, குடவாசலில் நடந்த மார்க்சிஸ்ட் கட்சி போராட்டத்தில் புகுந்து சிலர் தாக்குதல் நடத்தினர். அதில், மா. கம்யூ., பிரமுகர் தங்கையன் அடித்து கொல்லப்பட்டார். அவ்வழக்கில் சிக்கிய குடவாசல் ராஜேந்திரன், போதிய சாட்சியின்றி விடுதலையானார். 1997ல் திருவாரூர் மாவட்டம் பிரிக்கப்பட்ட போது மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 1998 மே 12ம் தேதி திருவாரூரில் மதுபானக்கடை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட பிரச்னையில், பா.ஜ., இளைஞரணி அமைப்பாளர் குமரனை, திருவாரூர் மேலக்கடைத்தெருவில் ஒரு கும்பல் கொலை செய்தது. இவ்வழக்கிலும் குடவாசல் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவாகி, சாட்சியின்றி விடுவிக்கப்பட்டார். கடந்த 2007ல் திருவாரூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலர் இனியன் கொலை வழக்கிலும் இவர் மீது வழக்கு பதிவானது. அவ்வழக்கு விசாரணையில், ஒரு போலீஸ்காரருடன் இனியனுக்கு பணம் கொடுக்கல் வாங்கலால் கொலை நடந்தது என, தெரியவந்ததால் இவர் விடுவிக்கப்பட்டார்.
இப்பிரச்னைகளுக்கு இடையே அ.தி.மு.க.,வில் அவர் பலம் வாய்ந்தவராக திகழ்ந்ததால், அவர் திருவாரூர் மாவட்ட செயலராக தொடர்ந்தார். 1998ல் குமரன் கொலை வழக்கில் இவர் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது, திருச்சிக்கு வந்த ஜெயலலிதா, திருச்சி மத்திய சிறைக்கு காரில் சென்று, அரை கிலோ மீட்டர் தூரம் சிறைக்குள் நடந்து சென்று இவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதற்கிடையில், 2007ல் இவர் மீது அ.தி.மு.க.,வினர் கூறிய பல்வேறு குற்றச்சாட்டால், இவரது மாவட்ட செயலர் பதவி பறிக்கப்பட்டு, காமராஜ், மாவட்ட செயலராக நியமிக்கப்பட்டார்.
இந்த தேர்தலில் முதல்வர் கருணாநிதி திருவாரூரில் போட்டியிடுகிறார் என அறிந்து, திருவாரூர் மாவட்ட தி.மு.க., செயலர் கலைவாணன் மற்றும் ஆளும் கட்சியினர் படைபலம், பணபலத்தை எதிர்த்து மோத சரியான ஆள் தேவை என கருதிய ஜெயலலிதா, குடவாசல் ராஜேந்திரனை களத்தில் இறக்கி உள்ளார்.
தி.மு.க., ஆளும் கட்சி என்ற ரீதியில் என்ன செய்தாலும், அதை திரும்ப செய்யக்கூடியவர் ராஜேந்திரன் என்பதால், திருவாரூர் தேர்தல் முதல்வர் கருணாநிதிக்கு, இதற்கு முன் அவர் சந்தித்த வழக்கமான தேர்தலாக இருக்காது. எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான தேர்தலாக இருக்கும் என அ.தி.மு.க.,வினர் கருதுகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ராஜேந்திரனுக்கு ஒரு பழமொழி:
தோல்வியே வெற்றிக்கு முதல் படி.
தோல்வியே வெற்றிக்கு முதல் படி.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|