Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழே... அமுதே...
+12
தமிழ்ப்ரியன் விஜி
கா.ந.கல்யாணசுந்தரம்
அருண்
கலைவேந்தன்
உதயசுதா
அசுரன்
ப்ரியா
மாணிக்கம் நடேசன்
மஞ்சுபாஷிணி
முரளிராஜா
சிவா
dsudhanandan
16 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
தமிழே... அமுதே...
First topic message reminder :
1. இலை
தமிழ்ல ஒவ்வொன்றையும் அதனோட தன்மைக்கு ஏத்தமாதிரி பெரியவங்க தனிச்சுக் காமிக்கும்படியா சொற்களை செய்து வெச்சு இருக்காங்க. அதை நாம சரியாப் பயன்படுத்தணும்ங்க.... இன்னைக்கு இலையைபத்தி யோசிக்க வேண்டி வந்தது.... (தேர்தல் நேரம்ங்கிரதாலே இரட்டை இலையை நினைச்சேன் அப்படின்னு நீங்களா கற்பனை பண்ணக் கூடாது) இலைக்கே எத்தன சொல் பாத்தீங்களா...
ஆமாங்க, நீட்ட வாக்குல முளை விடுறது எல்லாத்தையுஞ் சொல்லுறது தாள் வெங்காயத்தாள், இராகித்தாள், வரகுத்தாள், சாமைத்தாள் அப்படின்னு.
அகத்தி, பசலை, முருங்கை போன்ற தாவரங்கள்ல, உணவுக்கு நேரிடையாப் பாவிக்கக் கூடியது கீரை.
சின்ன அளவுல நீட்ட நீட்டமா வர்றது எல்லாம் புல்; அறுகம்புல், கோரைப்புல் இதெல்லாம். அதுவே தரையில படர்ந்து போச்சுன்னா, அதுக்குப் பேரு பூண்டு. நெருஞ்சிப்பூ(ண்)டு.... புல், பூண்டு அப்படீன்னு சொல்ரோம்மில்லையா?
பரந்து, விரிஞ்சு இருந்தா அது மடல், சப்பாத்திக்கள்ளி மடல்!
கரும்பு, நாணல் இதுல வர்றதைச் சொல்லுறது தோகை.
அதே போல, குறுகலா நீட்ட நீட்டமா வர்றது ஓலை, தென்னை ஓலை, கமுகு ஓலை இப்படி!
உசிலை, சாணிப்பூட்டான், இந்த மாதிரி பத்தையில பச்சைப் பசேல்னு இருக்குறதெல்லாம் தழை.
சரி, சரி... அப்ப எதைத்தான் இலைன்னு சொல்லுறதுன்னு என்கிறீங்களா? செடியானாலும் சரி, கொடியானாலும் சரி, சிறு, குறு, பெரு மரமானாலும் சரி, தன்னிச்சையா எடுப்பா விரியுறது இலை, வேப்பிலை, அரச இலை, மாவிலை, .... இப்படி!
இவன் என்ன இன்னைக்கு இலைய இங்கே பதியாறேன் அப்படின்னு யோசிக்கிறீங்களா? வேற ஒண்ணும் இல்ல தலைவா... இன்னைக்கு மதியம் கீரை கொழம்பு சாப்பிட்டேனா... அதான்...
என்ன என்னை அடிக்க வரமாட்டீங்களே... சரி இப்போதைக்கு [You must be registered and logged in to see this image.] மீண்டும் வருவேன்!!!
1. இலை
தமிழ்ல ஒவ்வொன்றையும் அதனோட தன்மைக்கு ஏத்தமாதிரி பெரியவங்க தனிச்சுக் காமிக்கும்படியா சொற்களை செய்து வெச்சு இருக்காங்க. அதை நாம சரியாப் பயன்படுத்தணும்ங்க.... இன்னைக்கு இலையைபத்தி யோசிக்க வேண்டி வந்தது.... (தேர்தல் நேரம்ங்கிரதாலே இரட்டை இலையை நினைச்சேன் அப்படின்னு நீங்களா கற்பனை பண்ணக் கூடாது) இலைக்கே எத்தன சொல் பாத்தீங்களா...
ஆமாங்க, நீட்ட வாக்குல முளை விடுறது எல்லாத்தையுஞ் சொல்லுறது தாள் வெங்காயத்தாள், இராகித்தாள், வரகுத்தாள், சாமைத்தாள் அப்படின்னு.
அகத்தி, பசலை, முருங்கை போன்ற தாவரங்கள்ல, உணவுக்கு நேரிடையாப் பாவிக்கக் கூடியது கீரை.
சின்ன அளவுல நீட்ட நீட்டமா வர்றது எல்லாம் புல்; அறுகம்புல், கோரைப்புல் இதெல்லாம். அதுவே தரையில படர்ந்து போச்சுன்னா, அதுக்குப் பேரு பூண்டு. நெருஞ்சிப்பூ(ண்)டு.... புல், பூண்டு அப்படீன்னு சொல்ரோம்மில்லையா?
பரந்து, விரிஞ்சு இருந்தா அது மடல், சப்பாத்திக்கள்ளி மடல்!
கரும்பு, நாணல் இதுல வர்றதைச் சொல்லுறது தோகை.
அதே போல, குறுகலா நீட்ட நீட்டமா வர்றது ஓலை, தென்னை ஓலை, கமுகு ஓலை இப்படி!
உசிலை, சாணிப்பூட்டான், இந்த மாதிரி பத்தையில பச்சைப் பசேல்னு இருக்குறதெல்லாம் தழை.
சரி, சரி... அப்ப எதைத்தான் இலைன்னு சொல்லுறதுன்னு என்கிறீங்களா? செடியானாலும் சரி, கொடியானாலும் சரி, சிறு, குறு, பெரு மரமானாலும் சரி, தன்னிச்சையா எடுப்பா விரியுறது இலை, வேப்பிலை, அரச இலை, மாவிலை, .... இப்படி!
இவன் என்ன இன்னைக்கு இலைய இங்கே பதியாறேன் அப்படின்னு யோசிக்கிறீங்களா? வேற ஒண்ணும் இல்ல தலைவா... இன்னைக்கு மதியம் கீரை கொழம்பு சாப்பிட்டேனா... அதான்...
என்ன என்னை அடிக்க வரமாட்டீங்களே... சரி இப்போதைக்கு [You must be registered and logged in to see this image.] மீண்டும் வருவேன்!!!
Last edited by dsudhanandan on Thu Aug 25, 2011 11:52 pm; edited 2 times in total
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: தமிழே... அமுதே...
நன்றி... மேலும் தொடர்வேன்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: தமிழே... அமுதே...
12. எப்படி எப்படி புகழ்வது எப்படி?
புகழ் நாம் ஒவ்வொருவரும் விரும்புவதுதான். ஒருத்தரை எப்படி, எந்த நேரத்தில் புகழ்வது? புகழ்வதற்குக் கூட நேரம், காலம் இருக்கிறதா? ஆம் என்கிறார் ஔவையார்.
நேசனைக் காணாவிடத்தில் நெஞ்சாரவே துதித்தல்
ஆசானை எவ்விடத்தும் அப்படியே - வாச
மனையாளைப் பஞ்சணையில், மைந்தர்தமை நெஞ்சில்
வினையாளை வேலை முடிவில்!
விளக்கம் :
நண்பனைப் புகழ வேண்டுமானால் அவனைக் காணாதபோது மனமாரப் புகழ வேண்டுமாம்,
ஆசிரியர் என்றால் அவரை நேரிலும், மறைவிலும் எப்போதும் துதிக்கலாம்,
மனைவியைப் பஞ்சணையில் புகழ வேண்டுமாம்,
பெற்ற பிள்ளைகளைப் புகழ்வது மனதுக்குள் தானாம்,
வேலைக்காரர்களை, அவர்களது வேலைகளை முடித்த பிறகுதான் புகழ வேண்டுமாம்.
புகழ் நாம் ஒவ்வொருவரும் விரும்புவதுதான். ஒருத்தரை எப்படி, எந்த நேரத்தில் புகழ்வது? புகழ்வதற்குக் கூட நேரம், காலம் இருக்கிறதா? ஆம் என்கிறார் ஔவையார்.
நேசனைக் காணாவிடத்தில் நெஞ்சாரவே துதித்தல்
ஆசானை எவ்விடத்தும் அப்படியே - வாச
மனையாளைப் பஞ்சணையில், மைந்தர்தமை நெஞ்சில்
வினையாளை வேலை முடிவில்!
விளக்கம் :
நண்பனைப் புகழ வேண்டுமானால் அவனைக் காணாதபோது மனமாரப் புகழ வேண்டுமாம்,
ஆசிரியர் என்றால் அவரை நேரிலும், மறைவிலும் எப்போதும் துதிக்கலாம்,
மனைவியைப் பஞ்சணையில் புகழ வேண்டுமாம்,
பெற்ற பிள்ளைகளைப் புகழ்வது மனதுக்குள் தானாம்,
வேலைக்காரர்களை, அவர்களது வேலைகளை முடித்த பிறகுதான் புகழ வேண்டுமாம்.
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
13. பித்தகோரஸ் தேற்றமும் தமிழும்
13. பித்தகோரஸ் தேற்றமும் தமிழும்
In mathematics, the Pythagorean theorem or Pythagoras' theorem is a relation in Euclidean geometry among the three sides of a right triangle (right-angled triangle). In terms of areas, it states:
[You must be registered and logged in to see this image.]
In any right triangle, the area of the square whose side is the hypotenuse (the side opposite the right angle) is equal to the sum of the areas of the squares whose sides are the two legs (the two sides that meet at a right angle).
The theorem can be written as an equation relating the lengths of the sides a, b and c, often called the Pythagorean equation: [You must be registered and logged in to see this image.] where c represents the length of the hypotenuse, and a and b represent the lengths of the other two sides.
ஒரு செங்கோண முக்கோணத்தின் கர்ணம் என்பது பெரிய பக்கத்தின் வர்க்கத்தையும் சிறிய பக்கத்தின் வர்க்கத்தையும் கூட்டி வரும் எண்ணின் வர்க்க மூலமாகும்.
நாம் அனைவரும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பித்தகோரஸ் தேற்றம் என்ற கணித முறையை, பிதாகரஸ் (Pythagoras) என்னும் கிரேக்க அறிஞர் (கி.மு.569 - 475) கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் தமிழ்ப் புலவர் ( கி.மு. 2000) தமது பாடலில் பின்வறுமாறு குறிப்பிடுகிறார்.
ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே
விளக்கம் : பெரிய பக்கத்தின் எட்டின் ஏழுபாகமும், சிறிய பக்கத்தின் பாதியும் சேர்ந்தால் கர்ணம். சமன்பாடாக c = a(7/8)+b/2 என எழுதலாம்.
மனக் கணக்கிலேயே கண்டுபிடிக்கும் இந்த வழிமுறையானது பொறியியல் துறையில் மிகமுக்கியமான பாடம். மேலும், இந்த முறையால் வர்க்கமூலம் (Square Root) இல்லாமலேயே இந்த கணிதமுறையை பயன்படுத்தலாம். 99.5% அளவில் இது சரியான விடையையே தரும். இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகள், கோபுரங்களின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.
============================================================================================================
வேறு ஒரு தகவலுடன் மீண்டும் சந்திப்பேன்....
In mathematics, the Pythagorean theorem or Pythagoras' theorem is a relation in Euclidean geometry among the three sides of a right triangle (right-angled triangle). In terms of areas, it states:
[You must be registered and logged in to see this image.]
In any right triangle, the area of the square whose side is the hypotenuse (the side opposite the right angle) is equal to the sum of the areas of the squares whose sides are the two legs (the two sides that meet at a right angle).
The theorem can be written as an equation relating the lengths of the sides a, b and c, often called the Pythagorean equation: [You must be registered and logged in to see this image.] where c represents the length of the hypotenuse, and a and b represent the lengths of the other two sides.
ஒரு செங்கோண முக்கோணத்தின் கர்ணம் என்பது பெரிய பக்கத்தின் வர்க்கத்தையும் சிறிய பக்கத்தின் வர்க்கத்தையும் கூட்டி வரும் எண்ணின் வர்க்க மூலமாகும்.
நாம் அனைவரும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பித்தகோரஸ் தேற்றம் என்ற கணித முறையை, பிதாகரஸ் (Pythagoras) என்னும் கிரேக்க அறிஞர் (கி.மு.569 - 475) கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் தமிழ்ப் புலவர் ( கி.மு. 2000) தமது பாடலில் பின்வறுமாறு குறிப்பிடுகிறார்.
ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே
விளக்கம் : பெரிய பக்கத்தின் எட்டின் ஏழுபாகமும், சிறிய பக்கத்தின் பாதியும் சேர்ந்தால் கர்ணம். சமன்பாடாக c = a(7/8)+b/2 என எழுதலாம்.
மனக் கணக்கிலேயே கண்டுபிடிக்கும் இந்த வழிமுறையானது பொறியியல் துறையில் மிகமுக்கியமான பாடம். மேலும், இந்த முறையால் வர்க்கமூலம் (Square Root) இல்லாமலேயே இந்த கணிதமுறையை பயன்படுத்தலாம். 99.5% அளவில் இது சரியான விடையையே தரும். இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகள், கோபுரங்களின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.
============================================================================================================
வேறு ஒரு தகவலுடன் மீண்டும் சந்திப்பேன்....
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: தமிழே... அமுதே...
நன்றி சுதா அண்ணா! தொடருங்கள்!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தமிழ் கூறும் மரத்தின் பாகங்கள்
14. தமிழ் கூறும் மரத்தின் பாகங்கள்
இந்த திரியின் துவக்கத்தில் இலைகளை அதனோட தன்மைக்கு ஏத்தமாதிரி பெரியவங்க தனிச்சுக் காமிக்கும்படியா சொற்களை செய்து வெச்சு இருக்காங்க அப்படினு பார்த்தோம். அப்ப மரத்தின் பாகங்களை எப்படியெல்லாம் பெரியவர்கள் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளார்கள்? இதோ.....
அடி மரத்தினின்று பிரிவது கவை
கவையிலிருந்து பிரிவது கொம்பு
கொம்பிலிருந்து பிரிவது கிளை
கிளையிலிருந்து பிரிவது சினை
சினையிலிருந்து பிரிவது போத்து
போத்திலிருந்து பிரிவது குச்சு(சி)
குச்சு(சி)னின்று பிரிவது இனுக்கு
ஒரு இனுக்கு கறிவேப்பிலை பறித்து வா... அல்லது வாங்கி வா... எனக் கூறுவதன் பொருள் விளங்குகிறதல்லவா..... சமையல் குறிப்புகளிலும் இச் சொல்லை பரவலாக காணலாம்...
இந்த திரியின் துவக்கத்தில் இலைகளை அதனோட தன்மைக்கு ஏத்தமாதிரி பெரியவங்க தனிச்சுக் காமிக்கும்படியா சொற்களை செய்து வெச்சு இருக்காங்க அப்படினு பார்த்தோம். அப்ப மரத்தின் பாகங்களை எப்படியெல்லாம் பெரியவர்கள் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளார்கள்? இதோ.....
அடி மரத்தினின்று பிரிவது கவை
கவையிலிருந்து பிரிவது கொம்பு
கொம்பிலிருந்து பிரிவது கிளை
கிளையிலிருந்து பிரிவது சினை
சினையிலிருந்து பிரிவது போத்து
போத்திலிருந்து பிரிவது குச்சு(சி)
குச்சு(சி)னின்று பிரிவது இனுக்கு
ஒரு இனுக்கு கறிவேப்பிலை பறித்து வா... அல்லது வாங்கி வா... எனக் கூறுவதன் பொருள் விளங்குகிறதல்லவா..... சமையல் குறிப்புகளிலும் இச் சொல்லை பரவலாக காணலாம்...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: தமிழே... அமுதே...
தமிழ்க் களஞ்சியத்தை எங்கள் வாசலுக்கு கொண்டுவந்து குவித்த பெருமை உங்களுக்கும் ஈகரைக்கும் உள்ளது. நன்றி சுதானந்தன் அவர்களே.
Re: தமிழே... அமுதே...
Kaa Na Kalyanasundaram wrote:தமிழ்க் களஞ்சியத்தை எங்கள் வாசலுக்கு கொண்டுவந்து குவித்த பெருமை உங்களுக்கும் ஈகரைக்கும் உள்ளது. நன்றி சுதானந்தன் அவர்களே.
மிகவும் நன்றி
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: தமிழே... அமுதே...
15. ஊறு (feeling) / உணர்வு
தமிழின் அருமைகளை உணர்ந்து வரும் அன்பு உள்ளங்களே... உணர்வுகளை தமிழ் எங்கனம் வகைப்படுத்துகிறது என பார்ப்போமா........
1. வெம்மை
2. தண்மை
3. வன்மை
4. மென்மை
5. நொய்ம்மை (கனமற்றது)
6. சீர்மை(கனமானது)
7. இழுமை (வழுவழுப்பு)
8. சருச்சரை (சுரசுரப்பு)
என எட்டு வகையாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
சீரும் சிறப்புமென்பதன் பொருள் வலுவாகவும் சிறப்பாகவும் என்பது ஏன் என்பது புலப்படுகிறதல்லவா?
அப்ப உணர்வுபூர்வமாக வேறொறு தகவலுடன் மீண்டும் சந்திக்கிறேன்....
தமிழின் அருமைகளை உணர்ந்து வரும் அன்பு உள்ளங்களே... உணர்வுகளை தமிழ் எங்கனம் வகைப்படுத்துகிறது என பார்ப்போமா........
1. வெம்மை
2. தண்மை
3. வன்மை
4. மென்மை
5. நொய்ம்மை (கனமற்றது)
6. சீர்மை(கனமானது)
7. இழுமை (வழுவழுப்பு)
8. சருச்சரை (சுரசுரப்பு)
என எட்டு வகையாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
சீரும் சிறப்புமென்பதன் பொருள் வலுவாகவும் சிறப்பாகவும் என்பது ஏன் என்பது புலப்படுகிறதல்லவா?
அப்ப உணர்வுபூர்வமாக வேறொறு தகவலுடன் மீண்டும் சந்திக்கிறேன்....
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: தமிழே... அமுதே...
16. ஆவுரோஞ்சிக் கல்
பழங்காலத்துல எல்லாம் குளிக்கும் போது சவக்காரம் (soap) எல்லாம் போட்டுக் குளிக்க மாட்டாங்களாம். கடலை மாவு, பயித்த மாவு இதெல்லாம்ந்தான் போட்டுக் குளிப்பாங்களாம். வீட்டுக்குப் பின்னாடி கெணறு இருக்கும், அதுல தண்ணி இறைச்சிக் குளிப்பாங்க. கெணறு இல்லாதவிங்க கொளம், குட்டை, ஓடை, ஆத்துலன்னு குளிப்பாங்க. அப்படித் தண்ணி வாக்குற எடத்துல எல்லாம் கமுகு (பாக்கு) மரம் இருக்குமாங்க. அதுல போயி முதுகு தேச்சுக் குளிப்பாங்களாம். ஒடம்பு தேய்க்க பீங்கங்காய் நாரு, தேங்காய் மஞ்சினு ஒரு சிலதைப் பாவிப்பாங்க.
அதே மாதிரி ஆடு மாடுன்னு கால்நடைங்க எல்லாத்துக்கும் இருக்குற நீர் நிலைங்க, குளம், குட்டை, ஆத்துப் படுகை இங்கெல்லாம் பெரிய பெரிய கல்லுகளை போட்டும் நட்டும் வெச்சி இருப்பாங்களாம். தண்ணி குடிச்ச பின்னாடி, அதுகெல்லாம் இந்த மாதிரி இருக்குற கல்லுல போயி ஒடம்பை ஒரசி ஒரசி சொகம் கொள்ளுமாம். சில விவரமானதுக, ஒடம்ப ஒரசி ஒரசி குளிக்கவும் செய்யுமாம். இந்தக் கல்லுகளைத் தாங்க ஆவுரோஞ்சிக் கல்னு சொல்லுறது.
பழங்காலத்துல எல்லாம் குளிக்கும் போது சவக்காரம் (soap) எல்லாம் போட்டுக் குளிக்க மாட்டாங்களாம். கடலை மாவு, பயித்த மாவு இதெல்லாம்ந்தான் போட்டுக் குளிப்பாங்களாம். வீட்டுக்குப் பின்னாடி கெணறு இருக்கும், அதுல தண்ணி இறைச்சிக் குளிப்பாங்க. கெணறு இல்லாதவிங்க கொளம், குட்டை, ஓடை, ஆத்துலன்னு குளிப்பாங்க. அப்படித் தண்ணி வாக்குற எடத்துல எல்லாம் கமுகு (பாக்கு) மரம் இருக்குமாங்க. அதுல போயி முதுகு தேச்சுக் குளிப்பாங்களாம். ஒடம்பு தேய்க்க பீங்கங்காய் நாரு, தேங்காய் மஞ்சினு ஒரு சிலதைப் பாவிப்பாங்க.
அதே மாதிரி ஆடு மாடுன்னு கால்நடைங்க எல்லாத்துக்கும் இருக்குற நீர் நிலைங்க, குளம், குட்டை, ஆத்துப் படுகை இங்கெல்லாம் பெரிய பெரிய கல்லுகளை போட்டும் நட்டும் வெச்சி இருப்பாங்களாம். தண்ணி குடிச்ச பின்னாடி, அதுகெல்லாம் இந்த மாதிரி இருக்குற கல்லுல போயி ஒடம்பை ஒரசி ஒரசி சொகம் கொள்ளுமாம். சில விவரமானதுக, ஒடம்ப ஒரசி ஒரசி குளிக்கவும் செய்யுமாம். இந்தக் கல்லுகளைத் தாங்க ஆவுரோஞ்சிக் கல்னு சொல்லுறது.
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: தமிழே... அமுதே...
17. அன்றும்..... இன்றும்...
தேவநேயப்பாவாணர் நூலில் இருந்து பழங்காலத்தில் நம்மிடையே வழக்கத்திலிருந்த பெயர்கள் இன்று எங்ஙனம் பயன்பாட்டிலுள்ளது எனப் பார்ப்போமா....
அங்கயற்கண்ணி - மீனாட்சி
அறம்வளர்த்தாள் - தர்மசம்வர்த்தனி
எரிசினக் கொற்றவை - ரௌத்திர துர்க்கை
ஐயாநப்பர் - பஞ்சநதீசுவரர்
நீள்நெடுங்கண்ணி - விசாலாட்சி
திருவரங்கம் - ஸ்ரீரங்கம்
திருச்சிற்றம்பலம் - சிதம்பரம்
திருமறைக்காடு - வேதாரணியம்
திருமுதுகுன்றம், பழமலை - விருத்தாச்சலம்
குடமூக்கு - கும்பகோணம்
வாள்நெடுங்கண்ணி - கட்சுநேத்ரி
செம்பொன்பள்ளியார் - சொர்ணபுரீச்சுரர்
தேன்மொழிப்பாவை - மதுரவசனி
பழமலைநாதர் - விருத்தகிரீச்சுரர்
யாழினும் நன்மொழியாள் - வீணாமதுரபாஷினி
சரி... இனி மஞ்சுபாஷினியை மஞ்சுமொழியாள் என அழைக்கலாமா?
தேவநேயப்பாவாணர் நூலில் இருந்து பழங்காலத்தில் நம்மிடையே வழக்கத்திலிருந்த பெயர்கள் இன்று எங்ஙனம் பயன்பாட்டிலுள்ளது எனப் பார்ப்போமா....
அங்கயற்கண்ணி - மீனாட்சி
அறம்வளர்த்தாள் - தர்மசம்வர்த்தனி
எரிசினக் கொற்றவை - ரௌத்திர துர்க்கை
ஐயாநப்பர் - பஞ்சநதீசுவரர்
நீள்நெடுங்கண்ணி - விசாலாட்சி
திருவரங்கம் - ஸ்ரீரங்கம்
திருச்சிற்றம்பலம் - சிதம்பரம்
திருமறைக்காடு - வேதாரணியம்
திருமுதுகுன்றம், பழமலை - விருத்தாச்சலம்
குடமூக்கு - கும்பகோணம்
வாள்நெடுங்கண்ணி - கட்சுநேத்ரி
செம்பொன்பள்ளியார் - சொர்ணபுரீச்சுரர்
தேன்மொழிப்பாவை - மதுரவசனி
பழமலைநாதர் - விருத்தகிரீச்சுரர்
யாழினும் நன்மொழியாள் - வீணாமதுரபாஷினி
சரி... இனி மஞ்சுபாஷினியை மஞ்சுமொழியாள் என அழைக்கலாமா?
Last edited by dsudhanandan on Sat Jul 09, 2011 6:27 pm; edited 1 time in total
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|