ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன்

+5
தாமு
ஹரிஹர04
dsudhanandan
சிவா
மகா பிரபு
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Empty திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன்

Post by மகா பிரபு Fri Mar 18, 2011 4:08 pm

வேத சர்மா எனும் சிவத்தொண்டரின் கனவில் சிவபெருமான் தோன்றி அழைக்க, தன் குடும்பத்துடன் தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள சிந்துபூந்துறை வந்தடைந்தார். ஒருமுறை பெரும் பஞ்சம் வாட்டியது. இருப்பினும் வேத சர்மா தான் சேகரித்து வைத்திருந்த நெல் மணிகளை கொண்டு இறைவனின் நித்திய பூஜை தடைபடாமல் வழிபட்டு வந்தார்.
ஒரு நாள் இறைவன் திருவுருவின் முன் நெல்மணிகளை காயப்போட்ட வேத சர்மா, நீராடச் சென்றார். பஞ்சம் நீங்க மழை பெய்தருள வேண்டும் என வேண்டி நீருக்குள் மூழ்கியெழுந்த வேத சர்மா கண்டது பெருமழை.
உலர வைத்த நெல்மணிகளை அள்ளியெடுக்க ஓடி வந்து பார்த்த போது நெல்மணிகள் கிடந்த இடம் மட்டும் மழையில் நனையாமல் உலர்ந்தபடியே இருக்க, சுற்றிலும் ஒரே வெள்ளக்காடு. நெல்லுக்கு வேலியாக இருந்தபடியால் இப்பகுதி 'திரு-நெல்-வேலி' எனப் பெயர் பெற்றது.
அன்புடன்,
அறிமுக நாயகன்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Empty Re: திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன்

Post by சிவா Fri Mar 18, 2011 4:10 pm

வித்தியாசமான பெயர்க்காரணமாக உள்ளது! அறியத் தந்தமைக்கு நன்றி நாயகன்!


திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Empty Re: திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன்

Post by dsudhanandan Fri Mar 18, 2011 4:24 pm

தகவலுக்கு நன்றி........


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Empty Re: திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன்

Post by ஹரிஹர04 Tue Apr 26, 2011 12:02 pm

தகவலுக்கு நன்றி........
ஹரிஹர04
ஹரிஹர04
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 26/04/2011

Back to top Go down

திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Empty Re: திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன்

Post by மகா பிரபு Tue Apr 26, 2011 12:03 pm

ஹரிஹர04 wrote:தகவலுக்கு நன்றி........

வாங்க நண்பா. உங்களை அறிமுக படுத்தி கொள்ளலாமே..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Empty Re: திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன்

Post by தாமு Tue Apr 26, 2011 12:04 pm

வித்தியாசமான பெயர்க்காரணமாக உள்ளது திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Empty Re: திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன்

Post by மகா பிரபு Tue Apr 26, 2011 12:06 pm

[quote="தாமு"]வித்தியாசமான பெயர்க்காரணமாக உள்ளது

நன்றி நண்பா
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Empty Re: திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன்

Post by ANTHAPPAARVAI Tue Apr 26, 2011 12:16 pm

அருமையான "வேலி" உங்கள் திரு-நெல்-வேலி!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Empty Re: திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன்

Post by மகா பிரபு Tue Apr 26, 2011 12:20 pm

அல்வா வேணுமா நண்பா
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Empty Re: திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன்

Post by செய்தாலி Tue Apr 26, 2011 12:59 pm

அறிமுக நாயகன் wrote:
வேத சர்மா எனும் சிவத்தொண்டரின் கனவில் சிவபெருமான் தோன்றி அழைக்க, தன் குடும்பத்துடன் தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள சிந்துபூந்துறை வந்தடைந்தார். ஒருமுறை பெரும் பஞ்சம் வாட்டியது. இருப்பினும் வேத சர்மா தான் சேகரித்து வைத்திருந்த நெல் மணிகளை கொண்டு இறைவனின் நித்திய பூஜை தடைபடாமல் வழிபட்டு வந்தார்.
ஒரு நாள் இறைவன் திருவுருவின் முன் நெல்மணிகளை காயப்போட்ட வேத சர்மா, நீராடச் சென்றார். பஞ்சம் நீங்க மழை பெய்தருள வேண்டும் என வேண்டி நீருக்குள் மூழ்கியெழுந்த வேத சர்மா கண்டது பெருமழை.
உலர வைத்த நெல்மணிகளை அள்ளியெடுக்க ஓடி வந்து பார்த்த போது நெல்மணிகள் கிடந்த இடம் மட்டும் மழையில் நனையாமல் உலர்ந்தபடியே இருக்க, சுற்றிலும் ஒரே வெள்ளக்காடு. நெல்லுக்கு வேலியாக இருந்தபடியால் இப்பகுதி 'திரு-நெல்-வேலி' எனப் பெயர் பெற்றது.
அன்புடன்,
அறிமுக நாயகன்..

சிவபெருமான் நெல்மணிகளை காத்து அங்கு நெல்லையப்பனாக
குடிகொண்டு இருப்பதால் நெல்லை என்ற இரண்டாம் பெயரும் எங்கள் திருநெல்வேலிக்கு உண்டு

எங்க மாவட்டத்தின் பெயர் உருவான காரணம்
பற்றிய தகவல் சொன்ன நண்பனுக்கு மிக்க நன்றி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Empty Re: திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum