ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமிங்கலம் ஏன் சார் குண்டா இருக்கு?

4 posters

Go down

திமிங்கலம் ஏன் சார் குண்டா இருக்கு? Empty திமிங்கலம் ஏன் சார் குண்டா இருக்கு?

Post by மஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 3:48 pm

கரும்பலகையில் எழுதி அழிக்கலாம். காலத்தால் சில நினைவுகளை அழிக்க முடியாது. அத்தகைய மறக்க முடியாத நினைவுகளைக் கையளிப்பதில் பள்ளிக்கூடத்துக்கு முக்கியப் பங்கு உண்டு.

திருவண்ணாமலையில் இருந்து தண்டாரம்பட்டு செல்லும் வழியில் கொட்டையூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இது. ஏழாம் வகுப்பு சி பிரிவில், ஸ்ரீதேவி டீச்சர் கணக்கு பாடம் நடத்திக்கொண்டு இருக்க... கடைசி வரிசையில் ஒரு மாணவன் அற்புதமாக(?) தூங்கிக்கொண்டு இருந்தான். அதைக் கவனித்த டீச்சர் அவனை எழுப்பி, 'இப்போ நான் என்ன சொன்னேன், சொல்லு?’ என்று கேட்டார். அவனோ திருதிருவென விழிக்க, 'ஏன் இப்படி வகுப்பறையில் தூங்குறே?’ எனக் கோபமாகக் கேட்டார் டீச்சர். 'காலையில் இருந்து சாப்பிடலை டீச்சர். அம்மாவுக்கு உடம்பு சரியில்லை!’ என்றான். உடனே கோபம் தணிந்த டீச்சர், தனது சாப்பாட்டைக் கொண்டுவரச் சொல்லி, அவனிடம் சாப்பிடச் சொல்லி நீட்டினார். அந்த நெகிழ்வின் ஈரம் காய்வதற்குள் ஆறாம் வகுப்புக்குள் சென்றோம்.

அப்போது அவர்களுக்கு விளையாட்டு வகுப்பு. அனைவரும் மைதானத்தில் ஆஜர். உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் அந்த மாணவர்களுக்கு ஆரோக்கிய அறிவுரை வழங்கிக்கொண்டு இருந்தார். 'பசங்களா, யார் யாருக்கு நீச்சல் தெரியும்... கை தூக்குங்க’ என்று அவர் கேட்க, மொத்த மாணவர்களுள் இருவர் மட்டும் கை தூக்கவில்லை. 'நீச்சல் கத்துக்கணும்ப்பா. நீச்சல் உடம்புக்கு ரொம்ப நல்லது. தினமும் நீச்சல் அடிச்சா, உடம்பு ஸ்லிம் ஆகும்!’ என அவர் சீரியஸாகச் சொல்லிக்கொண்டு இருக்க, உடனே ஒரு குறும்புக்கார மாணவன், 'அப்ப ஏன் சார் திமிங்கிலம் குண்டா இருக்கு?’ எனச் சந்தேகம் கேட்க... ஏரியா முழுக்க டப்பாஸு டமாஸு!



மதிய உணவுக்குப் பிறகு எட்டாம் வகுப்பு. அங்கு டீச்சர் பாடம் நடத்திக்கொண்டு இருக்க... ஒரு மாணவன் தன் முன் அமர்ந்திருந்த மாணவியின் ஜடையைப் பிடித்து இழுத்துக்கொண்டே இருந்தான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, டீச்சரிடம் சொல்லிவிட்டார். 'ஏன் அப்படிச் செஞ்சே?’ என்று கேட்க, 'நேத்து அவ என் பேனாவை உடைச்சுட்டா டீச்சர்’ என்றான். 'நீ ஏன் அவன் பேனாவை உடைச்சே?’ என்று மாணவியைக் கேட்க... அவளோ, 'என் ஜாமென்ட்ரி பாக்ஸைத் தூக்கிக் கிணத்துல போட்டுட்டான் இவன்!’ என்றாள். 'டேய்..!’ என்று மீண்டும் டீச்சர் அவன் பக்கம் திரும்ப, 'நான் கணக்குல சந்தேகம் கேட்டேன். அவ தப்புத் தப்பா சொல்லித் தந்தா!’ என்று விடாமல் மல்லுக்கட்டினான். 'நீ ஏம்மா அப்படி சொல்லிக் கொடுத்தே?’ என்று டீச்சர் அந்தப் பெண்ணிடம் கேட்க, சட்டென அவள், 'டீச்சர் அன்னிக்கு நீங்க சொல்லிக் கொடுத்ததைத்தான் சொன்னேன். அப்போ நீங்க சொல்லிக் கொடுத்தது தப்பா?’ என்று வெகுளியாக... இப்போ டீச்சர் முகத்தில் சிரிப்பு!

சூப்பரப்பு!

நன்றி விகடன்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திமிங்கலம் ஏன் சார் குண்டா இருக்கு? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

திமிங்கலம் ஏன் சார் குண்டா இருக்கு? Empty Re: திமிங்கலம் ஏன் சார் குண்டா இருக்கு?

Post by சிவா Fri Mar 18, 2011 4:03 pm

அதேதான் நானும் கேட்கிறேன், எந்நேரமும் நீந்தும் திமிங்கலம் ஏன் மஞ்சு அக்காவைப் போல் குண்டாக உள்ளது!


திமிங்கலம் ஏன் சார் குண்டா இருக்கு? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திமிங்கலம் ஏன் சார் குண்டா இருக்கு? Empty Re: திமிங்கலம் ஏன் சார் குண்டா இருக்கு?

Post by மஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 5:42 pm

நானே உடம்பை குறைக்க என்னென்னவோ செய்றேன் நீங்களும் என்னை குண்டுன்னு சொல்லி போட்டியளே சிவா..... அழுகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திமிங்கலம் ஏன் சார் குண்டா இருக்கு? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

திமிங்கலம் ஏன் சார் குண்டா இருக்கு? Empty Re: திமிங்கலம் ஏன் சார் குண்டா இருக்கு?

Post by Manik Fri Mar 18, 2011 6:39 pm

திமிங்கலம் ஒல்லியாதானே இருக்கு என்ன சிவா அண்ணா திமிங்கலம் மாதிரி மாறினா நல்லா இருக்காது அதே மாதிரி திமிங்கலம் சிவா அண்ணா மாதிரி மாறினா நல்லா இருக்காது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

திமிங்கலம் ஏன் சார் குண்டா இருக்கு? Empty Re: திமிங்கலம் ஏன் சார் குண்டா இருக்கு?

Post by கலைவேந்தன் Fri Mar 18, 2011 8:16 pm

நல்லா இருக்கு .. !



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

திமிங்கலம் ஏன் சார் குண்டா இருக்கு? Empty Re: திமிங்கலம் ஏன் சார் குண்டா இருக்கு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum