புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவாஜிக்கு பாசமலர்.... ரஜினிக்கு பாட்சா...
Page 1 of 1 •
''அடிக்கடி ஜெயலலிதா வைச் சந்திக்கிறீங்க... என்ன விசேஷம்... விஜய் இந்தத் தேர்தல்லயே களம் இறங்குகிறாரா?''
''நானாக தோட்டத்துக்குப் போவது இல்லை. தம்பி விஜய் போக முடியாத சமயங்களில்... நான் போறேன். இப்ப அரசியல் வேண்டாம். அதான் வெளியே அரசியல் சூடா இருக்கே... கொஞ்சம் சினிமா பேசலாம்!''- என்று சிரிக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.
'' 'சட்டம் ஒரு இருட்டறை’, 'நீதிக்குத் தண்டனை’ன்னு கடும் விமர்சனங்களோடு படங்கள் எடுத்தேன். அதுதான் விஜயகாந்த்தை இன்னிக்கு அரசியல் வரை கொண்டுவந்து நிறுத்தி இருக்கு. தவறுகளை எடுத்துச் சொன்னால், சம்பந்தப்பட்டவங்களைத் தவிர, எல்லோருக்கும் பிடிக்கும். அப்படி இன்னிக்கு சமுதாயம், அரசியல், மதம்னு சகல தளங்களிலும் நிறைஞ்சு கிடக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டும் படமா 'சட்டப்படி குற்றம்’ இருக்கும். லஞ்சம் வாங்குவதைத் தடுக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையே லஞ்சம் வாங்குது. அறியாமையைப் போக்க வந்த திராவிடக் கழகங்களே வியாபார அரசியலில் ஈடுபடுவதும் சட்டப்படி குற்றம்!''
''படம் ரொம்பவே காரசாரமா வந்திருப்பதாகப் பேச்சு இருக்கே... பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்பு எழுமே?''
''அரசியல் ஆரம்பிச்சு ஆன்மிகம் வரை, யாரையும் எதையும் இதில் நான் விட்டுவைக்கலை. எல்லோரையும் ஆதாரத்தோடுதான் சாடியிருக்கேன். 'எல்லாமே வியாபாரம்’னு ஆகிட்ட சூழ்நிலையை, அப்படியே ஏத்துக்க முடியலை. ஆனா, என்னால் என்ன செய்ய முடியும்? எனக்குத் தெரிஞ்ச சினிமாவுல சுட்டிக் காட்டலாம். சீறி, ஜனங்களுக்குப் புரியவைக்கலாம். ஆனால், நீதிபோதனை மட்டும் பண்ணிடக் கூடாது. எல்லாத்தையும் நகைச்சுவையாகச் சொன்னால், சிரிச்சுக்கிட்டே ஏத்துக்குவாங்க. ஓட்டுப் போடாம உட்கார்ந்திருந்தா, தார்மீக நெறிப்படி குற்றம். அதுவே பணம் வாங்கிட்டு ஓட்டுப் போட்டால்... அது சட்டப்படி குற்றம்தானே!
எல்லா வேலைகளுக்கும் படிப்பு வேண்டியிருக்கு. ஆனா, அரசியலில் பாருங்க... எந்தத் தகுதியும் இல்லாம வந்து மக்கள் பணத்தைக் கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கிறாங்க. தயவுசெஞ்சு இந்தப் படத்தைப் பார்த்துட்டு, இந்தத் தேர்தல்ல உங்க ஓட்டு யாருக்குன்னு தீர்மானிங்க. இதை நான் ஒரு வேண்டுகோளாகவே வைக்கிறேன்!''
''ரொம்பப் பிரசார தொனி இருக்குமோ?''
''நான் எடுக்கிறது சினிமாதான். ஆனாலும், அதில் நடிக்கிறவர்கள் சமுதாய உணர்வோடு இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். விவேகானந்தர் சொன்னார்ல... 'துடிப்பும் ஆர்வமும் உள்ள ஆயிரம் இளைஞர்களை என்கிட்ட கொடுங்க. சமுதாயத்தை மாத்திக் காட்டுகிறேன்’னு... அப்படி இளைஞர்களை உருவேத்துற கேரக்டர் சத்யராஜுக்கு. கேரக்டர் பேரே சுபாஷ் சந்திரபோஸ். சே குவேரா கெட்டப்ல சத்யராஜைப் பார்த்தாலே பொறி பறந்துச்சு. மொத்த ஷூட்டிங்கும் முடிஞ்சதும் 'எம்.ஜி.ஆருக்கு ஒரு 'நாடோடி மன்னன்’... சிவாஜிக்கு ஒரு 'பாசமலர்’, ரஜினிக்கு ஒரு 'பாட்ஷா’, அப்படி எனக்கு 'சட்டப்படி குற்றம்’னு சத்யராஜ் சொன்னார். சத்யமங்கலம் காட்டில் வீரப்பன் உலவிய இடங்களில் பெரிய பெரிய செட் போட்டு, இளைஞர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் நடப்பதைப் பதிவு செய்தோம். முழு அர்ப்பணிப்பு உணர்வோடு நடிச்சார் சத்யராஜ்.
நீதிமன்றத்தில் வேகமும் விவேகமுமா வாதாடுகிற கோபம்கொண்ட இளைஞன் கேரக்டருக்கு யார் சாய்ஸ்னு யோசிச்சேன். சீமானைத் தவிர, வேற யாரும் என் ஞாபகத்துல வரலை. கிட்டத்தட்ட'பரா சக்தி’ சிவாஜியின் மூர்க்கம் வேணும். ஆனா, சினிமா மாதிரியே இல்லாம, அசலா... அனலான... சீற்றமான சினமா கவும் இருக்கணும். இத்தனை படம் எடுத்திருக்கேன், எத்தனையோ கோர்ட் ஸீன் பார்த்திருக்கேன். சீமான் இதில் அந்த எல்லா அனுபவங்களையும் மங்கச் செய்துட்டார்!''
''அப்ப இது முழுக்க முழுக்க அரசியல் படம்?''
''சில கேள்விகளுக்கு, 'ஆமாம், இல்லை’ன்னு பதில் சொல்லிட முடியாது. இதில் ஆன்மிகத்தின் அத்துமீறல்கூட இருக்கு. முழுமையான ஒரு தீர்வு சொல்லி இருக்கிறதுதான் படத்தில் விசேஷம்!''
நன்றி விகடன்..
''நானாக தோட்டத்துக்குப் போவது இல்லை. தம்பி விஜய் போக முடியாத சமயங்களில்... நான் போறேன். இப்ப அரசியல் வேண்டாம். அதான் வெளியே அரசியல் சூடா இருக்கே... கொஞ்சம் சினிமா பேசலாம்!''- என்று சிரிக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.
'' 'சட்டம் ஒரு இருட்டறை’, 'நீதிக்குத் தண்டனை’ன்னு கடும் விமர்சனங்களோடு படங்கள் எடுத்தேன். அதுதான் விஜயகாந்த்தை இன்னிக்கு அரசியல் வரை கொண்டுவந்து நிறுத்தி இருக்கு. தவறுகளை எடுத்துச் சொன்னால், சம்பந்தப்பட்டவங்களைத் தவிர, எல்லோருக்கும் பிடிக்கும். அப்படி இன்னிக்கு சமுதாயம், அரசியல், மதம்னு சகல தளங்களிலும் நிறைஞ்சு கிடக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டும் படமா 'சட்டப்படி குற்றம்’ இருக்கும். லஞ்சம் வாங்குவதைத் தடுக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையே லஞ்சம் வாங்குது. அறியாமையைப் போக்க வந்த திராவிடக் கழகங்களே வியாபார அரசியலில் ஈடுபடுவதும் சட்டப்படி குற்றம்!''
''படம் ரொம்பவே காரசாரமா வந்திருப்பதாகப் பேச்சு இருக்கே... பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்பு எழுமே?''
''அரசியல் ஆரம்பிச்சு ஆன்மிகம் வரை, யாரையும் எதையும் இதில் நான் விட்டுவைக்கலை. எல்லோரையும் ஆதாரத்தோடுதான் சாடியிருக்கேன். 'எல்லாமே வியாபாரம்’னு ஆகிட்ட சூழ்நிலையை, அப்படியே ஏத்துக்க முடியலை. ஆனா, என்னால் என்ன செய்ய முடியும்? எனக்குத் தெரிஞ்ச சினிமாவுல சுட்டிக் காட்டலாம். சீறி, ஜனங்களுக்குப் புரியவைக்கலாம். ஆனால், நீதிபோதனை மட்டும் பண்ணிடக் கூடாது. எல்லாத்தையும் நகைச்சுவையாகச் சொன்னால், சிரிச்சுக்கிட்டே ஏத்துக்குவாங்க. ஓட்டுப் போடாம உட்கார்ந்திருந்தா, தார்மீக நெறிப்படி குற்றம். அதுவே பணம் வாங்கிட்டு ஓட்டுப் போட்டால்... அது சட்டப்படி குற்றம்தானே!
எல்லா வேலைகளுக்கும் படிப்பு வேண்டியிருக்கு. ஆனா, அரசியலில் பாருங்க... எந்தத் தகுதியும் இல்லாம வந்து மக்கள் பணத்தைக் கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கிறாங்க. தயவுசெஞ்சு இந்தப் படத்தைப் பார்த்துட்டு, இந்தத் தேர்தல்ல உங்க ஓட்டு யாருக்குன்னு தீர்மானிங்க. இதை நான் ஒரு வேண்டுகோளாகவே வைக்கிறேன்!''
''ரொம்பப் பிரசார தொனி இருக்குமோ?''
''நான் எடுக்கிறது சினிமாதான். ஆனாலும், அதில் நடிக்கிறவர்கள் சமுதாய உணர்வோடு இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். விவேகானந்தர் சொன்னார்ல... 'துடிப்பும் ஆர்வமும் உள்ள ஆயிரம் இளைஞர்களை என்கிட்ட கொடுங்க. சமுதாயத்தை மாத்திக் காட்டுகிறேன்’னு... அப்படி இளைஞர்களை உருவேத்துற கேரக்டர் சத்யராஜுக்கு. கேரக்டர் பேரே சுபாஷ் சந்திரபோஸ். சே குவேரா கெட்டப்ல சத்யராஜைப் பார்த்தாலே பொறி பறந்துச்சு. மொத்த ஷூட்டிங்கும் முடிஞ்சதும் 'எம்.ஜி.ஆருக்கு ஒரு 'நாடோடி மன்னன்’... சிவாஜிக்கு ஒரு 'பாசமலர்’, ரஜினிக்கு ஒரு 'பாட்ஷா’, அப்படி எனக்கு 'சட்டப்படி குற்றம்’னு சத்யராஜ் சொன்னார். சத்யமங்கலம் காட்டில் வீரப்பன் உலவிய இடங்களில் பெரிய பெரிய செட் போட்டு, இளைஞர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் நடப்பதைப் பதிவு செய்தோம். முழு அர்ப்பணிப்பு உணர்வோடு நடிச்சார் சத்யராஜ்.
நீதிமன்றத்தில் வேகமும் விவேகமுமா வாதாடுகிற கோபம்கொண்ட இளைஞன் கேரக்டருக்கு யார் சாய்ஸ்னு யோசிச்சேன். சீமானைத் தவிர, வேற யாரும் என் ஞாபகத்துல வரலை. கிட்டத்தட்ட'பரா சக்தி’ சிவாஜியின் மூர்க்கம் வேணும். ஆனா, சினிமா மாதிரியே இல்லாம, அசலா... அனலான... சீற்றமான சினமா கவும் இருக்கணும். இத்தனை படம் எடுத்திருக்கேன், எத்தனையோ கோர்ட் ஸீன் பார்த்திருக்கேன். சீமான் இதில் அந்த எல்லா அனுபவங்களையும் மங்கச் செய்துட்டார்!''
''அப்ப இது முழுக்க முழுக்க அரசியல் படம்?''
''சில கேள்விகளுக்கு, 'ஆமாம், இல்லை’ன்னு பதில் சொல்லிட முடியாது. இதில் ஆன்மிகத்தின் அத்துமீறல்கூட இருக்கு. முழுமையான ஒரு தீர்வு சொல்லி இருக்கிறதுதான் படத்தில் விசேஷம்!''
நன்றி விகடன்..
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அப்ப்படியா அப்ப கண்டிப்பா அந்த படத்தை பாக்கனுமே
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
"சத்யமங்கலம் காட்டில் வீரப்பன் உலவிய இடங்களில் பெரிய பெரிய செட் போட்டு, இளைஞர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் நடப்பதைப் பதிவு செய்தோம்." எஸ்.எ.சந்திரசேகர்
அடபாவிங்களா அதுதான் கொஞ்சநாளா யானைகள் அதிகமாக ஊருக்குள் சுத்துதா
காட்டுக்குள் படம் எடுப்பதா எப்பதான் விடுவீங்களோ ?
ராம்
அடபாவிங்களா அதுதான் கொஞ்சநாளா யானைகள் அதிகமாக ஊருக்குள் சுத்துதா
காட்டுக்குள் படம் எடுப்பதா எப்பதான் விடுவீங்களோ ?
ராம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|