புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்...
Page 1 of 1 •
ராகுல் காந்தியை ஏமாற்றி விட்டனர்!
ஐவர் குழு மீது பாய்கிறார் சுடலைமுத்து!
தியாகி சுடலைமுத்து... 'ராதாபுரம் பேருந்து நிலையத்துக்குப் பெருந்
தலைவர் காமராஜர் பெயர் சூட்ட வேண்டும்!’ என ஆளும் கட்சியை எதிர்த்துப் போராடி ஜெயித்த பழுத்த காங்கிரஸ்காரர். தேர்தல் கூட்டணி இழுபறியில், தி.மு.க. மாறி மாறி கண்ணாமூச்சி ஆடி... கடைசியில் காங்கிரஸுக்கு 63 ஸீட்டுகள் ஒதுக்கி இருக்கும் சூழலில் சுடலைமுத்துவை சந்தித்தோம்.
''தி.மு.க-வுடன் ஒருவழியாக காங்கிரஸ் கூட்டணி அமைத்துவிட்டதே?''
''காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே ஒவ்வொரு காங்கிரஸ்காரனின் விருப்பம். ஆனால், சூழ்நிலை அப்படி அமையவில்லை. எங்கள் எதிர்பார்ப்புக்கு விரோதமாக அமைந்திருக்கும் இந்தக் கூட்டணியால், உண்மையான தொண்டர்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர். தி.மு.க-வை விலக்கிவிட்டு ஒருமித்த கருத்துக்கொண்ட கட்சிகளை இணைத்துத் தேர்தலை சந்தித்து இருக்கலாம். அல்லது தனித்தேகூட போட்டியிட்டு நமது பலத்தை நிரூபித்து இருக்கலாம். தி.மு.க-வைத் தவிர்த்துவிட்டு எந்த முடிவை எடுத்திருந்தாலும், நூற்றுக்கு நூறு சதவிகிதத் தொண்டர்கள் மகிழ்ந்து இருப்பார்கள்!''
''ஐவர் குழு சிறப்பாக செயல்பட்டதா?''
''காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட ஐவர் குழுவில் இருக்கும் நபர்களுக்கு உண்மையில் முதுகெலும்பே இல்லை. தலைவர் சோனியாவிடம் அவர்கள் சரியான தகவல்களைத் தெரிவிக்கவில்லை. அதுகூட கருணாநிதி வகுத்துக் கொடுத்த திட்டமாக இருக்கலாம். மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்ளப் போவதாக கருணாநிதி அறிவித்து, பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். அதை காங்கிரஸ் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால்... தி.மு.க. காணாமல்போய் இருந்திருக்கும். அந்த அரிய வாய்ப்பை எமது கட்சி பயன்படுத்தத் தவறிவிட்டது. இதை மாபெரும் வரலாற்றுப் பிழை என்றுதான் சொல்ல வேண்டும்!''
''காங்கிரஸுக்கு 63 ஸீட்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளது அதிகம்தானே?''
''இந்தக் கூட்டணியே வேண்டாம் என்று சொல்லும்போது, அந்த ஸீட்டுகள் எதற்காக? கடந்த அக்டோபர் 12-ம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்தேன். அப்போது ராகுலிடம், 'தமிழகத்தில் தி.மு.க-வுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்ளுங்கள். அந்த ஆட்சி கவிழ்ந்து அதன் பிறகு வரக்கூடிய தேர்தலில் நாம் தனித்துப் போட்டியிட்டால்... ஆட்சியைக் கைப்பற்றிவிட முடியும்!’ என்று உறுதியுடன் சொன்னேன். ஆர்வமாகக் கேட்டார் ராகுல். அவருடைய தெளிவைப் பார்த்தபோது, தமிழகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், கருணாநிதியின் சூழ்ச்சியாலும், வேறு பலன்களாலும்... ஐவர் குழுவில் இருந்த சிலர் ராகுலிடம் தவறான தகவல்களைக் கொடுத்து ஏமாற்றிவிட்டனர்.''
''இந்தத் தேர்தலில் நீங்கள் வேலை செய்வீர்களா?''
''எனது மூச்சான காங்கிரஸ் கட்சிக்காக, வேட்பாளர்களின் வெற்றிக்குப் பாடுபட வேண்டியது எனது கடமை. நிச்சயம் அப்படிச் செய்வேன். ஆனால், தி.மு.க-வினருக்காக எப்படி என்னால் ஓட்டு கேட்க முடியும்?''
''தி.மு.க. மீது அப்படி என்னதான் கோபம்?''
''தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் என்ன நல்லது நடந்திருக்கிறது? மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்ததால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு நாடு முழுவதும் கெட்ட பெயர்!
இந்த முறைகேட்டில் ஈடுபட்ட ஆ.ராசா கைது செய்யப்பட்டு இருக்கிறார். இன்னும் கனிமொழி முதல் 20 தி.மு.க-வினர் கைது செய்யப்படும் நிலை இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்தால், நம்மையும் நாட்டு மக்கள் தூற்ற மாட்டார்களா?''
''தனிப்பட்ட விதத்தில் தி.மு.க-வால் நீங்கள் பாதிக்கப்பட்ட காரணத்தால்தான் இப்படிப் பேசுகிறீர்களா?''
''நான் இந்த நாட்டுக்காகப் பாடுபட்டவன். ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடி போலீஸாரிடம் அடிபட்டவன். ஆனால், என்னை அச்சுறுத்தும் வகையில், ராதாபுரம் எம்.எல்.ஏ-வான அப்பாவு மூலமாக என் மீது தீண்டாமை கேஸ் போட்டது இந்த அரசு. 'ராதாபுரம் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டு இருக்கும் கருணாநிதியின் பெற்றோர் சிலையை அகற்றிவிட்டு, காமராஜர், கக்கன் சிலையை வைக்கவேண்டும்’ என்று போராடியதற்காக என் மீது இப்படி ஒரு பொய் வழக்குப் போட்டார்கள். இதற்கெல்லாம் நான் பயப்படப் போவதில்லை. நான் மனசாட்சிக்கும் தெய்வத்துக்கும் கட்டுப்பட்டவன். அடக்குமுறையால் என்னைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. ராதாபுரம் பஸ் ஸ்டாண்டுக்குள் வைக்கப்பட்டு இருக்கும் கருணாநிதியின் பெற்றோர் சிலையை அகற்றும் வரை எனது சத்தியாக்கிரகப் போராட்டம் தொடரும்!''
நன்றி விகடன்..
ஐவர் குழு மீது பாய்கிறார் சுடலைமுத்து!
தியாகி சுடலைமுத்து... 'ராதாபுரம் பேருந்து நிலையத்துக்குப் பெருந்
தலைவர் காமராஜர் பெயர் சூட்ட வேண்டும்!’ என ஆளும் கட்சியை எதிர்த்துப் போராடி ஜெயித்த பழுத்த காங்கிரஸ்காரர். தேர்தல் கூட்டணி இழுபறியில், தி.மு.க. மாறி மாறி கண்ணாமூச்சி ஆடி... கடைசியில் காங்கிரஸுக்கு 63 ஸீட்டுகள் ஒதுக்கி இருக்கும் சூழலில் சுடலைமுத்துவை சந்தித்தோம்.
''தி.மு.க-வுடன் ஒருவழியாக காங்கிரஸ் கூட்டணி அமைத்துவிட்டதே?''
''காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே ஒவ்வொரு காங்கிரஸ்காரனின் விருப்பம். ஆனால், சூழ்நிலை அப்படி அமையவில்லை. எங்கள் எதிர்பார்ப்புக்கு விரோதமாக அமைந்திருக்கும் இந்தக் கூட்டணியால், உண்மையான தொண்டர்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர். தி.மு.க-வை விலக்கிவிட்டு ஒருமித்த கருத்துக்கொண்ட கட்சிகளை இணைத்துத் தேர்தலை சந்தித்து இருக்கலாம். அல்லது தனித்தேகூட போட்டியிட்டு நமது பலத்தை நிரூபித்து இருக்கலாம். தி.மு.க-வைத் தவிர்த்துவிட்டு எந்த முடிவை எடுத்திருந்தாலும், நூற்றுக்கு நூறு சதவிகிதத் தொண்டர்கள் மகிழ்ந்து இருப்பார்கள்!''
''ஐவர் குழு சிறப்பாக செயல்பட்டதா?''
''காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட ஐவர் குழுவில் இருக்கும் நபர்களுக்கு உண்மையில் முதுகெலும்பே இல்லை. தலைவர் சோனியாவிடம் அவர்கள் சரியான தகவல்களைத் தெரிவிக்கவில்லை. அதுகூட கருணாநிதி வகுத்துக் கொடுத்த திட்டமாக இருக்கலாம். மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்ளப் போவதாக கருணாநிதி அறிவித்து, பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். அதை காங்கிரஸ் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால்... தி.மு.க. காணாமல்போய் இருந்திருக்கும். அந்த அரிய வாய்ப்பை எமது கட்சி பயன்படுத்தத் தவறிவிட்டது. இதை மாபெரும் வரலாற்றுப் பிழை என்றுதான் சொல்ல வேண்டும்!''
''காங்கிரஸுக்கு 63 ஸீட்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளது அதிகம்தானே?''
''இந்தக் கூட்டணியே வேண்டாம் என்று சொல்லும்போது, அந்த ஸீட்டுகள் எதற்காக? கடந்த அக்டோபர் 12-ம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்தேன். அப்போது ராகுலிடம், 'தமிழகத்தில் தி.மு.க-வுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்ளுங்கள். அந்த ஆட்சி கவிழ்ந்து அதன் பிறகு வரக்கூடிய தேர்தலில் நாம் தனித்துப் போட்டியிட்டால்... ஆட்சியைக் கைப்பற்றிவிட முடியும்!’ என்று உறுதியுடன் சொன்னேன். ஆர்வமாகக் கேட்டார் ராகுல். அவருடைய தெளிவைப் பார்த்தபோது, தமிழகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், கருணாநிதியின் சூழ்ச்சியாலும், வேறு பலன்களாலும்... ஐவர் குழுவில் இருந்த சிலர் ராகுலிடம் தவறான தகவல்களைக் கொடுத்து ஏமாற்றிவிட்டனர்.''
''இந்தத் தேர்தலில் நீங்கள் வேலை செய்வீர்களா?''
''எனது மூச்சான காங்கிரஸ் கட்சிக்காக, வேட்பாளர்களின் வெற்றிக்குப் பாடுபட வேண்டியது எனது கடமை. நிச்சயம் அப்படிச் செய்வேன். ஆனால், தி.மு.க-வினருக்காக எப்படி என்னால் ஓட்டு கேட்க முடியும்?''
''தி.மு.க. மீது அப்படி என்னதான் கோபம்?''
''தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் என்ன நல்லது நடந்திருக்கிறது? மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்ததால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு நாடு முழுவதும் கெட்ட பெயர்!
இந்த முறைகேட்டில் ஈடுபட்ட ஆ.ராசா கைது செய்யப்பட்டு இருக்கிறார். இன்னும் கனிமொழி முதல் 20 தி.மு.க-வினர் கைது செய்யப்படும் நிலை இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்தால், நம்மையும் நாட்டு மக்கள் தூற்ற மாட்டார்களா?''
''தனிப்பட்ட விதத்தில் தி.மு.க-வால் நீங்கள் பாதிக்கப்பட்ட காரணத்தால்தான் இப்படிப் பேசுகிறீர்களா?''
''நான் இந்த நாட்டுக்காகப் பாடுபட்டவன். ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடி போலீஸாரிடம் அடிபட்டவன். ஆனால், என்னை அச்சுறுத்தும் வகையில், ராதாபுரம் எம்.எல்.ஏ-வான அப்பாவு மூலமாக என் மீது தீண்டாமை கேஸ் போட்டது இந்த அரசு. 'ராதாபுரம் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டு இருக்கும் கருணாநிதியின் பெற்றோர் சிலையை அகற்றிவிட்டு, காமராஜர், கக்கன் சிலையை வைக்கவேண்டும்’ என்று போராடியதற்காக என் மீது இப்படி ஒரு பொய் வழக்குப் போட்டார்கள். இதற்கெல்லாம் நான் பயப்படப் போவதில்லை. நான் மனசாட்சிக்கும் தெய்வத்துக்கும் கட்டுப்பட்டவன். அடக்குமுறையால் என்னைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. ராதாபுரம் பஸ் ஸ்டாண்டுக்குள் வைக்கப்பட்டு இருக்கும் கருணாநிதியின் பெற்றோர் சிலையை அகற்றும் வரை எனது சத்தியாக்கிரகப் போராட்டம் தொடரும்!''
நன்றி விகடன்..
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- சுடர் வீஇளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
Similar topics
» நான் தலைமறைவாகவில்லை: போலி பத்திரம் தயாரித்து என்னை ஏமாற்றி விட்டனர்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி
» ராகுல் காந்தியை கங்கையில் வீச வேண்டும்: ஷரத் யாதவ்!
» மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ் என்று கூறிய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
» கோட்சே காந்தியை
» 'அவமானப்படுத்தி விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு!
» ராகுல் காந்தியை கங்கையில் வீச வேண்டும்: ஷரத் யாதவ்!
» மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ் என்று கூறிய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
» கோட்சே காந்தியை
» 'அவமானப்படுத்தி விட்டனர்': ஜெயலலிதா வெளிநடப்பு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|