புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்!
தேவை 'சிவப்பு' சிந்தனை!
சில நாட்களுக்கு முன் வேலூர் தண்டபாணி திருமண மண்டபத்தில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி... மாலையும் கழுத்துமாக நிற்க வேண்டிய மணமக்கள் படுக்கையில் படுத்து ரத்த தானம் செய்துகொண்டு இருந்தார்கள். தொடர்ந்து திருமண வரவேற்புக்கு வந்தவர்களில் சிலரும் ரத்த தானம் செய்தார்கள். இது தவிர, 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு என்ன வகை ரத்தம் என்பதை அறியும் பரிசோதனையும் நடந்துகொண்டு இருந்தது.
விழாவுக்கு வந்திருந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் இந்த வித்தியாசத் திருமண வரவேற்பு
நிகழ்ச்சியை மனமாரப் பாராட்டிப் பேசினார். ரத்த தானம், ரத்தப் பரிசோதனை என மணவிழாவில் ரத்த மேளா ஏன்?
இதற்கு மூலவர், மணமகள் திருமாதுவின் தந்தை இரா.சந்திரசேகரன்.
வேலூர் வட்டாரத்தில் 'ரத்த தானம்’ சந்திரசேகரன் என்றால்தான் இவரைத் தெரியும். வேலூரில் உள்ள 'உதவும் உள்ளங்கள்’ அமைப்பின் தலைவரான சந்திரசேகரனின் கையில் எப்போதும் ஒரு பை இருக்கும். அதில், ரத்த தானம் செய்யத் தயாராக உள்ளவர்களின் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். யாருக்கு ரத்தம் தேவை என்றாலும், சம்பந்தப்பட்ட கொடையாளியுடன் தொடர்புகொண்டு தானம் வழங்க ஏற்பாடு செய்வது சந்திரசேகரனின் வழக்கம்!
'திருமணத்துக்கு ஜாதகப் பொருத்தம் பார்க்கிறோமோ இல்லையோ... ரத்தப் பொருத்தம் பார்ப்பது அவசியம்!'' எனப் பேச்சை ஆரம்பித்தார் சந்திரசேகரன்.
''கடந்த 1976-ம் ஆண்டு என் நண்பரின் திருமணம் நடந்தது. ரத்தப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது குறித்த விழிப்பு உணர்வு ஏற்படாத காலம் அது. என் நண்பரின் மனைவிக்குக் குழந்தை பிறந்தபோது, அது குறைப் பிரசவமாகவும், மஞ்சள் காமாலை நோய்த் தொற்றுடன் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது குழந்தையின் உடலில் இருந்து ஒரு பகுதி ரத்தத்தை மாற்றவும் செய்தனர். 'ரத்தத்தில் rh என்று ஒரு பொருள்இருக்கிறது. rh உள்ள ஆணுக்கும் rh இல்லாத பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தையின் ரத்தம் போதுமான அளவுக்கு வலிமையுடன் அமைவது இல்லை. பெற்றோரின் பொருந்தாத ரத்தத்தின் விளைவால், குழந்தை பிறக்கும் முன் கருப்பையிலேயே இறந்துவிடுகிறது, அல்லது பிறக்கும்போதே மஞ்சள் காமாலையுடன் பிறக்கிறது. இதுபோன்று பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகளுக்கு ரத்த மாற்றம் செய்து குணப்படுத்துகின்றனர். பொருந்தாத ரத்தம் உடைய பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளில் 25-ல் ஒன்று பாதிக்கப்படுகிறது. அதனால், திருமணத்துக்கு முன்னரே ரத்தத்தில் rh பரிசோதனை செய்துகொள்வது அவசியம். முடியாவிட்டால், திருமணம் முடித்தவர்கள் ரத்தத்தை ஆய்வு செய்து, பொருந்தாது எனத் தெரிந்தால் மருத்துவமனையை நாடவேண்டும்!'' என்றவர் அவருடைய திருமண நிகழ்வு குறித்தும் பேசினார்.
''கடந்த 1977-ம் ஆண்டு எனக்குத் திருமணம் நடந்தது. எனது ரத்தத்தில் பி பிரிவில் rh இருந்தது. என் மனைவி மலர்விழியின் ரத்தம் எ பிரிவில் rh இருந்தது. என் மகன், மகள் ஆகியோருக்கும் ரத்தப் பொருத்தம் பார்த்தே திருமணம் செய்துவைத்தேன்.
துருக்கியின் முன்னாள் அதிபர் கமால் பாட்ஷா, 'திருமணம் செய்பவர்கள் ரத்தப் பொருத்தம் பார்க்காவிட்டால் அந்தத் திருமணமே செல்லுபடி ஆகாது!’ என சட்டமே கொண்டுவந்தார்.
ஓர் ஆணுக்கு ரத்தத்தில் பாசிட்டிவ்வும், பெண் ரத்தத்தில் நெகடிவ்வும் இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு ரத்தம் பாசிட்டிவ்வாக அமையும் பட்சத்தில், 72 மணி நேரத்துக்குள் பெண்ணுக்கு இம்முனோகுளோபின் இன்ஜெக்ஷன் போட வேண்டும். இல்லையெனில், அந்தப் பெண்ணுக்கும், அடுத்த குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். இத்தகைய விழிப்பு உணர்வு மக்களிடத்தில் இன்னமும் ஏற்படவில்லை. அதனால்தான் எங்கள் இல்ல விழாக்கள் எதுவாக இருந்தாலும், அதில் ரத்தம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறோம். எங்கள் மகன் திருமணத்தில் பங்கேற்ற பார்வையற்ற ஆண், பெண் இருவர் என்னிடம் வந்து, 'நாங்களும் ரத்தப் பொருத்தம் பார்த்துதான் திருமணம் செய்வோம்’ எனக் கூறினர். அதுபோலவே அவர்கள் ரத்தப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்துகொண்டனர். இப்போது அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை இருக்கிறது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவர்கள் வந்து ரத்த தானம் செய்கின்றனர். ரத்தப் பொருத்தம் பார்ப்பதை அரசு சட்டமாக அறிவிக்க வேண்டும். வருங்கால சந்ததி வளமானதாக அமைய, அதுதான் வழிசெய்யும்!'' என்றார் அக்கறையோடு.
நன்றி விகடன்
தேவை 'சிவப்பு' சிந்தனை!
சில நாட்களுக்கு முன் வேலூர் தண்டபாணி திருமண மண்டபத்தில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி... மாலையும் கழுத்துமாக நிற்க வேண்டிய மணமக்கள் படுக்கையில் படுத்து ரத்த தானம் செய்துகொண்டு இருந்தார்கள். தொடர்ந்து திருமண வரவேற்புக்கு வந்தவர்களில் சிலரும் ரத்த தானம் செய்தார்கள். இது தவிர, 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு என்ன வகை ரத்தம் என்பதை அறியும் பரிசோதனையும் நடந்துகொண்டு இருந்தது.
விழாவுக்கு வந்திருந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் இந்த வித்தியாசத் திருமண வரவேற்பு
நிகழ்ச்சியை மனமாரப் பாராட்டிப் பேசினார். ரத்த தானம், ரத்தப் பரிசோதனை என மணவிழாவில் ரத்த மேளா ஏன்?
இதற்கு மூலவர், மணமகள் திருமாதுவின் தந்தை இரா.சந்திரசேகரன்.
வேலூர் வட்டாரத்தில் 'ரத்த தானம்’ சந்திரசேகரன் என்றால்தான் இவரைத் தெரியும். வேலூரில் உள்ள 'உதவும் உள்ளங்கள்’ அமைப்பின் தலைவரான சந்திரசேகரனின் கையில் எப்போதும் ஒரு பை இருக்கும். அதில், ரத்த தானம் செய்யத் தயாராக உள்ளவர்களின் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். யாருக்கு ரத்தம் தேவை என்றாலும், சம்பந்தப்பட்ட கொடையாளியுடன் தொடர்புகொண்டு தானம் வழங்க ஏற்பாடு செய்வது சந்திரசேகரனின் வழக்கம்!
'திருமணத்துக்கு ஜாதகப் பொருத்தம் பார்க்கிறோமோ இல்லையோ... ரத்தப் பொருத்தம் பார்ப்பது அவசியம்!'' எனப் பேச்சை ஆரம்பித்தார் சந்திரசேகரன்.
''கடந்த 1976-ம் ஆண்டு என் நண்பரின் திருமணம் நடந்தது. ரத்தப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது குறித்த விழிப்பு உணர்வு ஏற்படாத காலம் அது. என் நண்பரின் மனைவிக்குக் குழந்தை பிறந்தபோது, அது குறைப் பிரசவமாகவும், மஞ்சள் காமாலை நோய்த் தொற்றுடன் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது குழந்தையின் உடலில் இருந்து ஒரு பகுதி ரத்தத்தை மாற்றவும் செய்தனர். 'ரத்தத்தில் rh என்று ஒரு பொருள்இருக்கிறது. rh உள்ள ஆணுக்கும் rh இல்லாத பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தையின் ரத்தம் போதுமான அளவுக்கு வலிமையுடன் அமைவது இல்லை. பெற்றோரின் பொருந்தாத ரத்தத்தின் விளைவால், குழந்தை பிறக்கும் முன் கருப்பையிலேயே இறந்துவிடுகிறது, அல்லது பிறக்கும்போதே மஞ்சள் காமாலையுடன் பிறக்கிறது. இதுபோன்று பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகளுக்கு ரத்த மாற்றம் செய்து குணப்படுத்துகின்றனர். பொருந்தாத ரத்தம் உடைய பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளில் 25-ல் ஒன்று பாதிக்கப்படுகிறது. அதனால், திருமணத்துக்கு முன்னரே ரத்தத்தில் rh பரிசோதனை செய்துகொள்வது அவசியம். முடியாவிட்டால், திருமணம் முடித்தவர்கள் ரத்தத்தை ஆய்வு செய்து, பொருந்தாது எனத் தெரிந்தால் மருத்துவமனையை நாடவேண்டும்!'' என்றவர் அவருடைய திருமண நிகழ்வு குறித்தும் பேசினார்.
''கடந்த 1977-ம் ஆண்டு எனக்குத் திருமணம் நடந்தது. எனது ரத்தத்தில் பி பிரிவில் rh இருந்தது. என் மனைவி மலர்விழியின் ரத்தம் எ பிரிவில் rh இருந்தது. என் மகன், மகள் ஆகியோருக்கும் ரத்தப் பொருத்தம் பார்த்தே திருமணம் செய்துவைத்தேன்.
துருக்கியின் முன்னாள் அதிபர் கமால் பாட்ஷா, 'திருமணம் செய்பவர்கள் ரத்தப் பொருத்தம் பார்க்காவிட்டால் அந்தத் திருமணமே செல்லுபடி ஆகாது!’ என சட்டமே கொண்டுவந்தார்.
ஓர் ஆணுக்கு ரத்தத்தில் பாசிட்டிவ்வும், பெண் ரத்தத்தில் நெகடிவ்வும் இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு ரத்தம் பாசிட்டிவ்வாக அமையும் பட்சத்தில், 72 மணி நேரத்துக்குள் பெண்ணுக்கு இம்முனோகுளோபின் இன்ஜெக்ஷன் போட வேண்டும். இல்லையெனில், அந்தப் பெண்ணுக்கும், அடுத்த குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். இத்தகைய விழிப்பு உணர்வு மக்களிடத்தில் இன்னமும் ஏற்படவில்லை. அதனால்தான் எங்கள் இல்ல விழாக்கள் எதுவாக இருந்தாலும், அதில் ரத்தம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறோம். எங்கள் மகன் திருமணத்தில் பங்கேற்ற பார்வையற்ற ஆண், பெண் இருவர் என்னிடம் வந்து, 'நாங்களும் ரத்தப் பொருத்தம் பார்த்துதான் திருமணம் செய்வோம்’ எனக் கூறினர். அதுபோலவே அவர்கள் ரத்தப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்துகொண்டனர். இப்போது அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை இருக்கிறது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவர்கள் வந்து ரத்த தானம் செய்கின்றனர். ரத்தப் பொருத்தம் பார்ப்பதை அரசு சட்டமாக அறிவிக்க வேண்டும். வருங்கால சந்ததி வளமானதாக அமைய, அதுதான் வழிசெய்யும்!'' என்றார் அக்கறையோடு.
நன்றி விகடன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மிகவும் நல்ல தகவல் அக்கா நன்றி
- சுடர் வீஇளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
நல்ல பண்பான மனிதர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
ரத்த தானம் சந்திரசேகரன் போன்ற மனிதர்களை இன்றைய இளைஞர்கள் வாழ்வின் முன்னுதாரமாகக் கொள்ள வேண்டும்! சிறந்த கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி அக்கா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நல்ல விஷயம். பயனுள்ள பதிவு. நன்றி மஞ்சு அக்கா
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
இப்படியும் மனிதர்கள் இருப்பதால்தான் உலகம் இன்றளவும் இருக்கிறது .பிறரை பற்றி கவலைப்படும் மனிதர்கள் உலகில் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்
ராம்
ராம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|