Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நரகலோகங்களும் தண்டனைகளும்
+2
மஞ்சுபாஷிணி
ஆத்மசூரியன்
6 posters
Page 1 of 1
நரகலோகங்களும் தண்டனைகளும்
பாகவத புராணத்தில் நரகலோகங்கள்
மற்றும் அவற்றில்
வழங்கப்படும் தண்டனைகளை குறித்து பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நரகங்களின் வகைகள்:
தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம்,
ரௌரம், மகா
ரௌரம், கும்பிபாகம்,
காலசூத்திரம், அசிபத்திரவணம், சூகரமுகம்,
அந்தகூபம், சந்தசங்கிசம், கிருமிபோஜனம்,
சூரமி, சலமரி,
வஜ்ரகண்டகம், பூயோதம், வைதரணீ, பாணரோதம், வைச்சம்,
லாலாபஷம், விசிரியபானம்,
சாரமெயாதனம், ஷாரகார்த்தபம், ரஷோகுணபூசனம்,சூலப்ரோதம், தெந்தசூகம், வடதிரூதானம், பரியாவர்த்தனம், சூசிமுகம்.
தாமிஸ்ரம் :
பிறர்
பொருளை கவருகின்ற
கள்ளர்கள் இருள்
நிறைந்த தாமிஸ்ர
நரகத்தில் நஞ்சு
போன்ற துன்பமடையத்
தள்ளப்படுவர். தாகம் வாட்ட தடியால் அடிக்கப்படுவர்.
அந்ததாமிஸ்ரம் :
மக்களும்,
மனைவியும் துடிதுடிக்கும்படிச்
செய்தவர்கள் அந்ததாமிஸ்ராத்தில் தள்ளப்பட்டு
கண்களை இழப்பார்.
ரௌரம் :
இம்சை புரிந்து பிராணிகளை வருத்திக்
கொலை செய்தவன்
அப்படி அவனால்
இம்சை செய்யப்பட்ட
பிராணிகளாலேயே துன்புறுத்தப்படும் ரௌரவத்தில்
தள்ளப்படுவான்.
மகா ரௌரம் :
பொய் பேசும்,
மது அருந்தும்
தாழ்ந்தவர்கள் செம்பை காய்ச்சி உருக்கி வார்க்கும்
பயங்கரமான மகா ரௌரத்தில் தள்ளப்படுவர்.
கும்பிபாகம் :
பிறர் உணவை தட்டி பறித்தவர் உணவை தட்டி
பறிக்கும் நிலையில் பசியில் நரகத்தில் திண்டாடுவர். பருந்துகள் அவர்களை
உண்ண விடாமல் உணவை கொத்தி பிடுங்கும்.
நெருப்பை வைத்து கொன்றவர் நாய்கள் பலவற்றால் கடித்துக் குதறவிடப்படுவார்.
காலசூத்திரம் :
பெற்றோருக்கும் , பிராமணருக்கும் துரோகம் செய்தவர்கள் காலசூத்திரம் எனும்
நரகில் தாமிர பத்திரங்களில் போட்டு மேலும் கீழும் அக்கினியால்
பொசுக்கப்படுவர்.
அசிபத்திரவம் :
வேத வழி ஆச்சாரங்களை விட்டு முறை கேடான வாழ்க்கை வாழ்வோர் கூர்மையான இலைகள் கிழிக்க அசிபத்திர நரகத்தில் துன்புறுவர்.
சூரமி :
அடைய தகுதியற்ற ஆணையோ, பெண்ணையோ வழியில்லா வழியில் கூடியவர் சாட்டையால் அடிக்கப்பட்டு அக்னி தூணை அணைக்கும்படி
சூரமி நரகத்தில் தண்டிக்கப்படுவர்.
வஜ்ரகண்டம் :
உயிரோடு பிராணிகளை வதைப்பவர்கள் முட்களுள்ள இலவ மரத்தில் ஏற செய்யப்பட்டு வஜ்ரகண்டக நரகில் துன்புறுவர்.
பாணரோதம் :
அனாவசியமாக பிராணிகளை கொல்கிறவர் எமபடர்களால் அம்புகள் எய்து பிளக்கப்படுவர்.
வைச்சம் :
யக்ஞத்தில் பிராணி வதை புரிபவரை வைச்சம் எனும் நரகில் தள்ளி துன்புறுத்துவர்.
தெந்தசூகம் :
மக்களை, பிராணிகளை பயமுறுத்தி வாழ்பவர்களை தெந்தசூகம் என்ற நரகில் சர்ப்பங்களை விட்டு கொத்த விடுவார்கள்.
வடதிரோதானம் :
பிள்ளைகளை, குருடர்களை மற்ற உயிர்களை துன்புறுத்துவோரை வடரோதனம் நரகத்தில் அடைத்து துன்புறுத்துவர்.
மற்றும் அவற்றில்
வழங்கப்படும் தண்டனைகளை குறித்து பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நரகங்களின் வகைகள்:
தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம்,
ரௌரம், மகா
ரௌரம், கும்பிபாகம்,
காலசூத்திரம், அசிபத்திரவணம், சூகரமுகம்,
அந்தகூபம், சந்தசங்கிசம், கிருமிபோஜனம்,
சூரமி, சலமரி,
வஜ்ரகண்டகம், பூயோதம், வைதரணீ, பாணரோதம், வைச்சம்,
லாலாபஷம், விசிரியபானம்,
சாரமெயாதனம், ஷாரகார்த்தபம், ரஷோகுணபூசனம்,சூலப்ரோதம், தெந்தசூகம், வடதிரூதானம், பரியாவர்த்தனம், சூசிமுகம்.
தாமிஸ்ரம் :
பிறர்
பொருளை கவருகின்ற
கள்ளர்கள் இருள்
நிறைந்த தாமிஸ்ர
நரகத்தில் நஞ்சு
போன்ற துன்பமடையத்
தள்ளப்படுவர். தாகம் வாட்ட தடியால் அடிக்கப்படுவர்.
அந்ததாமிஸ்ரம் :
மக்களும்,
மனைவியும் துடிதுடிக்கும்படிச்
செய்தவர்கள் அந்ததாமிஸ்ராத்தில் தள்ளப்பட்டு
கண்களை இழப்பார்.
ரௌரம் :
இம்சை புரிந்து பிராணிகளை வருத்திக்
கொலை செய்தவன்
அப்படி அவனால்
இம்சை செய்யப்பட்ட
பிராணிகளாலேயே துன்புறுத்தப்படும் ரௌரவத்தில்
தள்ளப்படுவான்.
மகா ரௌரம் :
பொய் பேசும்,
மது அருந்தும்
தாழ்ந்தவர்கள் செம்பை காய்ச்சி உருக்கி வார்க்கும்
பயங்கரமான மகா ரௌரத்தில் தள்ளப்படுவர்.
கும்பிபாகம் :
பிறர் உணவை தட்டி பறித்தவர் உணவை தட்டி
பறிக்கும் நிலையில் பசியில் நரகத்தில் திண்டாடுவர். பருந்துகள் அவர்களை
உண்ண விடாமல் உணவை கொத்தி பிடுங்கும்.
நெருப்பை வைத்து கொன்றவர் நாய்கள் பலவற்றால் கடித்துக் குதறவிடப்படுவார்.
காலசூத்திரம் :
பெற்றோருக்கும் , பிராமணருக்கும் துரோகம் செய்தவர்கள் காலசூத்திரம் எனும்
நரகில் தாமிர பத்திரங்களில் போட்டு மேலும் கீழும் அக்கினியால்
பொசுக்கப்படுவர்.
அசிபத்திரவம் :
வேத வழி ஆச்சாரங்களை விட்டு முறை கேடான வாழ்க்கை வாழ்வோர் கூர்மையான இலைகள் கிழிக்க அசிபத்திர நரகத்தில் துன்புறுவர்.
சூரமி :
அடைய தகுதியற்ற ஆணையோ, பெண்ணையோ வழியில்லா வழியில் கூடியவர் சாட்டையால் அடிக்கப்பட்டு அக்னி தூணை அணைக்கும்படி
சூரமி நரகத்தில் தண்டிக்கப்படுவர்.
வஜ்ரகண்டம் :
உயிரோடு பிராணிகளை வதைப்பவர்கள் முட்களுள்ள இலவ மரத்தில் ஏற செய்யப்பட்டு வஜ்ரகண்டக நரகில் துன்புறுவர்.
பாணரோதம் :
அனாவசியமாக பிராணிகளை கொல்கிறவர் எமபடர்களால் அம்புகள் எய்து பிளக்கப்படுவர்.
வைச்சம் :
யக்ஞத்தில் பிராணி வதை புரிபவரை வைச்சம் எனும் நரகில் தள்ளி துன்புறுத்துவர்.
தெந்தசூகம் :
மக்களை, பிராணிகளை பயமுறுத்தி வாழ்பவர்களை தெந்தசூகம் என்ற நரகில் சர்ப்பங்களை விட்டு கொத்த விடுவார்கள்.
வடதிரோதானம் :
பிள்ளைகளை, குருடர்களை மற்ற உயிர்களை துன்புறுத்துவோரை வடரோதனம் நரகத்தில் அடைத்து துன்புறுத்துவர்.
Last edited by ஆத்மசூரியன் on Fri Mar 18, 2011 12:32 pm; edited 2 times in total (Reason for editing : alignment)
ஆத்மசூரியன்- பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
Re: நரகலோகங்களும் தண்டனைகளும்
பயங்கரமா இருக்கே.....
அன்பு நன்றிகள் பகிர்வு ஆத்மசூரியன், கருடபுராணம் எளிய தமிழில் கிடைத்தால் பகிருங்கப்பா..
அன்பு நன்றிகள் பகிர்வு ஆத்மசூரியன், கருடபுராணம் எளிய தமிழில் கிடைத்தால் பகிருங்கப்பா..
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: நரகலோகங்களும் தண்டனைகளும்
இந்த தகவல்கள் எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் ஆத்ம சூரியன்?
இதற்கு முன் நரகத்தில் இருந்தீர்களோ?
அன்புடன் உன் நண்பன் ............................!
இதற்கு முன் நரகத்தில் இருந்தீர்களோ?
அன்புடன் உன் நண்பன் ............................!
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: நரகலோகங்களும் தண்டனைகளும்
அன்பு நண்பன் அறிமுகநாயகன் அவர்களே இந்த தகவல்கள் எல்லாம் நம் முன்னோர்களான ரிஷிகளும், முனிவர்களும் பல ஆண்டுகள் செய்த தவத்தின் பயனாக இறைவன் மூலம் அறியப்பட்டவை. அவற்றை அவர்கள் புராணங்களாக எழுதி வைத்துள்ளனர். அந்த புராணங்களை படித்ததன் மூலம் நான் அறிந்து கொண்டேன். இதற்காக நரகத்தில் இருந்திருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லையே!
ஆத்மசூரியன்- பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
Re: நரகலோகங்களும் தண்டனைகளும்
பகிர்வுக்கு நன்றி ஆத்மா சூரியன்.
சரி, ஆத்மா சூரியன் என்பதன் பொருள்?.
சரி, ஆத்மா சூரியன் என்பதன் பொருள்?.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: நரகலோகங்களும் தண்டனைகளும்
அது பரமாத்மாவின் ஒரு பெயர்
ஆத்மசூரியன்- பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
Re: நரகலோகங்களும் தண்டனைகளும்
ஆத்ம சூரியன் , எங்க உங்களை காணவில்லை? நல்ல பகிர்வு நன்றி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நரகலோகங்களும் தண்டனைகளும்
மகா பிரபு wrote:இந்த தகவல்கள் எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் ஆத்ம சூரியன்?
இதற்கு முன் நரகத்தில் இருந்தீர்களோ?
Re: நரகலோகங்களும் தண்டனைகளும்
பயனுள்ள தகவல் பதிந்தமைக்கு நன்றி
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|