புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_m10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_m10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_m10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10 
284 Posts - 45%
heezulia
மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_m10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_m10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_m10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_m10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10 
20 Posts - 3%
prajai
மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_m10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_m10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_m10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_m10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10 
7 Posts - 1%
mruthun
மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_m10மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Aug 03, 2009 8:19 pm

மேய்பனை தேடி வல்லூறுகள்
அலைகின்றன
மேய்பனுக்காக ஆடுகள்
கொல்லப் படுகின்றன

ஆடுகள் கன்றுக் குட்டிகள்
பாலருந்துகையில்
கொல்லப் பட்டன
கன்றுக் குட்டிகள் துள்ளி
விளையாடுகையில் கால்கள்
துண்டிக்கப் பட்டு
தெருவில் அலைந்தன

மேய்பனி்ன் நிழலில்
பதுங்க முற்பட்ட ஆடுகள்
அறுக்கப் பட்டு கடைகளில்
விற்கப் பட்டன
தாய் ஆடு சாக
மிச்சம் இருந்த
குழந்தை குட்டிகளும்
வாயில் பாலின் சுவடுகள்
படிய விற்கப் பட்டன

மேப்பனின்
கூடாரத்திற்குள்ளும்
ஆடுகள் ஒதுங்க முடியவில்லை

வாங்குவோர் கூட்டம்
அலை மோதின
சட்டி எரிக்க
ஒரு துளி
நெருப்பற்றவர்களும்
தம் இளம்
சந்ததியின் உடல்களை தின்றும்
பசி தீராது
புத்தனின்
பெயரை செபித்து கொண்டு
மேய்ப்பனது
ஆட்டுக் குட்டிகளின்
குழந்தை
இறைச்சிகாய் அலைந்தனர்

புத்தரின் பெயரால்
கொத்தி தின்னுகையில்
பற்களின் இடையில்
குழந்தை ஆடுகளின்'
இரத்தம் கசக்காதோ.....
பிஞ்சு இரத்தம்
போதை தருமோ.....

கொல்லப் பட்ட ஆடுகளின்
கணக்கை வல்லரசுகள்
எண்ணட்டும் என்று
மேய்பன் நினைத்தானோ...
மேய்பனின் ஆடுகள் அழிபடுகையில்
அவன் வெளி வருவான் என்று
வல்லரசுகள் நினைத்தனவோ...

கொல்லப் பட்ட ஆட்டுக் குட்டிகாய்
மேய்பன் அழுவானோ...
மேய்பனின் அழுகைக்காய்
ஆடுகள் உயிர் துறக்குமோ....

சாவது(ம்) ஆடுகள்
அதற்காய் அழுவதும் ஆடுகள்
கணக்குகளை எண்ணி
கலங்குவதும் ஆடுகள்
இரத்தம் சிந்துவதும்
ஆடுகள்
ஆடுகளின் கண்ணீரை
எவர் மதிப்பர்..

முழுசாய் கிடைக்கும்
ஒரு பிலா இலையில்
இந்த ஆடுகளின்
அவலம் நீங்குமா...

இது
ஒரு ஆட்டுக் கூட்டத்தின்
வாழ்வை வல்லூறுகள்
கொத்தி தின்னும் காலம்
வல்லூறுகளை
காலம் தானும்
சப்பித் தின்னாதோ...



மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Skirupairajahblackjh18
4vinoth
4vinoth
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 25/07/2009

Post4vinoth Mon Aug 03, 2009 8:21 pm

மிருகங்கள் வெட்டி தின்னப்படுவதற்காக படைக்கப்பட்டதாம், அதே மேய்ப்பன் சொன்னது.சோகம்



--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Aug 03, 2009 8:25 pm

இங்கு வரும் மேய்பானும் ஆடுகழும்
இலங்கை தமிழர்கள்



மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Skirupairajahblackjh18
4vinoth
4vinoth
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 25/07/2009

Post4vinoth Mon Aug 03, 2009 8:27 pm

அவர்களுக்கு மேய்பான் என்ற சொல் பொருந்தாது.
சிங்க குகையில் அடைக்கலம் தேடு்ம் சில ஆடுகள்.. சோகம்



--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Aug 03, 2009 8:29 pm

மேய்பானுக்குரிய அர்த்தம் இங்கு மறைந்து இருக்கிறது



மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Skirupairajahblackjh18
4vinoth
4vinoth
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 25/07/2009

Post4vinoth Mon Aug 03, 2009 8:32 pm

மறைந்து இருக்கும் சொல்லில் வேறு பொருள் நிறைந்து மறைபொருளை மறைக்கிறதே.



--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Aug 03, 2009 8:37 pm

இல்லை. ஒவ்வொரு சொல்லும் மேய்ப்பானை உண்ர்தியே நிற்கிறது
மறைக்கவில்லை



மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Skirupairajahblackjh18
4vinoth
4vinoth
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 25/07/2009

Post4vinoth Mon Aug 03, 2009 8:38 pm

நமக்குள் ஏன் சண்டை, எழுதியவர் யாரோ..??



--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Aug 03, 2009 8:41 pm

ஓர் ஈழத்தமிழன் எழுதியது



மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன Skirupairajahblackjh18
vkjvinoth
vkjvinoth
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 06/04/2009

Postvkjvinoth Mon Aug 03, 2009 9:02 pm

சாவது(ம்) ஆடுகள்
அதற்காய் அழுவதும் ஆடுகள்
கணக்குகளை எண்ணி
கலங்குவதும் ஆடுகள்
இரத்தம் சிந்துவதும்
ஆடுகள்
ஆடுகளின் கண்ணீரை
எவர் மதிப்பர்.. The Above Sentence is very Good, it suites for everyone, It's Nice Thanks

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக