புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள்! ஆண்களே மறந்து போயும் கேட்காதீர்கள்  I_vote_lcapபெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள்! ஆண்களே மறந்து போயும் கேட்காதீர்கள்  I_voting_barபெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள்! ஆண்களே மறந்து போயும் கேட்காதீர்கள்  I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள்! ஆண்களே மறந்து போயும் கேட்காதீர்கள்  I_vote_lcapபெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள்! ஆண்களே மறந்து போயும் கேட்காதீர்கள்  I_voting_barபெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள்! ஆண்களே மறந்து போயும் கேட்காதீர்கள்  I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள்! ஆண்களே மறந்து போயும் கேட்காதீர்கள்  I_vote_lcapபெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள்! ஆண்களே மறந்து போயும் கேட்காதீர்கள்  I_voting_barபெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள்! ஆண்களே மறந்து போயும் கேட்காதீர்கள்  I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள்! ஆண்களே மறந்து போயும் கேட்காதீர்கள்


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Fri Mar 18, 2011 9:43 am

டேவிட் டி ஏன்ஜலோ என்ற எழுத்தாளர் டேட்டிங் பழக்கமுள்ள ஆண்களுக்கான சில குறிப்புக்களை வெளியிட்டுள்ளார். அதில் பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள் பற்றி இவர் குறிப்பிட்டுள்ளார்.

01. பெண்களிடம் எப்போதுமே முத்தம் ஒன்றைக் கேட்காதீர்கள். முத்தம் கேட்கும் ஆண்களை சிறுவர்களாகவே பெண்கள் நோக்குகின்றனர். இதற்கு அவர்கள் சம்மதித்தாலும் கூட உள்ளூர நல்ல அபிப்பிராயம் ஏற்படாது.

02. உன்னை எங்காவது வெளியில் அழைத்துப் போகவா என்று ஒரு போதும் பெண்களைக் கேட்க வேண்டாம். ஏனெனில் அதை நீங்கள் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்ப்பார்ப்பு.

03. உங்களுடைய வாகனம் பற்றி அல்லது நீங்கள் வாழும் வீடு பற்றி ஒரு போதும் ஜம்பமாகப் பேச வேண்டாம். ஏனெனில் அவர்களை இலகுவாகக் கவர நீங்கள் எடுக்கும் முயற்சியாக அவர்கள் அதைக் கருதக் கூடும்.

04. இரவில் என்ன செய்யப்போகிறாய் என்று பெண்களைக் கேட்க வேண்டாம். ஏனெனில் அதற்கான திட்டம் ஆணிடம் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்ப்பார்ப்பு.

05. என்னை நீ விரும்புகின்றாயா என்றும் பெண்களைக் கேட்டு விடாதீர்கள். இந்த ஒரு கேள்வி ஒட்டுமொத்தக் கதையையே மாற்றிவிடக் கூடும்.

06. நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு பதில் கிடைக்காவிட்டால் அதைப் பற்றியும் பேசாதீர்கள். பதில் வராதது உங்களுக்கு கவலையளிப்பதாக அவர்கள் எண்ணக்கூடும்.

07. நீ இதற்கு முன் எத்தனை பேருடன் உறங்கியிருக்கின்றாய் என்றும் கேட்க வேண்டாம். இது அவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையாக அவர்கள் உணரக் கூடும்.

08. ஒரு பெண்ணைச் சந்தித்த முதல் சந்திப்பிலேயே அடுத்த சந்திப்புக்கான திகதியைக் கேட்காதீர்கள். உங்கள் மீதுள்ள ஆர்வம் அதனால் இழக்கப்படக்கூடும்.

09. தொலைபேசியில் உரையாடும் போது அவதானமாகப் பேசுங்கள், அடுத்தக் கட்டத்தை தொலைபேசி மூலமே திட்டமிட முயற்சிக்க வேண்டாம்.

10. ஒரு பெண்ணின் ஆண் நண்பர்கள் பற்றி அவளிடம் தவறாகப் பேச வேண்டாம். ஏனெனில் உங்களைப் பற்றி மிகத் தவறான எண்ணங்களை இது விரைவாக ஏற்படுத்தி விடும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 18, 2011 11:04 am

kannan3536 wrote:டேவிட் டி ஏன்ஜலோ என்ற எழுத்தாளர் டேட்டிங் பழக்கமுள்ள ஆண்களுக்கான சில குறிப்புக்களை வெளியிட்டுள்ளார். அதில் பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள் பற்றி இவர் குறிப்பிட்டுள்ளார்.

01. பெண்களிடம் எப்போதுமே முத்தம் ஒன்றைக் கேட்காதீர்கள். முத்தம் கேட்கும் ஆண்களை சிறுவர்களாகவே பெண்கள் நோக்குகின்றனர். இதற்கு அவர்கள் சம்மதித்தாலும் கூட உள்ளூர நல்ல அபிப்பிராயம் ஏற்படாது.

முத்தமில்லாத காதல், சிம்கார்டு இல்லாத போனுக்குச் சமம்! (சிறுவர்களுக்கு மட்டும்தான் முத்தம் எனக் கேட்கும் பெண்களை நாங்கள் சிறு குழந்தையாகத்தான் நினைப்போம் - Means Rejected)

02. உன்னை எங்காவது வெளியில் அழைத்துப் போகவா என்று ஒரு போதும் பெண்களைக் கேட்க வேண்டாம். ஏனெனில் அதை நீங்கள் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்ப்பார்ப்பு.

இதுகூடவா தெரியாது எங்களுக்கு... வீட்டில் இருந்தால் வேலைகள் செய்ய வேண்டும், அதைத் தவிர்க்கவே ஊர் சுற்றுவதை பெண்கள் பொழுதுபோக்காகக் கொண்டுள்ளார்கள்

03. உங்களுடைய வாகனம் பற்றி அல்லது நீங்கள் வாழும் வீடு பற்றி ஒரு போதும் ஜம்பமாகப் பேச வேண்டாம். ஏனெனில் அவர்களை இலகுவாகக் கவர நீங்கள் எடுக்கும் முயற்சியாக அவர்கள் அதைக் கருதக் கூடும்.

எங்களின் பேச்சு எல்லாமே அவர்களைக் கவரத்தான் என்று எண்ணுவது எவ்வளவு சிறுபிள்ளைத் தனம்
.

04. இரவில் என்ன செய்யப்போகிறாய் என்று பெண்களைக் கேட்க வேண்டாம். ஏனெனில் அதற்கான திட்டம் ஆணிடம் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்ப்பார்ப்பு.

No comments... (அனுபவம் போதாது)

05. என்னை நீ விரும்புகின்றாயா என்றும் பெண்களைக் கேட்டு விடாதீர்கள். இந்த ஒரு கேள்வி ஒட்டுமொத்தக் கதையையே மாற்றிவிடக் கூடும்.

சரி, இனிமேல் நான் உன்னை அல்லது உன் தங்கையை விரும்புகிறேன் என மாற்றிக் கூறுகிறோம்

06. நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு பதில் கிடைக்காவிட்டால் அதைப் பற்றியும் பேசாதீர்கள். பதில் வராதது உங்களுக்கு கவலையளிப்பதாக அவர்கள் எண்ணக்கூடும்.

நாங்கள் எப்பொழுதாவது வேலைப்பளுவால் குறுந்தகவலுக்கு பதில் எழுத மறந்துவிட்டால் ஒரு போர்க்களமே உருவாகும்... இதை மாற்றிக் கொள்ளவே மாட்டீர்களா? பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள்! ஆண்களே மறந்து போயும் கேட்காதீர்கள்  56667

07. நீ இதற்கு முன் எத்தனை பேருடன் உறங்கியிருக்கின்றாய் என்றும் கேட்க வேண்டாம். இது அவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையாக அவர்கள் உணரக் கூடும்.

அப்படியே கேட்டாலும், உண்மை மட்டும்தான் பதிலாக வரும்... பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள்! ஆண்களே மறந்து போயும் கேட்காதீர்கள்  502589

08. ஒரு பெண்ணைச் சந்தித்த முதல் சந்திப்பிலேயே அடுத்த சந்திப்புக்கான திகதியைக் கேட்காதீர்கள். உங்கள் மீதுள்ள ஆர்வம் அதனால் இழக்கப்படக்கூடும்.

இதிலெல்லாம் நாங்கள் ஆர்வம் காட்டுவதில்லை.... பெண்கள்தான் கண்ணுக்குள்ளே நிழலாடுகிறாய், உடனே பார்க்க வேண்டும் என நச்சரிக்கிறார்கள்

09. தொலைபேசியில் உரையாடும் போது அவதானமாகப் பேசுங்கள், அடுத்தக் கட்டத்தை தொலைபேசி மூலமே திட்டமிட முயற்சிக்க வேண்டாம்.

தொலைபேசியில் ஆண்கள் உரையாடுகிறார்கள் என்ற வதந்தியைக் கிளப்பியது யார்? ஆதாம் ஏவாள் காலைம் முதல் இந்தக் கணினி யுகம் வரை பெண்கள் பேசுவதைக் கேட்டுக் கேட்டே காதில் ரத்தம் வடிகிறது. ஒருநாளாவது எங்களைப் பேச அனுமதித்தால்தானே.. ஆண்களின் வேலை ஆமாம் போடுவது மட்டுமே!

10. ஒரு பெண்ணின் ஆண் நண்பர்கள் பற்றி அவளிடம் தவறாகப் பேச வேண்டாம். ஏனெனில் உங்களைப் பற்றி மிகத் தவறான எண்ணங்களை இது விரைவாக ஏற்படுத்தி விடும்.

ஆமாமாம்... நாங்கள் அவர்களுடைய ஆண் நண்பர்களைப் பற்றிப் பேசக் கூடாது.. ஆனால் எங்களுக்கு ஒரு பெண் நண்பி இருந்தால் அந்த நட்பைப் பிரிக்கும் வரை படுத்துவாங்களே ஒரு பாடு.... அப்பப்பா.... இந்த உலக வாழ்க்கையே வெறுத்துப் போகுமடா சாமி....... பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள்! ஆண்களே மறந்து போயும் கேட்காதீர்கள்  56667




பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள்! ஆண்களே மறந்து போயும் கேட்காதீர்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 11:10 am

பெண்களைப்பற்றி ரொம்ப அபத்தமாவே தான் புரிஞ்சுக்கிட்டு இருக்கு உலகமே... பாவம் பெண்கள்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள்! ஆண்களே மறந்து போயும் கேட்காதீர்கள்  47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 18, 2011 11:11 am

மஞ்சுபாஷிணி wrote:பெண்களைப்பற்றி ரொம்ப அபத்தமாவே தான் புரிஞ்சுக்கிட்டு இருக்கு உலகமே... பாவம் பெண்கள்.....

ஹலோ... உண்மையைச் சொல்லுங்க.. பாவம் பெண்களா அல்லது ஆண்களா?



பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள்! ஆண்களே மறந்து போயும் கேட்காதீர்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 11:12 am

சிவா wrote:
kannan3536 wrote:டேவிட் டி ஏன்ஜலோ என்ற எழுத்தாளர் டேட்டிங் பழக்கமுள்ள ஆண்களுக்கான சில குறிப்புக்களை வெளியிட்டுள்ளார். அதில் பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள் பற்றி இவர் குறிப்பிட்டுள்ளார்.

01. பெண்களிடம் எப்போதுமே முத்தம் ஒன்றைக் கேட்காதீர்கள். முத்தம் கேட்கும் ஆண்களை சிறுவர்களாகவே பெண்கள் நோக்குகின்றனர். இதற்கு அவர்கள் சம்மதித்தாலும் கூட உள்ளூர நல்ல அபிப்பிராயம் ஏற்படாது.

முத்தமில்லாத காதல், சிம்கார்டு இல்லாத போனுக்குச் சமம்! (சிறுவர்களுக்கு மட்டும்தான் முத்தம் எனக் கேட்கும் பெண்களை நாங்கள் சிறு குழந்தையாகத்தான் நினைப்போம் - Means Rejected)

02. உன்னை எங்காவது வெளியில் அழைத்துப் போகவா என்று ஒரு போதும் பெண்களைக் கேட்க வேண்டாம். ஏனெனில் அதை நீங்கள் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்ப்பார்ப்பு.

இதுகூடவா தெரியாது எங்களுக்கு... வீட்டில் இருந்தால் வேலைகள் செய்ய வேண்டும், அதைத் தவிர்க்கவே ஊர் சுற்றுவதை பெண்கள் பொழுதுபோக்காகக் கொண்டுள்ளார்கள்

03. உங்களுடைய வாகனம் பற்றி அல்லது நீங்கள் வாழும் வீடு பற்றி ஒரு போதும் ஜம்பமாகப் பேச வேண்டாம். ஏனெனில் அவர்களை இலகுவாகக் கவர நீங்கள் எடுக்கும் முயற்சியாக அவர்கள் அதைக் கருதக் கூடும்.

எங்களின் பேச்சு எல்லாமே அவர்களைக் கவரத்தான் என்று எண்ணுவது எவ்வளவு சிறுபிள்ளைத் தனம்
.

04. இரவில் என்ன செய்யப்போகிறாய் என்று பெண்களைக் கேட்க வேண்டாம். ஏனெனில் அதற்கான திட்டம் ஆணிடம் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்ப்பார்ப்பு.

No comments... (அனுபவம் போதாது)

05. என்னை நீ விரும்புகின்றாயா என்றும் பெண்களைக் கேட்டு விடாதீர்கள். இந்த ஒரு கேள்வி ஒட்டுமொத்தக் கதையையே மாற்றிவிடக் கூடும்.

சரி, இனிமேல் நான் உன்னை அல்லது உன் தங்கையை விரும்புகிறேன் என மாற்றிக் கூறுகிறோம்

06. நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு பதில் கிடைக்காவிட்டால் அதைப் பற்றியும் பேசாதீர்கள். பதில் வராதது உங்களுக்கு கவலையளிப்பதாக அவர்கள் எண்ணக்கூடும்.

நாங்கள் எப்பொழுதாவது வேலைப்பளுவால் குறுந்தகவலுக்கு பதில் எழுத மறந்துவிட்டால் ஒரு போர்க்களமே உருவாகும்... இதை மாற்றிக் கொள்ளவே மாட்டீர்களா? பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள்! ஆண்களே மறந்து போயும் கேட்காதீர்கள்  56667

07. நீ இதற்கு முன் எத்தனை பேருடன் உறங்கியிருக்கின்றாய் என்றும் கேட்க வேண்டாம். இது அவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையாக அவர்கள் உணரக் கூடும்.

அப்படியே கேட்டாலும், உண்மை மட்டும்தான் பதிலாக வரும்... பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள்! ஆண்களே மறந்து போயும் கேட்காதீர்கள்  502589

08. ஒரு பெண்ணைச் சந்தித்த முதல் சந்திப்பிலேயே அடுத்த சந்திப்புக்கான திகதியைக் கேட்காதீர்கள். உங்கள் மீதுள்ள ஆர்வம் அதனால் இழக்கப்படக்கூடும்.

இதிலெல்லாம் நாங்கள் ஆர்வம் காட்டுவதில்லை.... பெண்கள்தான் கண்ணுக்குள்ளே நிழலாடுகிறாய், உடனே பார்க்க வேண்டும் என நச்சரிக்கிறார்கள்

09. தொலைபேசியில் உரையாடும் போது அவதானமாகப் பேசுங்கள், அடுத்தக் கட்டத்தை தொலைபேசி மூலமே திட்டமிட முயற்சிக்க வேண்டாம்.

தொலைபேசியில் ஆண்கள் உரையாடுகிறார்கள் என்ற வதந்தியைக் கிளப்பியது யார்? ஆதாம் ஏவாள் காலைம் முதல் இந்தக் கணினி யுகம் வரை பெண்கள் பேசுவதைக் கேட்டுக் கேட்டே காதில் ரத்தம் வடிகிறது. ஒருநாளாவது எங்களைப் பேச அனுமதித்தால்தானே.. ஆண்களின் வேலை ஆமாம் போடுவது மட்டுமே!

10. ஒரு பெண்ணின் ஆண் நண்பர்கள் பற்றி அவளிடம் தவறாகப் பேச வேண்டாம். ஏனெனில் உங்களைப் பற்றி மிகத் தவறான எண்ணங்களை இது விரைவாக ஏற்படுத்தி விடும்.

ஆமாமாம்... நாங்கள் அவர்களுடைய ஆண் நண்பர்களைப் பற்றிப் பேசக் கூடாது.. ஆனால் எங்களுக்கு ஒரு பெண் நண்பி இருந்தால் அந்த நட்பைப் பிரிக்கும் வரை படுத்துவாங்களே ஒரு பாடு.... அப்பப்பா.... இந்த உலக வாழ்க்கையே வெறுத்துப் போகுமடா சாமி....... பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள்! ஆண்களே மறந்து போயும் கேட்காதீர்கள்  56667

சிவா உங்களுக்கு அமையும் மனைவி கண்டிப்பாக நல்லப்பெண் மட்டுமே அமைவார்... அப்ப நீங்களே சொல்வீங்க பாருங்க பெண்கள் நாட்டின் கண்கள் மட்டுமல்ல என் இதயத்து தேவதைன்னு...... ஆறுதல்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள்! ஆண்களே மறந்து போயும் கேட்காதீர்கள்  47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 18, 2011 11:14 am

ஆண்கள் பெண்களை இவ்வாறு பாராட்டி சீராட்டுவதால்தான் பெண்கள் ஆண்களை மிகவும் அப்பாவியாக நினைத்துக் கொடுமைப் படுத்துவதாக தமிழன் ஒருநாள் அழுது புலம்பினார் அக்கா!



பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள்! ஆண்களே மறந்து போயும் கேட்காதீர்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 18, 2011 11:17 am

சும்மா நார்மலா பேசுறதையே பேச வேணாம்னு சொன்னா வேற என்னத்த தான் பேசுறது அட போங்கப்பா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Mar 18, 2011 12:37 pm

இது வெளிநாட்டு பொண்கள்ஆக இருக்கும் என்ன?




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Fri Mar 18, 2011 7:45 pm

சிவா அண்ணா எப்பிடி இப்பிடி யோசிக்கிறீங்கள் ? மகிழ்ச்சி :suspect:

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக