Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
+13
ARR
மோகன்
கா.ந.கல்யாணசுந்தரம்
Thanjaavooraan
புவனா
srinihasan
kalaimoon70
drrajmohan
Aathira
ஹாசிம்
சிவா
ரபீக்
eraeravi
17 posters
Page 6 of 6
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
ஹைக்கூ – கவிஞர் இரா.ரவி
First topic message reminder :
ஹைக்கூ – கவிஞர் இரா.ரவி
கோடி நன்மை
கூடி வாழ்ந்தால்
வா என்னவளே
வட்டிக்கு ஆசை
முதலுக்கு கேடு
தனியார் நிதிநிறுவனம்
வயிறு காய்ந்ததால்
விலகியது வெட்கம்
விலைமகள்
வாங்குகிற கை
அலுக்காது
இலஞ்சம்
உலையரிசி வேகுமா?
வாய் கிழிய
மேடைப்பேச்சு
கிணற்றில் விழலாமா?
விளக்கை ஏந்தியபடி
வாக்களிப்பு
விதையொன்று போட்டால்
சுரையொன்று முளைக்கும்
அரசியலில்
உண்டு கொழுத்தால்
நண்டு வலையில் தங்காது
போலிச்சாமியார்
எட்டாப் பழத்திற்குக்
கொட்டாவி விடுவதேன்
ஒருதலைக்காதல்
கடவுளை நம்பினோர்
கைவிடப் படார்
சபரிமலை யாத்திரைவிபத்து?
ஹைக்கூ – கவிஞர் இரா.ரவி
கோடி நன்மை
கூடி வாழ்ந்தால்
வா என்னவளே
வட்டிக்கு ஆசை
முதலுக்கு கேடு
தனியார் நிதிநிறுவனம்
வயிறு காய்ந்ததால்
விலகியது வெட்கம்
விலைமகள்
வாங்குகிற கை
அலுக்காது
இலஞ்சம்
உலையரிசி வேகுமா?
வாய் கிழிய
மேடைப்பேச்சு
கிணற்றில் விழலாமா?
விளக்கை ஏந்தியபடி
வாக்களிப்பு
விதையொன்று போட்டால்
சுரையொன்று முளைக்கும்
அரசியலில்
உண்டு கொழுத்தால்
நண்டு வலையில் தங்காது
போலிச்சாமியார்
எட்டாப் பழத்திற்குக்
கொட்டாவி விடுவதேன்
ஒருதலைக்காதல்
கடவுளை நம்பினோர்
கைவிடப் படார்
சபரிமலை யாத்திரைவிபத்து?
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
கூடுதலாக உண்டு
தாய்மண் பாசம்
புலம் பெயர்ந்தவர்களுக்கு
வெந்நீர் ஊற்றியபோதும்
வளரும் செடிகள்
புலம் பெயர்ந்தவர்கள்
பயன்பட்டது
சாக்கடைநீரும்
தீ அணைக்க
கூடலின் அருமை
உணர்த்தியது
ஊடல்
ஈடில்லா வேகம்
பின்னோக்கிப் பார்ப்பதில்
மலரும் நினைவுகள்
உடலின் மச்சமென
நீங்காத நினைவு
காதல்
இனிமை இனிமை
சின்னத் தீண்டல்
சிந்தையில் கிளர்ச்சி
கோலமிட்டுச் சென்றது
சாலையில்
தண்ணீர் லாரி
பிணமானபின்னும்
காசு ஆசை
நெற்றியில் காசு
தடுக்கி விழுந்ததும்
தமிழ் பேசினான்
அம்மா
வந்துவிட்டது
சேலையிலும் சைவம்
சைவப்பட்டு
கொன்ற கோபம்
இன்னும் தீரவில்லை
அதிரும் பறை
உயராத கூலி
உயரும் விலைவாசி
வேதனையில் ஏழைகள்
அயல்நாட்டில் ஊறுகாய்
நம்நாட்டில் சாப்பாடு
தொலைக்காட்சி
மழை வந்ததும்
உடன் வந்தது
மண்வாசைனை
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கூடுதலாக உண்டு
தாய்மண் பாசம்
புலம் பெயர்ந்தவர்களுக்கு
வெந்நீர் ஊற்றியபோதும்
வளரும் செடிகள்
புலம் பெயர்ந்தவர்கள்
பயன்பட்டது
சாக்கடைநீரும்
தீ அணைக்க
கூடலின் அருமை
உணர்த்தியது
ஊடல்
ஈடில்லா வேகம்
பின்னோக்கிப் பார்ப்பதில்
மலரும் நினைவுகள்
உடலின் மச்சமென
நீங்காத நினைவு
காதல்
இனிமை இனிமை
சின்னத் தீண்டல்
சிந்தையில் கிளர்ச்சி
கோலமிட்டுச் சென்றது
சாலையில்
தண்ணீர் லாரி
பிணமானபின்னும்
காசு ஆசை
நெற்றியில் காசு
தடுக்கி விழுந்ததும்
தமிழ் பேசினான்
அம்மா
வந்துவிட்டது
சேலையிலும் சைவம்
சைவப்பட்டு
கொன்ற கோபம்
இன்னும் தீரவில்லை
அதிரும் பறை
உயராத கூலி
உயரும் விலைவாசி
வேதனையில் ஏழைகள்
அயல்நாட்டில் ஊறுகாய்
நம்நாட்டில் சாப்பாடு
தொலைக்காட்சி
மழை வந்ததும்
உடன் வந்தது
மண்வாசைனை
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
Last edited by கலை on Wed Apr 20, 2011 9:44 pm; edited 1 time in total (Reason for editing : விளம்பரப் பதிவுகள் நீகக்ப்பட்டன.. எச்சரிக்கையும் தரபப்டுகிறது.)
ஜு4லியன்- இளையநிலா
- பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
சிற்பி வீட்டு
படிக்கல்லானாலும்
சிலையாவதில்லை
ஆட்சியில் ஆள்பவர்களை விட
மனதை ஆண்டவர்கள்
மரித்த பின்னும் வாழ்கின்றனர்
கோடிகள் கொள்ளை
அடித்தாலும் முடிவு
தற்கொலை கொலை
பொம்மை உடைந்த போது
மனசும் உடைந்தது
குழந்தைக்கு
தடியால் அடித்து
கனிவதில்லை கனி
குழந்தைகளும்தான்
அனைவரும் விரும்புவது
அதிகாரம் அல்ல
அன்பு
நிலம் விற்றுப்
பெற்றப் பணத்தில்
அப்பாவின் முகம்
கால்களைத் தொட்டு
வணங்கிச் சென்றன
அலைகள்
சிற்பி இல்லை
சிற்பம் உண்டு
நிலையானது எது ?
போட்டியில் வென்றது
புற அழகை
அக அழகு
நான் கடவுள் என்பவன்
மனிதன் அல்ல
விலங்கு
அவளுக்கும் உண்டு
மனசு மதித்திடு
மனைவி
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
சிற்பி வீட்டு
படிக்கல்லானாலும்
சிலையாவதில்லை
ஆட்சியில் ஆள்பவர்களை விட
மனதை ஆண்டவர்கள்
மரித்த பின்னும் வாழ்கின்றனர்
கோடிகள் கொள்ளை
அடித்தாலும் முடிவு
தற்கொலை கொலை
பொம்மை உடைந்த போது
மனசும் உடைந்தது
குழந்தைக்கு
தடியால் அடித்து
கனிவதில்லை கனி
குழந்தைகளும்தான்
அனைவரும் விரும்புவது
அதிகாரம் அல்ல
அன்பு
நிலம் விற்றுப்
பெற்றப் பணத்தில்
அப்பாவின் முகம்
கால்களைத் தொட்டு
வணங்கிச் சென்றன
அலைகள்
சிற்பி இல்லை
சிற்பம் உண்டு
நிலையானது எது ?
போட்டியில் வென்றது
புற அழகை
அக அழகு
நான் கடவுள் என்பவன்
மனிதன் அல்ல
விலங்கு
அவளுக்கும் உண்டு
மனசு மதித்திடு
மனைவி
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
Last edited by கலை on Wed Apr 20, 2011 9:47 pm; edited 1 time in total (Reason for editing : விளம்பரப் பதிவுகள் நீகக்ப்பட்டன.. எச்சரிக்கையும் தரபப்டுகிறது.)
குறும்பாக்கள் கவிஞர் இரா .இரவி
குறும்பாக்கள் கவிஞர் இரா .இரவி
(o) எதிர்பாராமல் என்பார்கள்
திட்டமிட்டே நடக்கும்
ரவுடி கொலை.
(o) தாராளமாகக் கொள்ளை
பன்னாட்டு நிறுவனங்கள்
தாராளமயம்.
(o) அரசியல்வாதிக்கு இலாபம்
பொதுமக்களுக்கு நட்டம்
உலகமயம்.
(o) டெல்லிக்குப் பயணம்
தமிழகத் தலைவர்கள்
தண்ணீருக்காக அல்ல சிலைக்காக.
(o) இலவச டிவி கியாஸ் சரி
இலவச மணமகன்
எப்போது?
(o) வெள்ளையனே வெளியேறு அன்று
கொள்ளையனே வருக வருக இன்று
புதிய பொருளாதாரம்
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
(o) எதிர்பாராமல் என்பார்கள்
திட்டமிட்டே நடக்கும்
ரவுடி கொலை.
(o) தாராளமாகக் கொள்ளை
பன்னாட்டு நிறுவனங்கள்
தாராளமயம்.
(o) அரசியல்வாதிக்கு இலாபம்
பொதுமக்களுக்கு நட்டம்
உலகமயம்.
(o) டெல்லிக்குப் பயணம்
தமிழகத் தலைவர்கள்
தண்ணீருக்காக அல்ல சிலைக்காக.
(o) இலவச டிவி கியாஸ் சரி
இலவச மணமகன்
எப்போது?
(o) வெள்ளையனே வெளியேறு அன்று
கொள்ளையனே வருக வருக இன்று
புதிய பொருளாதாரம்
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
ஹைக்கூ ராஜபட்சே .கவிஞர் இரா .இரவி
ஹைக்கூ ராஜபட்சே .கவிஞர் இரா .இரவி
அணையப் போகும் விளக்கு
சுடர் விட்டு எரியும்
ராஜபட்சே
பாவத்தின் சம்பளம்
விரைவில் கிட்டும்
ராஜபட்சே
எத்தனைக் காலம்தான்
ஏமாற்றமுடியும்
ராஜபட்சே
பேராசை பெரும் நஷ்டம்
பொன்மொழியை மெய்ப்பித்தாய்
ராஜபட்சே
அணையப் போகும் விளக்கு
சுடர் விட்டு எரியும்
ராஜபட்சே
பாவத்தின் சம்பளம்
விரைவில் கிட்டும்
ராஜபட்சே
எத்தனைக் காலம்தான்
ஏமாற்றமுடியும்
ராஜபட்சே
பேராசை பெரும் நஷ்டம்
பொன்மொழியை மெய்ப்பித்தாய்
ராஜபட்சே
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
மன்னராட்சியையும் வென்றார்கள்
அரசியல்வாதிகள்
குடும்ப அரசியிலில்
மனிதனால் படைக்கப்பட்டு
மனிதனையேப் படுத்துகின்றது
பணம்
எங்கு ?முறையிடுவது
ஆண் காவலர்களால்
பெண் காவலர்களுக்குத் தொல்லை
அவள் தந்த
சங்கு பயன்பட்டது
இறுதி ஊர்வலத்திற்கு
சவுக்குமரம்
பார்க்கையில்
அவள் நினைவு
தமிழைக் காத்ததில்
பெரும்பங்குப் பெற்றன
பனை மரங்கள்
தமிழை அழிப்பதில்
பெரும்பங்குப் பெற்றன
தொலைக்காட்சிகள்
மூடநம்பிக்கையால்
முற்றுப் பெற்றது
சேதுகால்வாய்த் திட்டம்
இடித்ததால்
இடிந்தது மனிதநேயம்
பாபர் மசூதி
எட்டாவது அதிசயம்
ஊழலற்ற
அரசியல்வாதி
மூச்சுக்காற்று வெப்பமானது
ஏழை முதிர்கன்னிக்கு
தங்கத்தின் விலையால்
திரும்புகின்றது
கற்காலம்
மின்தடை
கருவறையில் உயிர்ப்பு
கல்லறையில் துயில்வு
இடைப்பட்டதே வாழ்க்கை
எல்லோரும் சிரிக்க
அழுது பிறந்தது
குழந்தை
எல்லோரும் அழ
அமைதியாக இருந்தது
பிணம்
நடமாடும் நயாகரா
நடந்துவரும் நந்தவனம்
என்னவள்
பெயருக்கு காதலிக்கவில்லை
பெயரையே காதலித்தேன்
மலரும் நினைவுகள்
அதிக வெளிச்சமும்
ஒருவகையில் இருட்டுத்தான்
எதுவும் தெரியாது
கூந்தல் மட்டுமல்ல
வாயும் நீளம்தான்
அவளுக்கு
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
மன்னராட்சியையும் வென்றார்கள்
அரசியல்வாதிகள்
குடும்ப அரசியிலில்
மனிதனால் படைக்கப்பட்டு
மனிதனையேப் படுத்துகின்றது
பணம்
எங்கு ?முறையிடுவது
ஆண் காவலர்களால்
பெண் காவலர்களுக்குத் தொல்லை
அவள் தந்த
சங்கு பயன்பட்டது
இறுதி ஊர்வலத்திற்கு
சவுக்குமரம்
பார்க்கையில்
அவள் நினைவு
தமிழைக் காத்ததில்
பெரும்பங்குப் பெற்றன
பனை மரங்கள்
தமிழை அழிப்பதில்
பெரும்பங்குப் பெற்றன
தொலைக்காட்சிகள்
மூடநம்பிக்கையால்
முற்றுப் பெற்றது
சேதுகால்வாய்த் திட்டம்
இடித்ததால்
இடிந்தது மனிதநேயம்
பாபர் மசூதி
எட்டாவது அதிசயம்
ஊழலற்ற
அரசியல்வாதி
மூச்சுக்காற்று வெப்பமானது
ஏழை முதிர்கன்னிக்கு
தங்கத்தின் விலையால்
திரும்புகின்றது
கற்காலம்
மின்தடை
கருவறையில் உயிர்ப்பு
கல்லறையில் துயில்வு
இடைப்பட்டதே வாழ்க்கை
எல்லோரும் சிரிக்க
அழுது பிறந்தது
குழந்தை
எல்லோரும் அழ
அமைதியாக இருந்தது
பிணம்
நடமாடும் நயாகரா
நடந்துவரும் நந்தவனம்
என்னவள்
பெயருக்கு காதலிக்கவில்லை
பெயரையே காதலித்தேன்
மலரும் நினைவுகள்
அதிக வெளிச்சமும்
ஒருவகையில் இருட்டுத்தான்
எதுவும் தெரியாது
கூந்தல் மட்டுமல்ல
வாயும் நீளம்தான்
அவளுக்கு
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
Last edited by கலை on Thu Apr 21, 2011 9:20 pm; edited 1 time in total (Reason for editing : விளம்பரப் பதிவுகள் நீகக்ப்பட்டன.. எச்சரிக்கையும் தரபப்டுகிறது.)
Re: ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
எத்தனை முறை சொல்வது ரவி உங்களுக்கு... மீண்டும் மீண்டும் உங்கள் வலைத்தள விளம்பரத்தை போடாதீர்கள் என்று..? அதனை வேண்டுமானால் கையெழுத்தாக வைத்துக்கொள்ளுஙக்ள்..
மேலும் உங்கள் ஹைக்கூ எலலாமே ஒரு திரியில் தொகுக்கப்படுகிறது. அதிலேயே மீதி ஹைக்கூக்களையும் பதியுங்கள்..
மேலும் உங்கள் ஹைக்கூ எலலாமே ஒரு திரியில் தொகுக்கப்படுகிறது. அதிலேயே மீதி ஹைக்கூக்களையும் பதியுங்கள்..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
» ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
» ஹைக்கூ கவிஞர் இரா இரவி
» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
» ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
» ஹைக்கூ கவிஞர் இரா இரவி
» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
Page 6 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|