புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
53 Posts - 40%
heezulia
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
33 Posts - 25%
Dr.S.Soundarapandian
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
31 Posts - 24%
T.N.Balasubramanian
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
304 Posts - 50%
heezulia
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
180 Posts - 30%
Dr.S.Soundarapandian
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
21 Posts - 3%
prajai
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
2 Posts - 0%
Barushree
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Mar 17, 2011 11:48 pm

இது ஒருபாவரங்க தலைப்பு. எழுதியது இரண்டு கவிதைகள்

இது முதலாவது

கவிதை 1

வளைகடலும் பெரும் அலையும் வாய்திறந்துபேசுமொரு
வார்த்தை கூறும் சக்தியிருந்தால்
நுளைகுழியுள் விரையும்நண்டு நின்றுகதை கூறும்எங்கள்
நிமலரிவர் கொண்ட புகழ்தான்
அளையு மணல் உருள்திரையும் அழுதுமனம்கதறும்அந்த
ஆழ்கடலின் வேங்கைப் படைதான்
மழையுமிடி மின்னலென மாகடலில் வாழ்ந்தவர்கள்
மாறிநின்ற தெங்கே என்றுதான்

படையெடுத்து வந்தபகை பாய்ந்துவந்தபோதவரின்
பலமுடைத்து ஓடவைத்ததை
நடைபிழைத்து நகருமந்த நண்டு கேலிசெய்யுதென்று
நகைநகைத்து அலைஉருண்டிடும்
இடைநிறுத்தி இடர்கொடுத்து எதிரி வென்றமைந்தரவர்
ஏற்றம் கண்டு பெருமை கொண்டுமே
உடைத் தழிந்த கப்பல் டோரா உள்ளெடுத்தஆழிதன்னை
ஓவென்றூதிக் காற்று போற்றுமே

படபடக்க வெடியினோசை பளபளக்க அலைகிழித்து
பறந்த வேங்கைமைந்தர் கப்பலும்
துடிதுடித்து இளைமையோடு துணிவெடுத்த தலைமையோடு
தோன்றுமெழில் என்னசொல்லுவேன்
கடலிலொரு கப்பல்விட்ட தமிழன் என்று பெருமை சொன்ன
காலம் அயல் அன்றிருந்தது
கடலிலொரு போர்தொடுத்து கடற்படைதான் ஆட்சிசெய்த
காவலனின் பெருமை பெரியது

தரையடித்துவீழுமலை தலையடித்துகதறுவதாய்
தவிப்பெடுத்தபோது தென்றலோ
விரைவெடுத்து ஓடுமென்னை விடஎடுத்த வேகமுடன்
வினைமுடித்த வீரம்பேசுமே
வரைவிடுத்து எல்லையற்ற வகையெடுத்த படகெடுத்து
வளைவெடுத்து மைந்தர் ஓடவே
புரையெடுத்து கிறுகிறுத்து புலன்விடுத்துஅதிசயித்து
போர்தொடுத்த பகை வியக்குமே

மறமெடுத்த வீரர்தம்மின் உரமெடுத்த தோள்வலிமை,
மனமெடுத்த வலிமை ரண்டிலே
திறமெடுத்த தேதுஎன்று எதையெடுத்துக்கூற அங்கு
இலட்சியமே வலிமை கண்டது
புறமெடுத்துஓடச் சிங்கக் கொடிபிடித்த படகுகளை
அடிஅடித்து ஓடவைக்கவே
அறமெடுத்த நிலையைவிட்டு அயல்கிடக்கும்நாடு அச்சம்
அகமெடுத்து பிழைவிடுத்தது

உலகெடுத்த விதியுடைத்து படையெடுத்து வந்தவரோ
உடமைதோல்வி என்று கண்டதும்
தலைகடுத்து விசர்பிடித்துக் கிலியெடுத்து வியர்வைகொண்டு
தரமும்கெட்டவேலை செய்ததே
இமயம் தொட்டுக் குமரிவரை எமதுஎன்றுஆண்டதமிழ்
இறைமை கொண்ட கடல்பரப்பையே
சமயமிது இழந்துவிட்ட சரித்திரத்தில் தமிழ்படித்த
சபலமுள்ள அரசும் உள்ளது


மறைவெடுத்தஎங்கள்மன்னன் மறுபடிக்கு வந்துஎங்கள்
மாநிலத்தைஆழும் நாள் எப்போ?
கறைபிடித்த காலமிது கருகிவிட்ட வாழ்வுஇது
கண்மறைந்து போவதுமெப்போ?
துறைமுகத்தில் எங்கள்கொடி தடதடன்று காற்றிலாடி
திமிரெடுத்து நேர்பறப்பதை
இறை, எனக்கு வரமுமீந்து எமனெடுத்து எறிகயிற்றை
இடைநிறுத்தி ஈழம்காட்டுவாய்

(கவிதை2 கீழே)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Mar 17, 2011 11:51 pm

(கவிதை1 மேலே)
கவிதை 2

அன்றோஒருநாள் அம்மாஅருகே அன்பில் திளைத்திருந்தேன்
நின்றே பெய்யுமழையின் வெள்ளம் நிலம் மீதோடக்கண்டேன்
தென்றல்வீசிச் சாரலடித்தே தூவானம் நனைக்க
ஒன்றாய் இரண்டாய் ஒற்றைகிழித்து ஓடம்செய்துவிட்டேன்

எட்டுகப்பல் நீரில்ஓட்டி எண்ணிப் பெருமைகொண்டேன்
கிட்டும் இன்பம் காகிதக் கப்பல் கவிழா வரைகண்டேன்
விட்டே குளமும் வாய்க்கால் என்று விந்தை உணர்வு கொண்டேன்
தட்டிக்கேட்கும் தலைவன்வந்து தமிழால் ஆளும்வரை

வெட்டிகிழித்து விரைந்தேஓடும் வெற்றிப்படகுகளை
விட்டுக்கடலில் விளையாடித்தான் வேங்கை புன்னகைத்தான்
சுட்டுவெடித்துப் பகைவர்கப்பல் தூள்தூள் என்றாகி
கட்டுக் குலைந்து கடலில்மூழ்கக் கண்டேன் வீரமதை

திசைகள் எட்டும் திரைகடலோடி திரிந்தார் வீரமது
அசைவில் புயலும் அடியில் இடியும் ஆனதுகண்டேனே
விசையோ டுலவும் படகில் தமிழன் வெற்றிக்களிப்புடனே
இசையும் கொடியும் எழுந்தேஆடத் திரிந்தான் தலைநிமிர்ந்தே

நெய்தல் குமரர் நிம்மதிகண்டு நீரில்மீன் கொண்டு
தையல்தம்மின் கண்ணில் அன்பும் காதல் தனைக்கண்டு
வெய்யில்காயும் மீனைப்போலே வெளியே காய்ந்தாலும்
கையில்காசும் களிப்பும்சுகமும் கண்டார் வாழ்வினிலே

கொள்ளிப்பேயாய் வந்தார் விதியும்கொண்டே வெறியாடி
அள்ளிச்செல்லும் வெள்ளம்ஆக அத்தனையும் இழந்தோம்
தெள்ளதெளியும் நீரைபோலே திகழும் வாழ்வுடைந்து
கள்ளிக்காடாய் கட்டை சுடுமோர் காடென்றாச்சுதடா

நீலஒளிவெண் மேகத்தோடு நின்றே வானோடி
ஆழப்பரந்த அலைகள்மீதும் அலைந்தேகடலோடி
காலாட்படைகள் கட்டு உடைத்து கயவர் பந்தாடி
காலாகால வரலா றொன்றில் தலைவர் தானிருந்தார்

சொல்லத்திறனும் பெருமைகொண்டே சுகமாய் ஆகிறதே
இல்லா திந்த உணர்வு எங்கள் இழிமைகொண்டோராம்
கல்லாய் நெஞ்சைக் கொண்டே எம்மைக்காட்டிக் கொடுத்தாரே
வல்லமையின்றி வாழ்வைக்கெடுத்தே வாழ்ந்தார் பயனென்ன

மெல்லத்தெரிதல் காணாய் இன்றோ வானில் விடிவெள்ளி !
கொல்லக்கண்டவர் மெல்லஎழுந்தே கூறும் மனம்கொண்டார்
வண்ணத்திரையில் மானும் மயிலும் வந்தே சதிராட
கண்ணால்கண்டே கவலைவிட்டுக் கடமை மறக்காதே

உரிமைப்போரை உலகத்தெங்கும் ஒன்றாய் கைக்கொள்ளு
தெரியும்பாதை திடமாய்காலைத் துணிந்தே வைத்துவிடு
விரியும் ஈழம் வெகுநாளில்லை வேகம்கொண்டுஎழு
திரையும்கடலில் விரையும் கப்பல் மீண்டும் கடலுனது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 18, 2011 7:41 am

விரியும் ஈழம் வெகுநாளில்லை வேகம்கொண்டுஎழு - நிச்சயம் ஈழம் கிட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை அண்ணா! புரட்சிக் கவிதை படைத்த அன்பு அண்ணனுக்கு பாராட்டுக்கள்!



கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக