புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_m10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10 
91 Posts - 61%
heezulia
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_m10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_m10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_m10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_m10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10 
1 Post - 1%
viyasan
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_m10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10 
1 Post - 1%
eraeravi
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_m10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_m10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10 
283 Posts - 45%
heezulia
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_m10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_m10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_m10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_m10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10 
19 Posts - 3%
prajai
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_m10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_m10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_m10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_m10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_m10சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுயமரியாதை உள்ள ஒரு தமிழன்


   
   
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 17, 2011 6:43 pm

புதுக்கோட்டை மாவட்டம்
கொத்தமங்கலம் கிராமத்தில்
வசிக்கும் விவசாயி
விஜயகுமார் தனக்கு
வழங்கப்பட்ட இலவச
தொலைக்காட்சிப் பெட்டியை
திருப்பிக் கொடுத்து இலவசத்
திட்டங்களுக்கு சாட்டையடி
கொடுத்திருக்கிறார்.


கடந்த 23-ம் தேதி
கொத்தமங்கலம் கிராமத்தில்
புதுக்கோட்டை மாவட்ட
தி.மு.க.செயலாளர் பெரியண்ண
அரசு தலைமையில் இலவச வண்ணத்
தொலைக்காட்சி வழங்கும் விழா
நடந்து
கொண்டிருந்தது.அப்போது
பயனாளிகள் பட்டியலில்
இருந்து
விஜயகுமார் என்ற பெயர்
வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம்
மணவாளன் தெருவைச்சேர்ந்த
விஜயகுமார் என்ற விவசாயி
மேடையேறினார்.

அவருக்கு வழங்கப்பட்ட
தொலைக்காட்சிப் பெட்டியை
வாங்கிக்
கொண்டார்.ஒருவிநாடி அங்கே
நின்றவர்,டி.வி.யை பெரியண்ண
அரசுவிடமே திருப்பிக்
கொடுத்துவிட்டு,கூடவே ஒரு
மனுவையும் கொடுத்தார்.ஏதோ
கோரிக்கை மனுகொடுக்கிறார்
என்று அரசுவும் சாதாரணமாக
வாங்கிப் படித்தார்.

அதில் ‘மனிதனுக்கு டி.வி.
என்பது பொழுதுபோக்கு
சாதனம்தான். ஆனால் அதைவிட
முக்கியமானது உணவு, உடை,
உறைவிடம். தமிழகத்தில்
மொத்தம் 88 துறைகள்
இருக்கின்றன. இவை தன்னிறைவு
அடைந்து விட்டனவா?
குறிப்பாக, விவசாயிகளைப்
பாதிக்கும் மின்சாரத்துறை
தன்னிறைவு அடைந்து விட்டதா?

துறைகள் எல்லாம் தன்னிறைவு
அடைந்த பிறகு மிதமிஞ்சிய
பணத்தில் இந்த டி.வி.யை
வழங்கியிருந்தால்
மகிழ்ச்சியாக
இருந்திருக்கும். இதற்கு
மட்டும் எங்கிருந்து நிதி
வந்தது?இந்தியாவின்
முதுகெலும்பான விவசாயிகள்
தமிழகத்தில் அதிகம்
வசிக்கிறார்கள். டி.வி.
வழங்கும் பணத்தை வைத்து
விவசாயிகளுக்குத் தேவையான
மின்சாரத்தைக்
கொடுத்திருக்கலாம்.

தமிழகத்திலேயே மிகவும்
பின்தங்கிய மாவட்டத்தைக்
கண்டறிந்து போதுமான
மின்சாரத்தை தடையின்றிக்
கொடுத்து அந்த ஒரு
மாவட்டத்தையாவது தன்னிறைவு
அடையச் செய்திருக்கலாம்.
இலவசம் என்பது எங்களுக்கு
வேண்டாம். தரமான மருத்துவம்,
கல்வி, மும்முனை மின்சாரம்
மற்றும் வேலை வாய்ப்புகளை
வழங்கினாலே போதும்.

அதை வைத்து நாங்களே
சம்பாதித்து டி.வி.முதல்
கார் வரை அனைத்தையும்
வாங்கிக் கொள்வோம்.
எங்களுக்கு என்ன தேவையோ அதை
நாங்களே பூர்த்தி செய்து
தன்னிறைவு அடைந்து
விடுவோம்.

விலைவாசி உயர்வு, எரிபொருள்
விலை உயர்வு, குடிநீர்
பற்றாக்குறை, லஞ்சம், ஊழல்
என்று ஆயிரக்கணக்கான
குறைகள் இருக்கும்போது ஒரு
நடமாடும் பிணமாக நான்
எப்படி டி.வி. பார்க்க
முடியும்? எனவே எனக்கு இந்த
டி.வி. வேண்டாம். முதல்வர்
கருணாநிதி மீது எனக்கு
மிகுந்த மதிப்பும்,
மரியாதையும், அன்பும்
உள்ளது.

எனவே,இந்த டி.வி.யை அவருக்கே
அன்பளிப்பாகக் கொடுக்க இந்த
சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்திக்
கொள்கிறேன்.அவர் இதை
ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்
மனம் மேலும் வேதனைப்படும்.
அரசு மற்றும் அதிகாரிகள்
தங்கள் கடமைகளை சரியாகச்
செய்தாலே போதும். இந்தியா
வல்லரசாகிவிடும்’ என்று
நீண்டது அந்த மனு.

இதைப் படித்த பெரியண்ண அரசு
முகத்தில்
ஈயாடவில்லை.அருகில் இருந்த
அதிகாரிகள் அதிர்ந்து
போனார்கள். என்றாலும் அந்த
மனுவையும் டி.வி.யையும்
வாங்கி வைத்துக் கொண்டு
மேலும் பரபரப்பை
உண்டாக்காமல் விஜயகுமாரை
அனுப்பி வைத்தார் அரசு.

இதன் பின்னர் விஜயகுமாரிடம்
பேசினோம்.

“நான் ஒரு சாதாரண விவசாயி.
விவசாயிகள் எல்லாம்
மின்வெட்டால்
பாதிக்கப்பட்டு
விளைநிலத்தை ரியல்
எஸ்டேட்காரன்கிட்ட
வித்துட்டு நகரத்துல போய்
கூலி வேலைக்கும்,ஹோட்டல்
வேலைக்கும்
அல்லாடிக்கிட்டிருக்கான்.

இந்த நிலை, நாளைக்கு
எனக்கும் என்
பிள்ளைகளுக்கும் வரப்
போகிறது. எதிர்காலத்தை
நினைத்து மனம் கலங்கிப்
போய் இருக்கிறது.
ராத்திரியில படுத்தால்
தூக்கம் வர மாட்டேங்குது.

சாராயத்தை குடிச்சுட்டு,
ஒரு ரூபாய் அரிசியை
தின்னுட்டு உழைக்கும்
வர்க்கம்
சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப
சீப்பா கணக்குப் போட்டாலும்
ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு
வச்சிக்குங்க.
தமிழ்நாட்டில் ரெண்டு கோடி
குடும்ப அட்டைகள் இருக்கு.
2கோடி குடும்ப அட்டைக்கும்
டி.வி. கொடுத்தால் இருபது
லட்சம் கோடி செலவாகும். இதை
வைத்து 88 துறைகளையும்
தன்னிறைவு அடையச் செய்தாலே
போதுமே. கனத்த இதயத்தோடும்,
வாடிய வயிறோடும்
இருக்குறவனுக்கு எதுக்கு
டி.வி.?
அவன் பொழப்பே சிரிப்பா
சிரிக்கும்போது அவன் டி.வி.
பாத்து வேற
சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான்
நான் டி.வி.யை
திருப்பிக்கொடுத்தேன்’’
என்றார்.

டி.வி.யை திருப்பிக் கொடுத்த
கையோடு முதல்வர்
கருணாநிதிக்கு கடிதம்
ஒன்றையும்
எழுதியிருக்கிறார்
விஜயகுமார்.

அந்தக் கடிதத்தில்
‘கொத்தமங்கலத்துக்கு வந்த
டி.வி.க்கள் 2519. அதில்
2518 மட்டும்தான் வழங்கப்பட
வேண்டும். எனக்கான ஒரு
டி.வி.யை எனது அன்புப் பரிசாக
நீங்கள் ஏற்றுக் கொள்ள
வேண்டும்’என்று
குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ்
செய்துள்ளார்.

மக்களிடம் இருந்து
சுரண்டப்படும் பணத்தில்
மக்களுக்கே கொடுக்கப்படும்
லஞ்சம் தான் இலவசங்கள்
என்பதை விவசாயி விஜயகுமார்
பொட்டில் அடித்தாற்போல்
தெளிவுபடுத்தியுள்ளார்.
மக்களை சோம்பேறிகளாக்கும்
இலவசத்துக்கு எதிராக
போர் தொடுத்திருக்கும் அவரை
பாராட்டத்தான் வார்த்தைகளே
கிடைக்கவில்லை...!



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் 812496
sathyapriya
sathyapriya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 04/03/2011

Postsathyapriya Thu Mar 17, 2011 6:48 pm

சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் 677196 சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் 677196 சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் 677196

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Mar 17, 2011 6:54 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி விஜயகுமாருக்கு ராயல் சல்யூட் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி





சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Pசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Oசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Sசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Iசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Tசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Iசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Vசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Eசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Emptyசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Kசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Aசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Rசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Tசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Hசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Iசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Cசுயமரியாதை உள்ள ஒரு தமிழன் K
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu Mar 17, 2011 6:57 pm

சிரி சிரி



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Mar 17, 2011 9:18 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Mar 17, 2011 9:59 pm

இந்த கட்டுரை ஏற்கனவே ஈகரையில் உள்ளது நண்பா

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Fri Mar 18, 2011 2:03 am

அவரை
பாராட்டத்தான் வார்த்தைகளே
கிடைக்கவில்லை...!
சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் 325286

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 18, 2011 7:47 am

இது கவிதையா கட்டுரையா? ஏன் இவ்வாறு உள்ளது!



சுயமரியாதை உள்ள ஒரு தமிழன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக