Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வைகோ தலைமையில் 3வது அணி உருவாகிறது-பாஜகவும் இணையலாம்!
3 posters
Page 1 of 1
வைகோ தலைமையில் 3வது அணி உருவாகிறது-பாஜகவும் இணையலாம்!
அதிமு கூட்டணியில், மதிமுக கிட்டத்தட்ட வெளியேற்றப்பட்டு விட்டது. இதனால் தமிழக அரசியலில் மூன்றாவது அணி உருவாகும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.
மதிமுக தலைமையில் பல்வேறு குட்டிக் கட்சிகள் இணைந்து இந்த கூட்டணி உருவாகவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இக்கூட்டணியில் பாஜகவும் இணையும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
பேச்சுவார்த்தை, ஆலோசனை என்று கூறி கூறியே வைகோவை கழுத்தறுத்து விட்டார் ஜெயலலிதா. கொஞ்சம் கூட நாகரீகமே இல்லாமல், வைகோவை அவர் நடத்திய விதம் உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதை விட வைகோவை யாரும் மரியாதைக்குறைவாக நடத்தியதில்லை என்று கூறும் அளவுக்கு அதிமுகவால் வைகோ அவமானப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணியில் வைகோ இருந்தபோது கூட கருணாநிதி , இப்படி நடந்து கொண்டதில்லை என்கிறார்கள். இவ்வளவு தொகுதிகள் தர முடியாது என்பதையும் கூட கருணாநிதி நேரில் அழைத்துதான் சொன்னார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
ஆனால் வைகோவை மிகக் கேவலமாக நடத்தி, ஒரு வார்த்தை கூட அவரிடம் பேசாமலேயே கூட்டணியை விட்டு மறைமுகமாக வெளியேற்றி விட்டார் ஜெயலலிதா.
புதன்கிழமை மாலை வரையிலும் வைகோவுடன் அதிமுக நிர்வாகிகள் தொடர்பில் இருந்துள்ளனர். ஆனால் தங்களுக்கு 23 தொகுதிகள் வேண்டும் என்பதில் வைகோ உறுதியாக இருந்தார் என்றும், குறைந்தபட்சம் 21 தொகுதிகளாவது வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.
மாலையில் ஜெயலலிதாவை சந்திக்க வருமாறு அதிமுக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டபோது, தொகுதிகள் எண்ணிக்கை தெரியாமல், சந்திப்பது நன்றாக இருக்காது என வைகோ மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் நேற்று அதிரடியாக வேட்பாளர் பட்டியலையே வெளியிட்டு விட்டார் ஜெயலலிதா.
மதிமுகவுக்கு, அதிமுக கூட்டணியில் கடைசியாக கூறப்பட்ட இடங்கள் 8 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து மார்ச் 19ம் தேதி உயர் நிலைக் குழுக் கூட்டத்தை வைகோ கூட்டியிருந்தார். நேற்றைய அதிமுக வேட்பாளர் பட்டியல் மூலம் இந்தக் கூட்டத்தில் தனித்துப் போட்டி என்ற அறிவிப்பை வைகோ வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மதிமுக இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. எனவே வைகோ தலைமையில் புதிய அணி உருவாகும் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கூட்டணியில் கார்த்திக்கின் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, யாதவர் சமுதாயக் கட்சி என சில கட்சிகள் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பாஜகவும் இந்தக் கூட்டணிக்கு வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
ஒருவேளை சிபிஎம், சிபிஐ ஆகியவையும் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேற தீர்மானித்தால், இந்த 3வது கூட்டணி பலமான கூட்டணியாக உருவாகும் வாய்ப்புள்ளது.
மேலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தமிழர் அமைப்புகளும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன. சீமானோ, காங்கிரஸ் வேட்பாளர்களை ஓட ஓட துரத்துவோம் என்று உறுதி பூண்டுள்ளார். ஈழத் தமிழர்கள் மற்றும் உலகத் தமிழர்களின் ஆதரவும் வைகோ, சீமானுக்கு உள்ளது. எனவே இவர்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் வைகோ தனது தலைமையில் சில கட்சிகளை சேர்த்துக் கொண்டு தனித்துப் போட்டியிட வாய்ப்புள்ளது.
வைகோவால் தனிப்பட்ட முறையில் எந்தத் தொகுதியிலும் ஜெயிக்க முடியாமல் போனாலும் கூட வாக்குகளை கணிசமான அளவில் பிரித்து பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று அக்கட்சியினர் திடமாக கூறுகின்றனர்.
மேலும் தமிழர் அமைப்புகளின் ஆதரவு மற்றும் சில கட்சிகளின் மறைமுக ஆதரவு ஆகியவற்றின் மூலம் காங்கிரஸ் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, தங்களது அருமையை அனைவருக்கும் புரிய வைக்கவும் வைகோ முயற்சிக்க வேண்டும் என்று மதிமுக நலம் விரும்பிகள் கருதுகின்றனர்.
ஜெயலலிதாவின் வேட்பாளர் பட்டியலால் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இனிமேல் நடக்கப் போகும் சம்பவங்கள் யாருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும், யாருக்கு லாபத்தைக் கொடுக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது
தட்ஸ்தமிழ்
மதிமுக தலைமையில் பல்வேறு குட்டிக் கட்சிகள் இணைந்து இந்த கூட்டணி உருவாகவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இக்கூட்டணியில் பாஜகவும் இணையும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
பேச்சுவார்த்தை, ஆலோசனை என்று கூறி கூறியே வைகோவை கழுத்தறுத்து விட்டார் ஜெயலலிதா. கொஞ்சம் கூட நாகரீகமே இல்லாமல், வைகோவை அவர் நடத்திய விதம் உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதை விட வைகோவை யாரும் மரியாதைக்குறைவாக நடத்தியதில்லை என்று கூறும் அளவுக்கு அதிமுகவால் வைகோ அவமானப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணியில் வைகோ இருந்தபோது கூட கருணாநிதி , இப்படி நடந்து கொண்டதில்லை என்கிறார்கள். இவ்வளவு தொகுதிகள் தர முடியாது என்பதையும் கூட கருணாநிதி நேரில் அழைத்துதான் சொன்னார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
ஆனால் வைகோவை மிகக் கேவலமாக நடத்தி, ஒரு வார்த்தை கூட அவரிடம் பேசாமலேயே கூட்டணியை விட்டு மறைமுகமாக வெளியேற்றி விட்டார் ஜெயலலிதா.
புதன்கிழமை மாலை வரையிலும் வைகோவுடன் அதிமுக நிர்வாகிகள் தொடர்பில் இருந்துள்ளனர். ஆனால் தங்களுக்கு 23 தொகுதிகள் வேண்டும் என்பதில் வைகோ உறுதியாக இருந்தார் என்றும், குறைந்தபட்சம் 21 தொகுதிகளாவது வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.
மாலையில் ஜெயலலிதாவை சந்திக்க வருமாறு அதிமுக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டபோது, தொகுதிகள் எண்ணிக்கை தெரியாமல், சந்திப்பது நன்றாக இருக்காது என வைகோ மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் நேற்று அதிரடியாக வேட்பாளர் பட்டியலையே வெளியிட்டு விட்டார் ஜெயலலிதா.
மதிமுகவுக்கு, அதிமுக கூட்டணியில் கடைசியாக கூறப்பட்ட இடங்கள் 8 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து மார்ச் 19ம் தேதி உயர் நிலைக் குழுக் கூட்டத்தை வைகோ கூட்டியிருந்தார். நேற்றைய அதிமுக வேட்பாளர் பட்டியல் மூலம் இந்தக் கூட்டத்தில் தனித்துப் போட்டி என்ற அறிவிப்பை வைகோ வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மதிமுக இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. எனவே வைகோ தலைமையில் புதிய அணி உருவாகும் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கூட்டணியில் கார்த்திக்கின் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, யாதவர் சமுதாயக் கட்சி என சில கட்சிகள் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பாஜகவும் இந்தக் கூட்டணிக்கு வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
ஒருவேளை சிபிஎம், சிபிஐ ஆகியவையும் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேற தீர்மானித்தால், இந்த 3வது கூட்டணி பலமான கூட்டணியாக உருவாகும் வாய்ப்புள்ளது.
மேலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தமிழர் அமைப்புகளும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன. சீமானோ, காங்கிரஸ் வேட்பாளர்களை ஓட ஓட துரத்துவோம் என்று உறுதி பூண்டுள்ளார். ஈழத் தமிழர்கள் மற்றும் உலகத் தமிழர்களின் ஆதரவும் வைகோ, சீமானுக்கு உள்ளது. எனவே இவர்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் வைகோ தனது தலைமையில் சில கட்சிகளை சேர்த்துக் கொண்டு தனித்துப் போட்டியிட வாய்ப்புள்ளது.
வைகோவால் தனிப்பட்ட முறையில் எந்தத் தொகுதியிலும் ஜெயிக்க முடியாமல் போனாலும் கூட வாக்குகளை கணிசமான அளவில் பிரித்து பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று அக்கட்சியினர் திடமாக கூறுகின்றனர்.
மேலும் தமிழர் அமைப்புகளின் ஆதரவு மற்றும் சில கட்சிகளின் மறைமுக ஆதரவு ஆகியவற்றின் மூலம் காங்கிரஸ் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, தங்களது அருமையை அனைவருக்கும் புரிய வைக்கவும் வைகோ முயற்சிக்க வேண்டும் என்று மதிமுக நலம் விரும்பிகள் கருதுகின்றனர்.
ஜெயலலிதாவின் வேட்பாளர் பட்டியலால் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இனிமேல் நடக்கப் போகும் சம்பவங்கள் யாருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும், யாருக்கு லாபத்தைக் கொடுக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: வைகோ தலைமையில் 3வது அணி உருவாகிறது-பாஜகவும் இணையலாம்!
வெகுண்டுவிட்டது பூனை.. இனி எதிரிகள் சின்னா பின்னம் தான்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: வைகோ தலைமையில் 3வது அணி உருவாகிறது-பாஜகவும் இணையலாம்!
கலை wrote:வெகுண்டுவிட்டது பூனை.. இனி எதிரிகள் சின்னா பின்னம் தான்..!
சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதனை ஜெயலலிதா மறந்து விட்டார் போல ? இப்போ கூட்டணிக்கும் குழப்பம் வந்துடுச்சே அண்ணா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: வைகோ தலைமையில் 3வது அணி உருவாகிறது-பாஜகவும் இணையலாம்!
இன்னும் என்னப்பா விஜயகாந்தே அடுத்த சி எம் ஆனாலும் ஆச்சர்யப்படறதிக்கில்லை.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
» பாஜக தலைமையில் உருவாகிறது புதிய அணி!
» பிரதமரின் ஓய்வு ஊதிய திட்டத்தில் 2023 மார்ச் வரை இணையலாம்
» AR ரஹ்மான் தலைமையில் மாபெரும் பண மோசடி
» ஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம்
» மோடி தலைமையில் ”ஒற்றுமை ஓட்டம்”
» பிரதமரின் ஓய்வு ஊதிய திட்டத்தில் 2023 மார்ச் வரை இணையலாம்
» AR ரஹ்மான் தலைமையில் மாபெரும் பண மோசடி
» ஜெ.தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம்
» மோடி தலைமையில் ”ஒற்றுமை ஓட்டம்”
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|