புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
1 Post - 1%
Guna.D
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
1 Post - 1%
Guna.D
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................


   
   
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Mar 16, 2011 3:49 pm



அவள் இதயத்தை
எடுத்துக்கொண்டு என் உடலை
மட்டும் ஏன் விட்டு வைத்திருக்கிறாய்
இறைவா

என்னவளின்
இதயத்தை எடுத்த உனக்கு
இறக்கம் என்பது இல்லையா

அழகான
ஓவியமாக பதிந்தவள் அவள்
அவளை அழித்து ஏன் என்னிடம் இருந்து
பிரித்தாய்

அவளுக்காக
நான் சிந்தும் கண்ணீர் உன் பாதம்
நனைக்க வில்லையா
இறைவா

அவள் ஒரு
பசும் சோலைகளின் நடுவே
பூத்துக் குலுங்கின அழகான
பூந்தளிர்

ஏன் இரக்கமின்றி
அவளின் ஆயுளை குறைத்து
அவளுக்கு இப்படி ஒரு
தண்டனை

அவள் நீடூடி வாழ
தினம் தினம் மன்றாடி
பிரார்த்தனை செய்தேனே ஏன்
என் பிரார்த்தனையை கேட்க்காமல்
போனாய்

என்னவளின்
பாதங்கள் பதிந்த இந்த
பூவுலகில் என் தேவதையின்
அடையாளங்களை அழித்தது
எதற்கு

என்னை விட
உன் மீது தானே அளவில்லா
நம்பிக்கை வைத்திருந்தாள் என்னையும்
உன்னை நம்ப வைத்தவள்
அவள்தானே இறைவா

பூவுக்கு இலக்கணம் அவள்
அன்புக்கு இலக்கணம் அவள்
அழகுக்கு இலக்கணம் அவள்
அவள் ஒரு தேவதையாகவே வலம்வர
ஏன் அவளை மட்டும் என்னிடமிருந்து
பிரித்தாய்

காற்று இல்லாமல் பூமி உண்டா
அலை இல்லாமல் கடல் உண்டா
அவள் இல்லாமல் நான் மட்டும் எதற்கு
என்னையும் கொன்று விடு

அவளை நினைத்து
தினம் தினம் சாகும் எனக்கு
ஒரே ஒரு சாவை கொடு அவளிடமே
போய் சேர்ந்து விடுகிறேன்..................இப்படிக்கு

துடிப்பை நிறுத்திக்கொள்ள துடிக்கும் என் இதயம்


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 16, 2011 4:38 pm

இப்படி எல்லாம் கவிதை எழுதுனா எனக்கு அழுகச்சியா வருது
போங்கப்பா அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  67637 அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  67637 அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  67637



அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Uஅவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Dஅவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Aஅவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Yஅவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Aஅவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Sஅவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Uஅவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Dஅவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Hஅவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 16, 2011 4:56 pm

காதலின் மகத்துவம் இது.....
நேசித்த உள்ளம் விட்டு பிரிந்துவிட்டால் உலகமே அஸ்தமித்தது போன்று தோன்றும்......
தான் மட்டும் இருந்து என்ன சாதிக்க போகிறோம்....
போகும்போதே சந்தோஷத்தையும் சேர்த்தே கொண்டு போய் இறுதியில் அழியா நினைவுகளாக மட்டுமே மனதில் நிலைத்திருக்கும் நேசம் என்றும் வாழ்க...

அருமையான வரிகளால் மனம் நிறைத்த அன்பு மினிக்கு அன்பு வாழ்த்துக்கள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 16, 2011 10:45 pm

அவளை நினைத்து
தினம் தினம் சாகும் எனக்கு
ஒரே ஒரு சாவை கொடு அவளிடமே
போய் சேர்ந்து விடுகிறேன்..................இப்படிக்கு

சோகம் பிழிந்திட கலங்கி நிற்கும்
கலை..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Wed Mar 16, 2011 11:45 pm

உதயசுதா wrote:இப்படி எல்லாம் கவிதை எழுதுனா எனக்கு அழுகச்சியா வருது
போங்கப்பா அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  67637 அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  67637 அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  67637

[quote="mini"]
அவள் நீடூடி வாழ
தினம் தினம் மன்றாடி
பிரார்த்தனை
செய்தேனே ஏன்
என் பிரார்த்தனையை கேட்க்காமல்
போனாய்

என்னை
விட
உன் மீது தானே அளவில்லா
நம்பிக்கை வைத்திருந்தாள் என்னையும்
உன்னை
நம்ப வைத்தவள்
அவள்தானே இறைவா

காற்று இல்லாமல் பூமி உண்டா

அலை இல்லாமல் கடல் உண்டா
அவள் இல்லாமல் நான் மட்டும் எதற்கு
என்னையும்
கொன்று விடு

அவளை நினைத்து
தினம் தினம் சாகும் எனக்கு
ஒரே
ஒரு சாவை கொடு அவளிடமே
போய் சேர்ந்து விடுகிறேன்.................


என் கண்களிலும் அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  67637 வரவளிது விட்டாரூ அக்கா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக