Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா தற்கொலை-சிபிஐ விசாரணை
4 posters
Page 1 of 1
ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா தற்கொலை-சிபிஐ விசாரணை
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ஏ.ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா இன்று திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.
சாதிக் பாட்சாவின் தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூரைச் சேர்ந்தவர் சாதிக் பாட்சா. ராசாவும் இவரும் நெருங்கிய நண்பர்கள். சென்னையில் கிரீன் ஹவுஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்து வந்தார். ராசா அமைச்சரான பின்னர்தான் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது என்பதால் இவரும் ஸ்பெக்ட்ரம் விசாரணை வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா சிக்கி பதவியிழந்ததைத் தொடர்ந்து அவருக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள் வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு நடத்தியது. ரெய்டுக்குள்ளானவர்களில் சாதிக் பாட்சாவும் ஒருவர்.
இன்று உச்சநீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கில் விசாரணை நிலவர அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது. மேலும், மார்ச் 31ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் கூறியிருந்தது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள தனது வீட்டில் பாட்சா இன்று தற்கொலை செய்து கொண்டார். தேனாம்பேட்டையில் பாட்சாவின் வீடு உள்ளது.
இன்று பிற்பகல் அவரது அறை நீண்ட நேரமாக மூடியிருந்ததைப் பார்த்த அவரது உறவினர்கள், அறைக் கதவை உடைத்து உள்ளே போய்ப் பார்த்தபோது சாதிக் பாட்சா தூக்கில் தொங்கியபடி இருந்ததைப் பார்த்து அதிர்ந்தனர். உடனடியாக அவரது உடலை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
காலை 9 மணிக்குள் அவர் தூக்குப் போட்டிருக்கலாம் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பாட்சாவின் மரணம், ஸ்பெக்ட்ரம் வழக்கில் பல திருப்பங்களை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
இந்த தற்கொலை குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏன் தற்கொலை?-சிபிஐ விசாரணை!:
சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டது குறித்து தீவிர விசாரணை நடத்துமாறு சிபிஐ உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக டெல்லி சிபிஐ தலைமையகத்திலிருந்து சென்னையில் உள்ள சிபிஐ அதிகாரிககளுக்கு உத்தரவு வந்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சாதிக் பாட்சா ஒரு முக்கிய நபர் என்பதால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான் சிபிஐ சாதிக் பாட்சா மரணம் குறித்த விசாரணையில் இறங்கியுள்ளது.
மேலும், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை உச்சநீதிமன்றம் நேரடியாக கண்காணித்து வருவதால் சிபிஐக்கும் இது பெரும் சிக்கலை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேதப் பரிசோதனை:
சாதிக் பாட்சாவின் உடல் தற்போது அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து சென்னை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்படும். அதன் பின்னரே அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்றுகாவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
தட்ஸ்தமிழ்
சாதிக் பாட்சாவின் தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூரைச் சேர்ந்தவர் சாதிக் பாட்சா. ராசாவும் இவரும் நெருங்கிய நண்பர்கள். சென்னையில் கிரீன் ஹவுஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்து வந்தார். ராசா அமைச்சரான பின்னர்தான் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது என்பதால் இவரும் ஸ்பெக்ட்ரம் விசாரணை வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா சிக்கி பதவியிழந்ததைத் தொடர்ந்து அவருக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள் வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு நடத்தியது. ரெய்டுக்குள்ளானவர்களில் சாதிக் பாட்சாவும் ஒருவர்.
இன்று உச்சநீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கில் விசாரணை நிலவர அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது. மேலும், மார்ச் 31ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் கூறியிருந்தது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள தனது வீட்டில் பாட்சா இன்று தற்கொலை செய்து கொண்டார். தேனாம்பேட்டையில் பாட்சாவின் வீடு உள்ளது.
இன்று பிற்பகல் அவரது அறை நீண்ட நேரமாக மூடியிருந்ததைப் பார்த்த அவரது உறவினர்கள், அறைக் கதவை உடைத்து உள்ளே போய்ப் பார்த்தபோது சாதிக் பாட்சா தூக்கில் தொங்கியபடி இருந்ததைப் பார்த்து அதிர்ந்தனர். உடனடியாக அவரது உடலை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
காலை 9 மணிக்குள் அவர் தூக்குப் போட்டிருக்கலாம் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பாட்சாவின் மரணம், ஸ்பெக்ட்ரம் வழக்கில் பல திருப்பங்களை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
இந்த தற்கொலை குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏன் தற்கொலை?-சிபிஐ விசாரணை!:
சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டது குறித்து தீவிர விசாரணை நடத்துமாறு சிபிஐ உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக டெல்லி சிபிஐ தலைமையகத்திலிருந்து சென்னையில் உள்ள சிபிஐ அதிகாரிககளுக்கு உத்தரவு வந்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சாதிக் பாட்சா ஒரு முக்கிய நபர் என்பதால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான் சிபிஐ சாதிக் பாட்சா மரணம் குறித்த விசாரணையில் இறங்கியுள்ளது.
மேலும், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை உச்சநீதிமன்றம் நேரடியாக கண்காணித்து வருவதால் சிபிஐக்கும் இது பெரும் சிக்கலை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேதப் பரிசோதனை:
சாதிக் பாட்சாவின் உடல் தற்போது அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து சென்னை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்படும். அதன் பின்னரே அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்றுகாவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா தற்கொலை-சிபிஐ விசாரணை
இது தற்கொலையாக இருப்பதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு! நிச்சயம் தடயங்களை அழிக்க நிகழ்ந்த கொலைதான்! உண்மை நிச்சயம் வெளிவரும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா தற்கொலை-சிபிஐ விசாரணை
ராசாவே வெகு விரைவில் தற்கொலை செய்துகொள்ளப்போகிறான்.. பொறுத்திருந்து பாருங்கள்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா தற்கொலை-சிபிஐ விசாரணை
ஆமா இனி இவரு செத்ததுக்கு ஒரு சி.பி.ஐ விசாரணை வைப்பாங்க.
நாட்டுல மொள்ளமாரி,முடிச்சவிக்கிக்கு எல்லாம் சி.பி.ஐ விசாரணை வைக்குராங்கப்பா. மொத்ததுல சி,பி,ஐ விசாரணை சாதாரண போலீஸ் விசாரணை மாதிரி ஆகிட்டு இருக்கு
நாட்டுல மொள்ளமாரி,முடிச்சவிக்கிக்கு எல்லாம் சி.பி.ஐ விசாரணை வைக்குராங்கப்பா. மொத்ததுல சி,பி,ஐ விசாரணை சாதாரண போலீஸ் விசாரணை மாதிரி ஆகிட்டு இருக்கு
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Similar topics
» சாதிக் பாட்சா மரணத்துக்கு பணப்பரிமாற்றமே காரணம்: சிபிஐ சந்தேகம்...
» சாதிக் பாட்சா மரணம் பற்றி விசாரணை நடத்த வேண்டும், பாரதீய ஜனதா கோரிக்கை
» ''சாதிக் பாட்சா சாகடிக்கப்பட்டார்!''
» சாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா
» ஆ.ராசாவின் சகோதரரிடம் வருமான வரித்துறை விசாரணை
» சாதிக் பாட்சா மரணம் பற்றி விசாரணை நடத்த வேண்டும், பாரதீய ஜனதா கோரிக்கை
» ''சாதிக் பாட்சா சாகடிக்கப்பட்டார்!''
» சாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா
» ஆ.ராசாவின் சகோதரரிடம் வருமான வரித்துறை விசாரணை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|