புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
3 Posts - 6%
heezulia
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_m10அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................


   
   
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Mar 16, 2011 3:49 pm



அவள் இதயத்தை
எடுத்துக்கொண்டு என் உடலை
மட்டும் ஏன் விட்டு வைத்திருக்கிறாய்
இறைவா

என்னவளின்
இதயத்தை எடுத்த உனக்கு
இறக்கம் என்பது இல்லையா

அழகான
ஓவியமாக பதிந்தவள் அவள்
அவளை அழித்து ஏன் என்னிடம் இருந்து
பிரித்தாய்

அவளுக்காக
நான் சிந்தும் கண்ணீர் உன் பாதம்
நனைக்க வில்லையா
இறைவா

அவள் ஒரு
பசும் சோலைகளின் நடுவே
பூத்துக் குலுங்கின அழகான
பூந்தளிர்

ஏன் இரக்கமின்றி
அவளின் ஆயுளை குறைத்து
அவளுக்கு இப்படி ஒரு
தண்டனை

அவள் நீடூடி வாழ
தினம் தினம் மன்றாடி
பிரார்த்தனை செய்தேனே ஏன்
என் பிரார்த்தனையை கேட்க்காமல்
போனாய்

என்னவளின்
பாதங்கள் பதிந்த இந்த
பூவுலகில் என் தேவதையின்
அடையாளங்களை அழித்தது
எதற்கு

என்னை விட
உன் மீது தானே அளவில்லா
நம்பிக்கை வைத்திருந்தாள் என்னையும்
உன்னை நம்ப வைத்தவள்
அவள்தானே இறைவா

பூவுக்கு இலக்கணம் அவள்
அன்புக்கு இலக்கணம் அவள்
அழகுக்கு இலக்கணம் அவள்
அவள் ஒரு தேவதையாகவே வலம்வர
ஏன் அவளை மட்டும் என்னிடமிருந்து
பிரித்தாய்

காற்று இல்லாமல் பூமி உண்டா
அலை இல்லாமல் கடல் உண்டா
அவள் இல்லாமல் நான் மட்டும் எதற்கு
என்னையும் கொன்று விடு

அவளை நினைத்து
தினம் தினம் சாகும் எனக்கு
ஒரே ஒரு சாவை கொடு அவளிடமே
போய் சேர்ந்து விடுகிறேன்..................இப்படிக்கு

துடிப்பை நிறுத்திக்கொள்ள துடிக்கும் என் இதயம்


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 16, 2011 4:38 pm

இப்படி எல்லாம் கவிதை எழுதுனா எனக்கு அழுகச்சியா வருது
போங்கப்பா அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  67637 அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  67637 அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  67637



அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Uஅவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Dஅவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Aஅவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Yஅவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Aஅவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Sஅவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Uஅவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Dஅவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  Hஅவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 16, 2011 4:56 pm

காதலின் மகத்துவம் இது.....
நேசித்த உள்ளம் விட்டு பிரிந்துவிட்டால் உலகமே அஸ்தமித்தது போன்று தோன்றும்......
தான் மட்டும் இருந்து என்ன சாதிக்க போகிறோம்....
போகும்போதே சந்தோஷத்தையும் சேர்த்தே கொண்டு போய் இறுதியில் அழியா நினைவுகளாக மட்டுமே மனதில் நிலைத்திருக்கும் நேசம் என்றும் வாழ்க...

அருமையான வரிகளால் மனம் நிறைத்த அன்பு மினிக்கு அன்பு வாழ்த்துக்கள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 16, 2011 10:45 pm

அவளை நினைத்து
தினம் தினம் சாகும் எனக்கு
ஒரே ஒரு சாவை கொடு அவளிடமே
போய் சேர்ந்து விடுகிறேன்..................இப்படிக்கு

சோகம் பிழிந்திட கலங்கி நிற்கும்
கலை..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Wed Mar 16, 2011 11:45 pm

உதயசுதா wrote:இப்படி எல்லாம் கவிதை எழுதுனா எனக்கு அழுகச்சியா வருது
போங்கப்பா அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  67637 அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  67637 அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  67637

[quote="mini"]
அவள் நீடூடி வாழ
தினம் தினம் மன்றாடி
பிரார்த்தனை
செய்தேனே ஏன்
என் பிரார்த்தனையை கேட்க்காமல்
போனாய்

என்னை
விட
உன் மீது தானே அளவில்லா
நம்பிக்கை வைத்திருந்தாள் என்னையும்
உன்னை
நம்ப வைத்தவள்
அவள்தானே இறைவா

காற்று இல்லாமல் பூமி உண்டா

அலை இல்லாமல் கடல் உண்டா
அவள் இல்லாமல் நான் மட்டும் எதற்கு
என்னையும்
கொன்று விடு

அவளை நினைத்து
தினம் தினம் சாகும் எனக்கு
ஒரே
ஒரு சாவை கொடு அவளிடமே
போய் சேர்ந்து விடுகிறேன்.................


என் கண்களிலும் அவளது மரணமும் இதயத்தின் வலிகளும்......................  67637 வரவளிது விட்டாரூ அக்கா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக