ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு...

+6
சிவா
கலைவேந்தன்
உதயசுதா
மஞ்சுபாஷிணி
Manik
srinihasan
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Empty வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு...

Post by srinihasan Wed Mar 16, 2011 12:19 pm

First topic message reminder :

நான் உன்னை நேசிப்பதால்
நீயென்னை வாசிக்க ஆசையென்று
ஆசையுடன் அன்றெழுதிய விரல்கள்
இன்று ஏனோ தடுமாறுகிறதடி...

தந்தி அறுந்துபோன வீணையோ
த(சு)ரம் குறைந்துபோன வீணையோ
நீயென்னை மீட்காமல் போகின்றாய்?
உன்னால் நான்வெறும் மரமாகிபோகிறேன்...

உன்உள்ளத்தின் சோகங்களை
மறந்து தினம்தினம்
நீயென்னை மீட்டியநாட்களும்
என்னுள் இன்றுகனவாய்...

உன்எண்ணத்தை உள்வாங்கி
இனிமையான ராகங்களை
நாதமாய் வழங்கிநான்
வாழ்ந்திடவே விரும்பிகொண்டு...

உன்னுடன் இருக்குமென்னை
நித்தம் நித்தம்
தீண்டாமல் நீபோனாலும்
பரவாயில்லை...
திரும்பிக்கூட பார்க்க
மனமில்லாமல் போனதேனோ?

அன்புடனும் ஆர்வத்துடனும்
என்னை அனுகியநீ
இன்று வீட்டினோரத்தில்
கிடைத்திய பொருளாய்
ஆக்கியதேனோ? நான்
செய்த்திட்ட பிழையேதோ?

உன்னை அழச்செய்யும்
கவலைகளை நான்துடைத்து
உலகில் அழகுபெற
செய்திடவே நான்துடிக்கிறேன்...

நீ அழுவதை
நான் காட்டிடகூடும்
வாசிக்கும் பாட்டினில்....
நான் அழுவதை
யார் அறியக்கூடும்
நீயேயறியாமல் போனால்...

பாரதியின் வரிகளோ
நான் உனக்கு!!!
அன்று!
வீணையடி நானுனக்கு
மேவும்விரல் நீயனக்கு...
இன்று!
நல்லதொரு வீணைசெய்தே
நலங்கெட புழுதியில் எறிகிறாயே!!!


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down


வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Empty Re: வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு...

Post by srinihasan Thu Mar 17, 2011 12:19 pm

கலை wrote:மீண்டும் ஒரு அற்புதமான காதல் முகாரி.. தேர்ந்து உளம் திடமாக என் பிரார்த்தனைகள்..!

முகவரியை தொலைக்கும் எனக்கு முகாரியே.... நல்ல முகமூடியாய்...

மிக்க நன்றி அண்ணா... உங்கள் பிரார்த்தனைகளை இறைவன் நிறைவேற்றட்டும்...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Empty Re: வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு...

Post by srinihasan Fri Mar 18, 2011 11:59 am

சிவா wrote:அற்புதமான கவிதையைப் படைத்த வாசனுக்குப் பாராட்டுக்கள்!

மிக்க நன்றி தலைவா... வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 678642 வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 154550


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Empty Re: வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு...

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sun Mar 27, 2011 6:36 pm

srinihasan wrote:நான் உன்னை நேசிப்பதால்
நீயென்னை வாசிக்க ஆசையென்று
ஆசையுடன் அன்றெழுதிய விரல்கள்
இன்று ஏனோ தடுமாறுகிறதடி...

தந்தி அறுந்துபோன வீணையோ
த(சு)ரம் குறைந்துபோன வீணையோ
நீயென்னை மீட்காமல் போகின்றாய்?
உன்னால் நான்வெறும் மரமாகிபோகிறேன்...

உன்உள்ளத்தின் சோகங்களை
மறந்து தினம்தினம்
நீயென்னை மீட்டியநாட்களும்
என்னுள் இன்றுகனவாய்...

உன்எண்ணத்தை உள்வாங்கி
இனிமையான ராகங்களை
நாதமாய் வழங்கிநான்
வாழ்ந்திடவே விரும்பிகொண்டு...

உன்னுடன் இருக்குமென்னை
நித்தம் நித்தம்
தீண்டாமல் நீபோனாலும்
பரவாயில்லை...
திரும்பிக்கூட பார்க்க
மனமில்லாமல் போனதேனோ?

அன்புடனும் ஆர்வத்துடனும்
என்னை அனுகியநீ
இன்று வீட்டினோரத்தில்
கிடைத்திய பொருளாய்
ஆக்கியதேனோ? நான்
செய்த்திட்ட பிழையேதோ?

உன்னை அழச்செய்யும்
கவலைகளை நான்துடைத்து
உலகில் அழகுபெற
செய்திடவே நான்துடிக்கிறேன்...

நீ அழுவதை
நான் காட்டிடகூடும்
வாசிக்கும் பாட்டினில்....
நான் அழுவதை
யார் அறியக்கூடும்
நீயேயறியாமல் போனால்...

பாரதியின் வரிகளோ
நான் உனக்கு!!!
அன்று!
வீணையடி நானுனக்கு
மேவும்விரல் நீயனக்கு...
இன்று!
நல்லதொரு வீணைசெய்தே
நலங்கெட புழுதியில் எறிகிறாயே!!!
நண்பா..கவிதை கண்டு
கண்கள் கலங்கினேன்..வரிகளின் துயரம் வதைக்கிறது.என்.மனதை...
உன்னை அவள் வருவாள்...உன் துயரம் தீர்க்க..விரைவில்... வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 154550 வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 154550 வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 154550 வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 154550
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Friendshipcomment54வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Empty Re: வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு...

Post by D.SABARINATHAN Sun Mar 27, 2011 10:50 pm

விழிவழி மூளை செல்லாமல் இதயம் புகும் வரிகள்!!!!!!!!!!!
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 677196
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

Back to top Go down

வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Empty Re: வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு...

Post by Aathira Thu Mar 31, 2011 1:32 am

நானிலம் பயனுற வாழும் வல்லமை இருக்க ஏன் இந்த சோகம் வாசன்.. கவிதையில்கூட தோல்வி வேண்டாமே...
நல்ல உத்வேகக் கவிதைகளை வாசன் கரங்கள் படைக்க வேண்டுமே தவிர சோகங்கள் வேண்டாமே.


வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Aவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Aவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Tவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Hவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Iவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Rவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Aவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Empty Re: வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு...

Post by srinihasan Thu Mar 31, 2011 2:58 am

D.SABARINATHAN wrote:விழிவழி மூளை செல்லாமல் இதயம் புகும் வரிகள்!!!!!!!!!!!
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 677196

மிக்க நன்றி நண்பா...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Empty Re: வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு...

Post by srinihasan Thu Mar 31, 2011 3:10 am

Aathira wrote:நானிலம் பயனுற வாழும் வல்லமை இருக்க ஏன் இந்த சோகம் வாசன்.. கவிதையில்கூட தோல்வி வேண்டாமே...
நல்ல உத்வேகக் கவிதைகளை வாசன் கரங்கள் படைக்க வேண்டுமே தவிர சோகங்கள் வேண்டாமே.

வாழ்வதற்கு நானிலம் இருக்கலாம்... ஆளும் வல்லமை இருக்கலாம்... ஆனால் நான்கு சுவர்கொண்ட என்இதயம் தான் சோகத்தை விடுவதில்லை... அவள் என்மீது காட்டிய அன்பினை காட்டிலும்... நான் அவள்மீது கொண்டிருக்கும் அன்பினை காட்டிலும்... சோகம் என்மீது கொள்ளு(ல்லு)ம் காதல் மிகவும் அதிகம்...

இவன் தோல்வி என்று அன்பை நினைக்கவில்லை... எல்லாமே வெற்றிதான்... நம் சிந்தையை பொறுத்து...

சோகங்கள் கொடுக்கும் உத்வேகம் தான் எனக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது....

வாசிக்க துடித்த விரல்களை தான் கேட்க வேண்டும்... நேசிக்க செய்தது ஏனோ என்று?...

சோகத்தின் வழியில் சொர்க்கத்தை காணும் ஓர் பிறவியில் நானும் ஒருவனாய்....


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Empty Re: வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum