ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு...

+6
சிவா
கலைவேந்தன்
உதயசுதா
மஞ்சுபாஷிணி
Manik
srinihasan
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Empty வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு...

Post by srinihasan Wed Mar 16, 2011 12:19 pm

First topic message reminder :

நான் உன்னை நேசிப்பதால்
நீயென்னை வாசிக்க ஆசையென்று
ஆசையுடன் அன்றெழுதிய விரல்கள்
இன்று ஏனோ தடுமாறுகிறதடி...

தந்தி அறுந்துபோன வீணையோ
த(சு)ரம் குறைந்துபோன வீணையோ
நீயென்னை மீட்காமல் போகின்றாய்?
உன்னால் நான்வெறும் மரமாகிபோகிறேன்...

உன்உள்ளத்தின் சோகங்களை
மறந்து தினம்தினம்
நீயென்னை மீட்டியநாட்களும்
என்னுள் இன்றுகனவாய்...

உன்எண்ணத்தை உள்வாங்கி
இனிமையான ராகங்களை
நாதமாய் வழங்கிநான்
வாழ்ந்திடவே விரும்பிகொண்டு...

உன்னுடன் இருக்குமென்னை
நித்தம் நித்தம்
தீண்டாமல் நீபோனாலும்
பரவாயில்லை...
திரும்பிக்கூட பார்க்க
மனமில்லாமல் போனதேனோ?

அன்புடனும் ஆர்வத்துடனும்
என்னை அனுகியநீ
இன்று வீட்டினோரத்தில்
கிடைத்திய பொருளாய்
ஆக்கியதேனோ? நான்
செய்த்திட்ட பிழையேதோ?

உன்னை அழச்செய்யும்
கவலைகளை நான்துடைத்து
உலகில் அழகுபெற
செய்திடவே நான்துடிக்கிறேன்...

நீ அழுவதை
நான் காட்டிடகூடும்
வாசிக்கும் பாட்டினில்....
நான் அழுவதை
யார் அறியக்கூடும்
நீயேயறியாமல் போனால்...

பாரதியின் வரிகளோ
நான் உனக்கு!!!
அன்று!
வீணையடி நானுனக்கு
மேவும்விரல் நீயனக்கு...
இன்று!
நல்லதொரு வீணைசெய்தே
நலங்கெட புழுதியில் எறிகிறாயே!!!


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down


வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Empty Re: வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு...

Post by srinihasan Thu Mar 17, 2011 12:19 pm

கலை wrote:மீண்டும் ஒரு அற்புதமான காதல் முகாரி.. தேர்ந்து உளம் திடமாக என் பிரார்த்தனைகள்..!

முகவரியை தொலைக்கும் எனக்கு முகாரியே.... நல்ல முகமூடியாய்...

மிக்க நன்றி அண்ணா... உங்கள் பிரார்த்தனைகளை இறைவன் நிறைவேற்றட்டும்...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Empty Re: வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு...

Post by srinihasan Fri Mar 18, 2011 11:59 am

சிவா wrote:அற்புதமான கவிதையைப் படைத்த வாசனுக்குப் பாராட்டுக்கள்!

மிக்க நன்றி தலைவா... வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 678642 வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 154550


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Empty Re: வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு...

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sun Mar 27, 2011 6:36 pm

srinihasan wrote:நான் உன்னை நேசிப்பதால்
நீயென்னை வாசிக்க ஆசையென்று
ஆசையுடன் அன்றெழுதிய விரல்கள்
இன்று ஏனோ தடுமாறுகிறதடி...

தந்தி அறுந்துபோன வீணையோ
த(சு)ரம் குறைந்துபோன வீணையோ
நீயென்னை மீட்காமல் போகின்றாய்?
உன்னால் நான்வெறும் மரமாகிபோகிறேன்...

உன்உள்ளத்தின் சோகங்களை
மறந்து தினம்தினம்
நீயென்னை மீட்டியநாட்களும்
என்னுள் இன்றுகனவாய்...

உன்எண்ணத்தை உள்வாங்கி
இனிமையான ராகங்களை
நாதமாய் வழங்கிநான்
வாழ்ந்திடவே விரும்பிகொண்டு...

உன்னுடன் இருக்குமென்னை
நித்தம் நித்தம்
தீண்டாமல் நீபோனாலும்
பரவாயில்லை...
திரும்பிக்கூட பார்க்க
மனமில்லாமல் போனதேனோ?

அன்புடனும் ஆர்வத்துடனும்
என்னை அனுகியநீ
இன்று வீட்டினோரத்தில்
கிடைத்திய பொருளாய்
ஆக்கியதேனோ? நான்
செய்த்திட்ட பிழையேதோ?

உன்னை அழச்செய்யும்
கவலைகளை நான்துடைத்து
உலகில் அழகுபெற
செய்திடவே நான்துடிக்கிறேன்...

நீ அழுவதை
நான் காட்டிடகூடும்
வாசிக்கும் பாட்டினில்....
நான் அழுவதை
யார் அறியக்கூடும்
நீயேயறியாமல் போனால்...

பாரதியின் வரிகளோ
நான் உனக்கு!!!
அன்று!
வீணையடி நானுனக்கு
மேவும்விரல் நீயனக்கு...
இன்று!
நல்லதொரு வீணைசெய்தே
நலங்கெட புழுதியில் எறிகிறாயே!!!
நண்பா..கவிதை கண்டு
கண்கள் கலங்கினேன்..வரிகளின் துயரம் வதைக்கிறது.என்.மனதை...
உன்னை அவள் வருவாள்...உன் துயரம் தீர்க்க..விரைவில்... வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 154550 வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 154550 வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 154550 வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 154550
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Friendshipcomment54வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Empty Re: வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு...

Post by D.SABARINATHAN Sun Mar 27, 2011 10:50 pm

விழிவழி மூளை செல்லாமல் இதயம் புகும் வரிகள்!!!!!!!!!!!
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 677196
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

Back to top Go down

வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Empty Re: வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு...

Post by Aathira Thu Mar 31, 2011 1:32 am

நானிலம் பயனுற வாழும் வல்லமை இருக்க ஏன் இந்த சோகம் வாசன்.. கவிதையில்கூட தோல்வி வேண்டாமே...
நல்ல உத்வேகக் கவிதைகளை வாசன் கரங்கள் படைக்க வேண்டுமே தவிர சோகங்கள் வேண்டாமே.


வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Aவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Aவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Tவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Hவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Iவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Rவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Aவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Empty Re: வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு...

Post by srinihasan Thu Mar 31, 2011 2:58 am

D.SABARINATHAN wrote:விழிவழி மூளை செல்லாமல் இதயம் புகும் வரிகள்!!!!!!!!!!!
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 677196

மிக்க நன்றி நண்பா...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Empty Re: வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு...

Post by srinihasan Thu Mar 31, 2011 3:10 am

Aathira wrote:நானிலம் பயனுற வாழும் வல்லமை இருக்க ஏன் இந்த சோகம் வாசன்.. கவிதையில்கூட தோல்வி வேண்டாமே...
நல்ல உத்வேகக் கவிதைகளை வாசன் கரங்கள் படைக்க வேண்டுமே தவிர சோகங்கள் வேண்டாமே.

வாழ்வதற்கு நானிலம் இருக்கலாம்... ஆளும் வல்லமை இருக்கலாம்... ஆனால் நான்கு சுவர்கொண்ட என்இதயம் தான் சோகத்தை விடுவதில்லை... அவள் என்மீது காட்டிய அன்பினை காட்டிலும்... நான் அவள்மீது கொண்டிருக்கும் அன்பினை காட்டிலும்... சோகம் என்மீது கொள்ளு(ல்லு)ம் காதல் மிகவும் அதிகம்...

இவன் தோல்வி என்று அன்பை நினைக்கவில்லை... எல்லாமே வெற்றிதான்... நம் சிந்தையை பொறுத்து...

சோகங்கள் கொடுக்கும் உத்வேகம் தான் எனக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது....

வாசிக்க துடித்த விரல்களை தான் கேட்க வேண்டும்... நேசிக்க செய்தது ஏனோ என்று?...

சோகத்தின் வழியில் சொர்க்கத்தை காணும் ஓர் பிறவியில் நானும் ஒருவனாய்....


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... - Page 2 Empty Re: வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum