புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிராசை Poll_c10உயிராசை Poll_m10உயிராசை Poll_c10 
25 Posts - 39%
heezulia
உயிராசை Poll_c10உயிராசை Poll_m10உயிராசை Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
உயிராசை Poll_c10உயிராசை Poll_m10உயிராசை Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
உயிராசை Poll_c10உயிராசை Poll_m10உயிராசை Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
உயிராசை Poll_c10உயிராசை Poll_m10உயிராசை Poll_c10 
4 Posts - 6%
Raji@123
உயிராசை Poll_c10உயிராசை Poll_m10உயிராசை Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
உயிராசை Poll_c10உயிராசை Poll_m10உயிராசை Poll_c10 
1 Post - 2%
Barushree
உயிராசை Poll_c10உயிராசை Poll_m10உயிராசை Poll_c10 
1 Post - 2%
M. Priya
உயிராசை Poll_c10உயிராசை Poll_m10உயிராசை Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
உயிராசை Poll_c10உயிராசை Poll_m10உயிராசை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயிராசை Poll_c10உயிராசை Poll_m10உயிராசை Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
உயிராசை Poll_c10உயிராசை Poll_m10உயிராசை Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
உயிராசை Poll_c10உயிராசை Poll_m10உயிராசை Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
உயிராசை Poll_c10உயிராசை Poll_m10உயிராசை Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
உயிராசை Poll_c10உயிராசை Poll_m10உயிராசை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உயிராசை Poll_c10உயிராசை Poll_m10உயிராசை Poll_c10 
7 Posts - 2%
prajai
உயிராசை Poll_c10உயிராசை Poll_m10உயிராசை Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
உயிராசை Poll_c10உயிராசை Poll_m10உயிராசை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உயிராசை Poll_c10உயிராசை Poll_m10உயிராசை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உயிராசை Poll_c10உயிராசை Poll_m10உயிராசை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிராசை


   
   
NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

PostNAKKEERAN Wed Mar 16, 2011 12:31 am

ஊரில் இருந்தபோது என்றோ ஒருநாள் பொழுதுபோக்காக எழுதிப்பார்த்தது.அப்பொழுதெல்லாம் இலங்கை சூரியன் பண்பலை வானொலியின் வெள்ளி நேற்றையகாற்று நிகழ்ச்சிக்கு பாடல்களும் விளக்கங்களும் அனுப்புவதுதான் தொடர்ச்சியான ரசனையும் பொழுதுபோக்கும்.அப்படி எழுதியனுப்பவென்று முயன்றபோதுதான் இது வந்து விழுந்தது.நிகழ்ச்சியில் கேட்பதைவிட கொஞ்சம் நீண்டுவிட்டது என்பதால் இதை அனுப்பவில்லை.கவிதைக்கு தலைப்புக்கூட இல்லை.இப்பொழுது பதிவிடுவதற்காக சும்மா ஒரு தலைப்பைக்கொடுத்து பதிகிறேன்.மிகுதி விமர்சனங்கள் நீங்கள்தான் சொல்லவேண்டும்.


இப்பிறப்பு நினைவோடு இன்னுமோர் பிறப்பெடுத்து
அன்றேனும் அவளோடு இணையவேண்டும்

இப்பிறப்பு நினைவுகளை இருவருமாய் சேர்ந்திருந்து
அப்பிறப்பில் பேசிப்பேசி ஏங்கவேண்டும்

இப்பிறப்பில் கிடைக்காத இதமான தூக்கமொன்றை
அவள்மடியில் ஒரு நிமிடம் உறங்கவேண்டும்

இனியவளின் மடிமீது இதமாக உறங்கும்போதே
அப்பிறப்பும் இருவருக்கும் முடியவேண்டும்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 16, 2011 10:29 am

ஆஹா எத்தனை அருமையான வரிகள்
இருமனங்கள் இணைந்தப்பின் இருவர் ஒன்றானப்பின் இனி உலகம் மறந்து உயிர் துறந்தாலும் அதுவும் ஒன்றாய் தான் என்று ஆணித்தரமாக சொல்லும் மிக அருமையான கவிதைக்கு அன்பு வாழ்த்துக்கள் கேதரன்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உயிராசை 47
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Wed Mar 16, 2011 10:58 am

இப்பிறப்பு நினைவோடு இன்னுமோர் பிறப்பெடுத்து
அன்றேனும் அவளோடு இணையவேண்டும்

இப்பிறப்பு நினைவுகளை இருவருமாய் சேர்ந்திருந்து
அப்பிறப்பில் பேசிப்பேசி ஏங்கவேண்டும்

இப்பிறப்பில் கிடைக்காத இதமான தூக்கமொன்றை
அப்பிறப்பில் அவள்மடியில் உறங்கவேண்டும்

இனியவளின் மடிமீது இதமாக உறங்கும்போதே
அப்பிறப்பும் இருவருக்கும் முடியவேண்டும்.[/quote]

சகோதரர் கேதரநார்க்கு,

அருமையான கவிதை. தங்களின் இப்பிறப்பு ஏக்கங்கள் அப்பிறப்பில் ஆக்கங்களாக மாறவேண்டுமென தாங்கள் காணும் கற்பனை அருமை. ஒரு வரியை சிவப்பு வர்ணத்தில் கொடுத்துள்ளேன். இப்படியிருந்தால் கவிதையின் அழகு இன்னும் தூக்கலாக இருக்கும் என்பது எனது அபிப்ராயம். தவறாக எண்ணவேண்டாம்.
நிறைய தமிழ்க் கவிதைகள் தாங்கள் படைக்க எனது வாழ்த்துக்கள்.



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக