ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனர்த்தம் உணர்த்துமா ???

+3
மஞ்சுபாஷிணி
ரபீக்
ஹாசிம்
7 posters

Go down

அனர்த்தம் உணர்த்துமா ??? Empty அனர்த்தம் உணர்த்துமா ???

Post by ஹாசிம் Tue Mar 15, 2011 4:06 pm

அனர்த்தம் உணர்த்துமா ??? Images?q=tbn:ANd9GcRI2HeSdpN4BbuC1BUA2LZCOG_Mw4LPFPUTMttDDEXa2qkj40-6
குறுகியது வாழ்க்கை
மனிதா உணர்வாயா? - என
கால ஓட்டத்தில்
மீண்டுமோர் அனர்த்தமாய் சுனாமி

வல்லோனின் ஆட்சியில்
நழுவிய மனிதர்களை
திரும்பிடச்செய்வதற்காய்
மனித வல்லமை கடந்த
சக்தியின் சீற்றமிது...

ஆசைகள் பேராசைகளாகி
மனிதங்கள் மிருகங்களாகி
சகோதரன் என்றுமறந்து
சாதாரணமாய் கொலைசெய்யும்
மனிதம் உணரவில்லை

சுயனலக்காரணாய்...
அட்டூழிய அரசியலோடு
ஆட்சிபீடத்திற்காய் மட்டும்
மனிதவதைகள் செய்யும்
அதிகார அரசுகள் உணரவில்லை

அதிகரித்த கொடுமைகளோடு
தன்னை மறந்து
தற்பெருமைக்காய் அலையும்
மனிதன் மாறுமட்டும்
ஆங்காங்கே அனர்த்தங்களாய்
உணர்த்துவது மட்டும் நிச்சயம்


நேசமுடன் ஹாசிம்
அனர்த்தம் உணர்த்துமா ??? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அனர்த்தம் உணர்த்துமா ??? Empty Re: அனர்த்தம் உணர்த்துமா ???

Post by ரபீக் Tue Mar 15, 2011 4:10 pm

சாட்டையடிக் கவிதைக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அனர்த்தம் உணர்த்துமா ??? Empty Re: அனர்த்தம் உணர்த்துமா ???

Post by மஞ்சுபாஷிணி Tue Mar 15, 2011 4:22 pm

நிதர்சன வரிகள்....
ஆனால் இத்தனை தண்டனை பகவான் இவர்களுக்கு தந்திருக்கவேண்டாமேன்னு தோண்றது..... சோகம்

இத்தனை நடந்தப்பின்னும் ஜப்பானியர் லைன்ல நின்னு உணவும் நீரும் வாங்கும்போது கூட அடித்துக்கொள்ளாமல் அமைதியாக நகர்கின்றனர்... எந்த கடையையும் கொள்ளை அடிக்கவில்லை... நல்ல மனம் படைத்தவருக்கு இறைவன் இப்படி தண்டிச்சிருக்கவேண்டாம்.. எத்தனை உயிர் பலி சோகம்

கெடுதல் செய்போரை கடவுள் விட்டுட்டு இப்படி நல்லவர்களை தண்டிக்கிறாரே...

அருமையான வரிகளில் மனிதனின் மேன்மை குறைந்ததால் ஏற்பட்ட தாக்கங்களை அழகாய் கோர்த்த அன்பு தம்பி ஹாசிமுக்கு அன்பு வாழ்த்துக்கள்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அனர்த்தம் உணர்த்துமா ??? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அனர்த்தம் உணர்த்துமா ??? Empty Re: அனர்த்தம் உணர்த்துமா ???

Post by செய்தாலி Tue Mar 15, 2011 5:19 pm

இறைவனை மறந்த மனிதர்கள் மனிதத்தை சிதைக்கையில்
இயற்கையில் சில அனர்த்தங்களை கொண்டு மனிதனின் சுயத்தை உணர்த்துகிறான் இறைவன்
தீமைகளை அழிக்கப்படுகையில் சில நன்மரங்கள் சிதைந்து போகும் அது இறைவனால்
எழுதப்பட்ட விதி (திருத்த இயலாதது)

அனர்த்தம் உணர்த்துமா ?உண்மைவரிகள் தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அனர்த்தம் உணர்த்துமா ??? Empty Re: அனர்த்தம் உணர்த்துமா ???

Post by உதயசுதா Tue Mar 15, 2011 5:23 pm

நெத்தியடி கவிதை ஹாசிம் இது. மனிதன் இயற்கைக்கு மாறா தான் செயல்களை செய்யும்போது இயற்கையும் தான் பங்குக்கு செய்து vidukirathu


அனர்த்தம் உணர்த்துமா ??? Uஅனர்த்தம் உணர்த்துமா ??? Dஅனர்த்தம் உணர்த்துமா ??? Aஅனர்த்தம் உணர்த்துமா ??? Yஅனர்த்தம் உணர்த்துமா ??? Aஅனர்த்தம் உணர்த்துமா ??? Sஅனர்த்தம் உணர்த்துமா ??? Uஅனர்த்தம் உணர்த்துமா ??? Dஅனர்த்தம் உணர்த்துமா ??? Hஅனர்த்தம் உணர்த்துமா ??? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அனர்த்தம் உணர்த்துமா ??? Empty Re: அனர்த்தம் உணர்த்துமா ???

Post by ஹாசிம் Tue Mar 15, 2011 7:09 pm

ரபீக் wrote:சாட்டையடிக் கவிதைக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி ரபீக்


நேசமுடன் ஹாசிம்
அனர்த்தம் உணர்த்துமா ??? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அனர்த்தம் உணர்த்துமா ??? Empty Re: அனர்த்தம் உணர்த்துமா ???

Post by Aathira Tue Mar 15, 2011 7:14 pm

மிக மிக அருமையான ஆழமான அழுத்தமான் கவிதை ஹாசிம். இதைப் படிக்கும்போது நான் படித்த,
”நிலமகள் நோதல் இன்றி நிறை பயன் எய்த வேண்டும்” என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது..


அனர்த்தம் உணர்த்துமா ??? Aஅனர்த்தம் உணர்த்துமா ??? Aஅனர்த்தம் உணர்த்துமா ??? Tஅனர்த்தம் உணர்த்துமா ??? Hஅனர்த்தம் உணர்த்துமா ??? Iஅனர்த்தம் உணர்த்துமா ??? Rஅனர்த்தம் உணர்த்துமா ??? Aஅனர்த்தம் உணர்த்துமா ??? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அனர்த்தம் உணர்த்துமா ??? Empty Re: அனர்த்தம் உணர்த்துமா ???

Post by Manik Tue Mar 15, 2011 7:20 pm

ஆயிரம் அர்த்தங்களை கொண்ட கவிதை இது புரிந்தவர்களுக்கு இது ஒரு பொக்கிஷம் புரியாதவர்களுக்கு இது ஒரு 4 வரி கவிதை மட்டுமே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அனர்த்தம் உணர்த்துமா ??? Empty Re: அனர்த்தம் உணர்த்துமா ???

Post by ஹாசிம் Wed Mar 16, 2011 7:12 pm

மஞ்சுபாஷிணி wrote:நிதர்சன வரிகள்....
ஆனால் இத்தனை தண்டனை பகவான் இவர்களுக்கு தந்திருக்கவேண்டாமேன்னு தோண்றது..... சோகம்

இத்தனை நடந்தப்பின்னும் ஜப்பானியர் லைன்ல நின்னு உணவும் நீரும் வாங்கும்போது கூட அடித்துக்கொள்ளாமல் அமைதியாக நகர்கின்றனர்... எந்த கடையையும் கொள்ளை அடிக்கவில்லை... நல்ல மனம் படைத்தவருக்கு இறைவன் இப்படி தண்டிச்சிருக்கவேண்டாம்.. எத்தனை உயிர் பலி சோகம்

கெடுதல் செய்போரை கடவுள் விட்டுட்டு இப்படி நல்லவர்களை தண்டிக்கிறாரே...

அருமையான வரிகளில் மனிதனின் மேன்மை குறைந்ததால் ஏற்பட்ட தாக்கங்களை அழகாய் கோர்த்த அன்பு தம்பி ஹாசிமுக்கு அன்பு வாழ்த்துக்கள்....

மிக்க நன்றி அக்கா
இறைவனின் நாட்டத்திற்கு காரணம் கற்பிக்க எம்மால் முடியாது அக்கா அவற்றைப்பார்த்து மற்றவர்கள் படிப்பினை அடைந்து கொள்ள வேண்டும் என்பதாகத்தான் உணர்த்தப்படுகிறது


நேசமுடன் ஹாசிம்
அனர்த்தம் உணர்த்துமா ??? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அனர்த்தம் உணர்த்துமா ??? Empty Re: அனர்த்தம் உணர்த்துமா ???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum