புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_m10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10 
5 Posts - 63%
heezulia
                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_m10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_m10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)


   
   
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 14, 2011 4:11 pm

                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 00rr052x9hj

தேகத்தின் தாகத்தைத் தீர்கொள்ள வேண்டாமடி..-உன்
சோகத்தை பகிர்த்து கொள்ள வேண்டுமடி..உன் உறவு..
வேதத்தில் சொல்கின்ற போதனை அல்ல இது..!என்
வேதனையை நீ அறிய நான் விடும் சிறு கணை இது.

கஜினியாய் பலமுறை போர்தொடுத்தாலும் என்
காதலை பூவாய் தொடுக்கிறேன்...தினமும்.
எப்போது திறப்பாய்..? உன் இதயகோட்டையை.
எப்போது ஏற்பாய்..இந்த அன்பின் அடிமையை..?

உன் சோகத்தின் சாகரத்தில் சிக்கியவன் நானடி..
உன் எழுத்தின் வாசத்தில் வசபட்டவன்...நானடி..
உன் அலைபேசி பேச்சில் தொலைந்தவன் நானடி..
உன் துக்கத்தின் தாக்கத்தில் தூக்கமிழந்தவன்..நானடி..

வேதனைகள் நம்மிடம் விடைபெற்று கொஞ்சம்

கலைகின்ற வேளையிலே எனை விட்டுப்பிரிந்தது ஏனடி..?
நம் சோகத்தின் பகிர்தலில் நடுவே பூத்த காதலதை
உதறிவிட்டு நீ பிரிகையிலே மீண்டும் அதை அறிகிறேனடி.

பூமழையாய் பொழிகிறேன்..என் அன்பை..
புறம்தள்ளிப் போகாதே..பெண்ணே..நீயும்.
அகம் கண்டு நீயும் அதை உணர்ந்து விட்டால்..
முகம் மலர்வேனடி...நானும்..

(சோகம் தொடரும்..)



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Friendshipcomment54                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 00fq051jst
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 14, 2011 6:56 pm

மன்னிக்கனும் சூர்யா..



                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) A                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) A                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) T                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) H                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) I                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) R                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) A                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 7:13 pm

வேதனையிலும் ஏற்படும் கோபத்திலும் கூட
நேசிக்கும் மனதின் மடி தேடுவது இயல்பு....

போராடி பெற்ற காதலை
சீராடி போற்றியே வளர்த்ததை காண்கிறேன்...

சோகத்தில் உடனிருந்து அணைத்து
காக்காது பிரியும் காதல் எத்தனை கொடுமை சோகம்

காதல் மனதில் இருக்கும்வரை
குறைகளை புறம் தள்ளி காக்கும் காலமிருக்கும் வரை....

அருமையான சோக வரிகளால் மனதை பிசைந்த வரிகள் பாஸ்கரா....
இத்தனை சோகம் ஏன்பா..... சோகங்கள் இல்லாத சந்தோஷ வாழ்க்கை என்றும் உனக்கு நிலைக்கட்டும் பாஸ்கரா... அன்பு மலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 47
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 14, 2011 10:08 pm

Aathira wrote:மன்னிக்கனும் சூர்யா..
நானே ஏதோ குழப்பத்தில.இதில..நீங்க குழப்புறீங்க...                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589 எதுக்கு..மன்னிக்கணும்..?                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550 நீங்க தான் மன்னிக்கனும் எதாவது தவறாக எழுதியுருப்பின்..                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Friendshipcomment54                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 00fq051jst
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 14, 2011 10:24 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
Aathira wrote:மன்னிக்கனும் சூர்யா..
நானே ஏதோ குழப்பத்தில.இதில..நீங்க குழப்புறீங்க...                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589 எதுக்கு..மன்னிக்கணும்..?                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550 நீங்க தான் மன்னிக்கனும் எதாவது தவறாக எழுதியுருப்பின்..                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642
என்னால அவசர அவசரமா படிக்க முடியாது. நிதானமா எல்லா பாகத்தையும் படிச்சுட்டு கமெண்ட் சொல்லனும். அதனால் கருத்திடாமைக்கு மன்னிக்கனும். கொஞ்ச நாட்கள் எனக்கு எல்லாத்தையும் படிக்க முடியாது. அப்பரம் ஒவ்வொருத்தர் படைப்பையும் படித்து சொல்வேன். அதுக்குத்தான்... மன்னிப்பு..                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 440806



                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) A                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) A                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) T                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) H                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) I                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) R                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) A                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Empty
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 14, 2011 10:33 pm

மஞ்சுபாஷிணி wrote:வேதனையிலும் ஏற்படும் கோபத்திலும் கூட
நேசிக்கும் மனதின் மடி தேடுவது இயல்பு....

போராடி பெற்ற காதலை
சீராடி போற்றியே வளர்த்ததை காண்கிறேன்...

சோகத்தில் உடனிருந்து அணைத்து
காக்காது பிரியும் காதல் எத்தனை கொடுமை                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 440806

காதல் மனதில் இருக்கும்வரை
குறைகளை புறம் தள்ளி காக்கும் காலமிருக்கும் வரை....

அருமையான சோக வரிகளால் மனதை பிசைந்த வரிகள் பாஸ்கரா....
இத்தனை சோகம் ஏன்பா..... சோகங்கள் இல்லாத சந்தோஷ வாழ்க்கை என்றும் உனக்கு நிலைக்கட்டும் பாஸ்கரா...                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550
அக்கா....கவிதை எழுத ஒரு கற்பனை..வர்ணனை..அழுகை..சந்தோசம்..எல்லாம் உணருனும்னு சொல்வாங்க
இவைகளை மொத்தமாக காதலில் கிடைக்கும்...அந்த காதல் கூடி விட்டால் கவிதை வரிகளில் மௌனம் சாதிக்கும்..
                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 599303                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 599303                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 599303
என் காதல் கைகூடியதால்...என் எழுத்தும் முடங்கிக் கிடந்தது.
இப்போது..அதை தூசு தட்டி புதிய பரிமாணத்தில்...கொண்டு செல்ல..நீண்ட மிகப்பெரிய கவிதையாக எழுத ஆசை..காதல்.சோகம்..எல்லோரும் விரும்புவர்..அதனால்..தான்..அதை...எழுதுகிறேன்....கொஞ்சம் உண்மைகள் கொஞ்சம் கற்பனைகள்..கலந்து...என்றும் உங்கள் ஆசிகளோடு...
                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Friendshipcomment54                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 14, 2011 10:41 pm

Aathira wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
Aathira wrote:மன்னிக்கனும் சூர்யா..
நானே ஏதோ குழப்பத்தில.இதில..நீங்க குழப்புறீங்க...                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589 எதுக்கு..மன்னிக்கணும்..?                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550 நீங்க தான் மன்னிக்கனும் எதாவது தவறாக எழுதியுருப்பின்..                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642
என்னால அவசர அவசரமா படிக்க முடியாது. நிதானமா எல்லா பாகத்தையும் படிச்சுட்டு கமெண்ட் சொல்லனும். அதனால் கருத்திடாமைக்கு மன்னிக்கனும். கொஞ்ச நாட்கள் எனக்கு எல்லாத்தையும் படிக்க முடியாது. அப்பரம் ஒவ்வொருத்தர் படைப்பையும் படித்து சொல்வேன். அதுக்குத்தான்... மன்னிப்பு..                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 440806
அக்கா..எல்லா எக்ஸாமும் நல்ல முடிச்சுட்டு மெதுவாக படியுங்கள்...உங்கள்..ஆசிகள்
இருந்தால் போதும் எனக்கு...                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Friendshipcomment54                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 00fq051jst
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக