புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_m10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10 
32 Posts - 48%
heezulia
                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_m10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_m10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_m10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_m10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10 
32 Posts - 48%
heezulia
                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_m10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_m10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_m10                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)


   
   
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 14, 2011 4:11 pm

                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 00rr052x9hj

தேகத்தின் தாகத்தைத் தீர்கொள்ள வேண்டாமடி..-உன்
சோகத்தை பகிர்த்து கொள்ள வேண்டுமடி..உன் உறவு..
வேதத்தில் சொல்கின்ற போதனை அல்ல இது..!என்
வேதனையை நீ அறிய நான் விடும் சிறு கணை இது.

கஜினியாய் பலமுறை போர்தொடுத்தாலும் என்
காதலை பூவாய் தொடுக்கிறேன்...தினமும்.
எப்போது திறப்பாய்..? உன் இதயகோட்டையை.
எப்போது ஏற்பாய்..இந்த அன்பின் அடிமையை..?

உன் சோகத்தின் சாகரத்தில் சிக்கியவன் நானடி..
உன் எழுத்தின் வாசத்தில் வசபட்டவன்...நானடி..
உன் அலைபேசி பேச்சில் தொலைந்தவன் நானடி..
உன் துக்கத்தின் தாக்கத்தில் தூக்கமிழந்தவன்..நானடி..

வேதனைகள் நம்மிடம் விடைபெற்று கொஞ்சம்

கலைகின்ற வேளையிலே எனை விட்டுப்பிரிந்தது ஏனடி..?
நம் சோகத்தின் பகிர்தலில் நடுவே பூத்த காதலதை
உதறிவிட்டு நீ பிரிகையிலே மீண்டும் அதை அறிகிறேனடி.

பூமழையாய் பொழிகிறேன்..என் அன்பை..
புறம்தள்ளிப் போகாதே..பெண்ணே..நீயும்.
அகம் கண்டு நீயும் அதை உணர்ந்து விட்டால்..
முகம் மலர்வேனடி...நானும்..

(சோகம் தொடரும்..)



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Friendshipcomment54                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 00fq051jst
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 14, 2011 6:56 pm

மன்னிக்கனும் சூர்யா..



                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) A                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) A                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) T                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) H                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) I                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) R                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) A                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 7:13 pm

வேதனையிலும் ஏற்படும் கோபத்திலும் கூட
நேசிக்கும் மனதின் மடி தேடுவது இயல்பு....

போராடி பெற்ற காதலை
சீராடி போற்றியே வளர்த்ததை காண்கிறேன்...

சோகத்தில் உடனிருந்து அணைத்து
காக்காது பிரியும் காதல் எத்தனை கொடுமை சோகம்

காதல் மனதில் இருக்கும்வரை
குறைகளை புறம் தள்ளி காக்கும் காலமிருக்கும் வரை....

அருமையான சோக வரிகளால் மனதை பிசைந்த வரிகள் பாஸ்கரா....
இத்தனை சோகம் ஏன்பா..... சோகங்கள் இல்லாத சந்தோஷ வாழ்க்கை என்றும் உனக்கு நிலைக்கட்டும் பாஸ்கரா... அன்பு மலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 47
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 14, 2011 10:08 pm

Aathira wrote:மன்னிக்கனும் சூர்யா..
நானே ஏதோ குழப்பத்தில.இதில..நீங்க குழப்புறீங்க...                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589 எதுக்கு..மன்னிக்கணும்..?                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550 நீங்க தான் மன்னிக்கனும் எதாவது தவறாக எழுதியுருப்பின்..                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Friendshipcomment54                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 00fq051jst
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 14, 2011 10:24 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
Aathira wrote:மன்னிக்கனும் சூர்யா..
நானே ஏதோ குழப்பத்தில.இதில..நீங்க குழப்புறீங்க...                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589 எதுக்கு..மன்னிக்கணும்..?                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550 நீங்க தான் மன்னிக்கனும் எதாவது தவறாக எழுதியுருப்பின்..                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642
என்னால அவசர அவசரமா படிக்க முடியாது. நிதானமா எல்லா பாகத்தையும் படிச்சுட்டு கமெண்ட் சொல்லனும். அதனால் கருத்திடாமைக்கு மன்னிக்கனும். கொஞ்ச நாட்கள் எனக்கு எல்லாத்தையும் படிக்க முடியாது. அப்பரம் ஒவ்வொருத்தர் படைப்பையும் படித்து சொல்வேன். அதுக்குத்தான்... மன்னிப்பு..                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 440806



                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) A                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) A                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) T                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) H                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) I                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) R                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) A                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Empty
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 14, 2011 10:33 pm

மஞ்சுபாஷிணி wrote:வேதனையிலும் ஏற்படும் கோபத்திலும் கூட
நேசிக்கும் மனதின் மடி தேடுவது இயல்பு....

போராடி பெற்ற காதலை
சீராடி போற்றியே வளர்த்ததை காண்கிறேன்...

சோகத்தில் உடனிருந்து அணைத்து
காக்காது பிரியும் காதல் எத்தனை கொடுமை                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 440806

காதல் மனதில் இருக்கும்வரை
குறைகளை புறம் தள்ளி காக்கும் காலமிருக்கும் வரை....

அருமையான சோக வரிகளால் மனதை பிசைந்த வரிகள் பாஸ்கரா....
இத்தனை சோகம் ஏன்பா..... சோகங்கள் இல்லாத சந்தோஷ வாழ்க்கை என்றும் உனக்கு நிலைக்கட்டும் பாஸ்கரா...                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550
அக்கா....கவிதை எழுத ஒரு கற்பனை..வர்ணனை..அழுகை..சந்தோசம்..எல்லாம் உணருனும்னு சொல்வாங்க
இவைகளை மொத்தமாக காதலில் கிடைக்கும்...அந்த காதல் கூடி விட்டால் கவிதை வரிகளில் மௌனம் சாதிக்கும்..
                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 599303                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 599303                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 599303
என் காதல் கைகூடியதால்...என் எழுத்தும் முடங்கிக் கிடந்தது.
இப்போது..அதை தூசு தட்டி புதிய பரிமாணத்தில்...கொண்டு செல்ல..நீண்ட மிகப்பெரிய கவிதையாக எழுத ஆசை..காதல்.சோகம்..எல்லோரும் விரும்புவர்..அதனால்..தான்..அதை...எழுதுகிறேன்....கொஞ்சம் உண்மைகள் கொஞ்சம் கற்பனைகள்..கலந்து...என்றும் உங்கள் ஆசிகளோடு...
                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Friendshipcomment54                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 14, 2011 10:41 pm

Aathira wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
Aathira wrote:மன்னிக்கனும் சூர்யா..
நானே ஏதோ குழப்பத்தில.இதில..நீங்க குழப்புறீங்க...                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 502589 எதுக்கு..மன்னிக்கணும்..?                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550 நீங்க தான் மன்னிக்கனும் எதாவது தவறாக எழுதியுருப்பின்..                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642
என்னால அவசர அவசரமா படிக்க முடியாது. நிதானமா எல்லா பாகத்தையும் படிச்சுட்டு கமெண்ட் சொல்லனும். அதனால் கருத்திடாமைக்கு மன்னிக்கனும். கொஞ்ச நாட்கள் எனக்கு எல்லாத்தையும் படிக்க முடியாது. அப்பரம் ஒவ்வொருத்தர் படைப்பையும் படித்து சொல்வேன். அதுக்குத்தான்... மன்னிப்பு..                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 440806
அக்கா..எல்லா எக்ஸாமும் நல்ல முடிச்சுட்டு மெதுவாக படியுங்கள்...உங்கள்..ஆசிகள்
இருந்தால் போதும் எனக்கு...                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 154550                    திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 678642




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) Friendshipcomment54                   திருத்த முடியா கவிதை நான்                          (தொடர் கவிதை – ஏழாம் பாகம்) 00fq051jst
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக