புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_lcapகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_voting_barகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_rcap 
58 Posts - 61%
heezulia
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_lcapகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_voting_barகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_rcap 
21 Posts - 22%
mohamed nizamudeen
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_lcapகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_voting_barகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_lcapகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_voting_barகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_lcapகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_voting_barகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_rcap 
3 Posts - 3%
Sathiyarajan
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_lcapகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_voting_barகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_lcapகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_voting_barகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_lcapகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_voting_barகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_lcapகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_voting_barகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_lcapகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_voting_barகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_rcap 
53 Posts - 62%
heezulia
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_lcapகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_voting_barகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_rcap 
19 Posts - 22%
mohamed nizamudeen
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_lcapகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_voting_barகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_lcapகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_voting_barகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_lcapகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_voting_barகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_lcapகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_voting_barகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_lcapகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_voting_barகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_lcapகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_voting_barகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_lcapகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_voting_barகண்ணன் என்னும் பிரம்மச்சாரி  I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணன் என்னும் பிரம்மச்சாரி


   
   
rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Mon Mar 14, 2011 8:27 pm

கண்ணன் என்னும் பிரம்மச்சாரி
கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Radha%20Krishna%20in%20Boat

கண்ணனுக்கு பல மனைவியர். இருந்தாலும், அவர் தன்னை பிரம்மச்சாரி என்கிறார்.
எப்படி? யமுனைக்கரையில் இருந்த ஒரு மாளிகையில் கண்ணனும், ருக்மிணியும்
தங்கியிருந்தனர். நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மறுகரையில்,
கண்ணனின் பக்தரான துர்வாச முனிவர் நல்ல பசியுடன் காத்திருந்தார். பக்தனின்
பசி பொறுக்காத கண்ணன், ""ருக்மிணி! என் பக்தர் துர்வாசர் கடும்பசியுடன்
அக்கரையில் காத்திருக்கிறார். நீ போய் உணவு பரிமாறி விட்டுவா,'' என்று
உத்தரவிட்டார்.""சுவாமி! ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருக்கிறதே! எப்படி
கடந்து செல்வது?'' என்றாள் அவள்.
""நீ யமுனையின் அருகில் போய், "நித்ய
பிரம்மச்சாரியான கிருஷ்ணர், துர்வாச முனிவருக்கு உணவளிக்க என்னை
அனுப்பியுள்ளார். எனவே நீ வழிவிடு'< என்று சொல். ஆறு இரண்டாகப் பிரிந்து
வழிவிடும்,'' என்று பதிலளித்தார் கண்ணன்.
"என்ன சொல்கிறார் இவர்! பல
மனைவியருடன் வாழும் இவரா பிரம்மச்சாரி! எதற்காக இப்படி சொல்கிறார்?' அவள்
குழம்பியபடியே, கிருஷ்ணர் சொன்னதைச் செய்தாள்.
யமுனையும் வழிவிட்டது.
அவள் போய் வந்ததும், அவளது முகக்குறிப்பைக் கொண்டே அவளது சந்தேகத்தைப்
புரிந்து கொண்ட கண்ணன்,""யார் ஒருவன் உலகமக்களைப் பக்தி வழியில் திருப்ப
முயற்சிக் கிறானோ அவன் பிரம்மச்சாரியாவான். அந்தப் பணியை நானும்
செய்கிறேன். எனவே, நானும் பிரம்மச்சாரி தான். இதை யமுனை புரிந்து கொண்டு
வழிவிட்டது,'' என்றார்.
பக்தி நெறியில் உங்கள் மனதைச் செலுத்துவதுடன்,
பிறருக்கும் வழிகாட்டுங்கள்.

கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Radha-krishna-sketch




சத்தியராஜ்

கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  Om
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 8:38 pm

அச்சுதம் கேசவம் க்ருஷ்ண தாமோதரம்
ராம் நாராயணம் ஜானகி வல்லபம்......

உலகமக்களை நல்வழியில் பக்தி மார்க்கத்தில் செலுத்த ஒரு பாகவதம் அவசியப்பட்டது..... க்ருஷ்ண் பகவான் உலகத்தை நல்வழியில் நடத்தி செல்கிறார் என்பதை மிக அருமையான விஷயங்களுடன் தெளிவு படுத்தியமைக்கு அன்பு நன்றிகள் சக்தி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கண்ணன் என்னும் பிரம்மச்சாரி  47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக