ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.!

+3
உதயசுதா
Tamilzhan
JEEVA64
7 posters

Go down

வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! Empty வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.!

Post by JEEVA64 Mon Mar 14, 2011 5:07 pm

கோழியை நிறைய வகை வகையா சாப்பிடுவோம். ஆனா இந்தப்பதிவு இறந்த கோழியை வைத்து செய்யும் கோழி பொறியல் பற்றியது.

உங்களுக்கு உவ்வே (வாந்தி) வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை
இது சைனா மற்றும் ஹாங்காங்கில் சர்வசாதாரணமாக நடக்கும் செயல். நம்ம
வீட்ல கோழி இறந்துபோய்விட்டால் உடனே இவங்களுக்கு போன் போட்டு வரவச்சி நல்ல
ரேட்டுக்கு வித்திட்டா போச்சி!!! ( அரை விலை குடுப்பாங்களாம்)


1.கடமையுணர்ச்சியில் காலையிலேயே இறந்த கோழி வாங்க புறப்படுகிறார்.
வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! 01
2.வீடு வீடாக சென்று இறந்த கோழிகளை சேகரிக்கிறார்.
வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! 02
வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! 03
3.ஒரு இறந்த கோழியின் விலை 1 RMB. ஆனா இங்க எல்லா வேலையையும் முடித்து விக்கும்போது 9 RMB.
வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! 05
4.கொண்டுவந்ததெல்லாத்தையும் இப்படி போட்டு வைப்பாங்க
வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! 06
5.இதுவும்
வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! 07
6.இறந்த கோழி இறக்கைகளை தோலிலிருந்து பிரித்தெடுக்க சுடு தண்ணீருக்குள்
போட்டு வைத்து எடுத்து பிறகு உரிப்பார்கள். இதனால் தோலுக்கு சேதமில்லாமல்
இறகுகளை மாத்திரம் உரிக்கலாம்.
வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! 08
7.இங்கயும் உரிக்கிறாங்க
வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! 091
வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! 10
8.எல்லாத்தியும் கழுவுறாங்க
வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! 111
9.சிக்கனுக்கு கலரிங் அடித்து செருப்போடு நிற்கும் தரையில் போடுகிறார்கள்
வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! 12
10.மேட்டர் ஓவர்
வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! 14
11. உங்களுக்கு முடியுமானவரை இந்த விடயத்தை மலேசிய சிங்கபூர் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

( சைனா காரனுக்கு தமிழ் தெரியுமானு கேக்கக்கூடாது. தமிழ் படிக்காதது அவங்க தப்பு )
JEEVA64
JEEVA64
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 28/01/2011

Back to top Go down

வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! Empty Re: வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.!

Post by Tamilzhan Mon Mar 14, 2011 5:11 pm

( சைனா காரனுக்கு தமிழ் தெரியுமானு கேக்கக்கூடாது. தமிழ் படிக்காதது அவங்க தப்பு )
ஆனா எனக்கு சைனிஸ் தெரியாதே.. ஏன்னா தமிழ்ல சொன்ன யாரும் ஏத்துக்கமாட்டாங்க...! வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! 440806


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! Empty Re: வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.!

Post by உதயசுதா Mon Mar 14, 2011 5:25 pm

JEEVA64 wrote:ள்.

( சைனா காரனுக்கு தமிழ் தெரியுமானு கேக்கக்கூடாது. தமிழ் படிக்காதது அவங்க தப்பு )
சைனீஸ் படிக்காதது நம்ம தப்பும்தானே. உங்களுக்கு ஒண்ணு தெரியலான்னா அது தப்பு இல்ல.அவனுக்கு தெரியலான்னா தப்பா.


வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! Uவாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! Dவாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! Aவாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! Yவாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! Aவாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! Sவாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! Uவாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! Dவாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! Hவாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! Empty Re: வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 14, 2011 5:31 pm


வாரத்துக்கு ஒருமுறை 100 ஜி‌எம் சிக்கன் சாப்பிட்டு இருந்தேன்...
அதுக்கும் கேட் போட்டாச்சா..? வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! 440806

(எனக்கு தெரிந்து சிங்கப்பூரில் வீட்டில் கோழி வளர்ப்பு இல்லையே...
அப்புறம் எப்படி ...?) சிரி


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! Friendshipcomment54வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! Empty Re: வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.!

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 8:32 pm

ஐயையோ
என் பிள்ளைகள் எப்பவும் சிக்கன் சிக்கன்னு சொல்லி சாப்பிடுமே....

இனி சிக்கன் கட் நோ நோ இனி உயிர் சிக்கன் மட்டும் வாங்கி சமைத்து தருவேன் பிள்ளைகளுக்கு....

நானா? உவ்வே எனக்கு எப்பவுமே சிக்கன் பிடிக்காதே.. நக்கல் நாயகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! Empty Re: வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.!

Post by அகீல் Tue Mar 15, 2011 9:02 am

பயம் பயம் பயம் சிக்கனா வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! 230655 வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! 230655 வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! 230655


அகீல் வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! Empty Re: வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.!

Post by Manik Tue Mar 15, 2011 11:17 am

மிகவும் கொடுமையான சம்பவம் எப்படிப்பா உயிரோட இருக்குறதையும் சாப்பிடுறீங்க சேததையும் சாபிடுறீங்க இந்த நான்-வெஜ் சாபிடுராத பாத்தாலே வாந்தி தான் வரும்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.! Empty Re: வாந்தி வந்தா அதுக்கு கம்பனி பொறுப்பில்லை.!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum