Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேற்கு வங்க தேர்தல்: காங்கிரஸுக்கு பணியாத மம்தா!
3 posters
Page 1 of 1
மேற்கு வங்க தேர்தல்: காங்கிரஸுக்கு பணியாத மம்தா!
மேற்கு வங்க தேர்தல்: காங்கிரஸுக்கு பணியாத மம்தா!
புதுடெல்லி, மார்ச் 13, 2011
மேற்கு வங்க மாநிலத் தேர்தலில் காங்கிரஸுக்கு 60 தொகுதிகளுக்கு மேல் தர மறுத்துவிட்டார், ரயில்வே அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி!
மொத்தம் 294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 6 கட்டமாக தேர்தல் நடக்கிறது. அங்கு ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணியை எதிர்த்து காங்கிரஸும், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
தொகுதிப் பங்கீடு விஷயத்தில், தமிழகத்தைப் போலவே அங்கும் காங்கிரஸ் அதிக தொகுதிகளைக் கேட்டிருக்கிறது.
முதலில் 90 இடங்கள் வரை கேட்ட காங்கிரஸ், தற்போது 70 முதல் 80 தொகுதிகள் வரை இறங்கி வந்திருக்கிறது.
இந்நிலையில், மம்தா பானர்ஜி 60 முதல் 62 தொகுதிகள் வரை மட்டுமே தரமுடியும் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
தொகுதி பங்கீடு பிரச்னை குறித்து மம்தா பானர்ஜியுடன் பேச்சு நடத்த மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸின் மேற்கு வங்க விவகாரங்களை கவனிக்கும் மேலிடப் பொறுப்பாளர் ஷகில் அகமது ஆகியோர் முடிவு செய்து இருந்தனர்.
ஆனால், மம்தா பானர்ஜியின் பிடிவாதம் காரணமாக, அவர்களின் கோல்கத்தா பயணம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால், தனித்துப் போட்டியிடும் முடிவிலும் இருக்கிறாராம் மம்தா பானர்ஜி.
புதுடெல்லி, மார்ச் 13, 2011
மேற்கு வங்க மாநிலத் தேர்தலில் காங்கிரஸுக்கு 60 தொகுதிகளுக்கு மேல் தர மறுத்துவிட்டார், ரயில்வே அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி!
மொத்தம் 294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 6 கட்டமாக தேர்தல் நடக்கிறது. அங்கு ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணியை எதிர்த்து காங்கிரஸும், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
தொகுதிப் பங்கீடு விஷயத்தில், தமிழகத்தைப் போலவே அங்கும் காங்கிரஸ் அதிக தொகுதிகளைக் கேட்டிருக்கிறது.
முதலில் 90 இடங்கள் வரை கேட்ட காங்கிரஸ், தற்போது 70 முதல் 80 தொகுதிகள் வரை இறங்கி வந்திருக்கிறது.
இந்நிலையில், மம்தா பானர்ஜி 60 முதல் 62 தொகுதிகள் வரை மட்டுமே தரமுடியும் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
தொகுதி பங்கீடு பிரச்னை குறித்து மம்தா பானர்ஜியுடன் பேச்சு நடத்த மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸின் மேற்கு வங்க விவகாரங்களை கவனிக்கும் மேலிடப் பொறுப்பாளர் ஷகில் அகமது ஆகியோர் முடிவு செய்து இருந்தனர்.
ஆனால், மம்தா பானர்ஜியின் பிடிவாதம் காரணமாக, அவர்களின் கோல்கத்தா பயணம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால், தனித்துப் போட்டியிடும் முடிவிலும் இருக்கிறாராம் மம்தா பானர்ஜி.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: மேற்கு வங்க தேர்தல்: காங்கிரஸுக்கு பணியாத மம்தா!
வீண்வம்பும் பிடிவாதமும் இருதரப்புக்கும் இழப்பாகத்தான் முடியும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: மேற்கு வங்க தேர்தல்: காங்கிரஸுக்கு பணியாத மம்தா!
அந்தம்மா கட்சி திமுக மாதிரி எந்த ஊழலும் செய்யவில்லை.அதனால அந்தம்மாவுக்கு இந்த நாலாம் தர நாய்கள் மாதிரி இறங்கி போகும் அவசியம் இல்லாமல் போய் விட்டது
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: மேற்கு வங்க தேர்தல்: காங்கிரஸுக்கு பணியாத மம்தா!
உதயசுதா wrote:அந்தம்மா கட்சி திமுக மாதிரி எந்த ஊழலும் செய்யவில்லை.அதனால அந்தம்மாவுக்கு இந்த நாலாம் தர நாய்கள் மாதிரி இறங்கி போகும் அவசியம் இல்லாமல் போய் விட்டது
அக்கா !! கோபம் வேணாம் ,,,பொறுமையா இருங்க
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: மேற்கு வங்க தேர்தல்: காங்கிரஸுக்கு பணியாத மம்தா!
சரி சரி, சுதா ரபீக் சொல்லி இருக்கார். இனி வார்த்தைகளை கவனமா எழுது.ரபீக் wrote:உதயசுதா wrote:அந்தம்மா கட்சி திமுக மாதிரி எந்த ஊழலும் செய்யவில்லை.அதனால அந்தம்மாவுக்கு இந்த நாலாம் தர நாய்கள் மாதிரி இறங்கி போகும் அவசியம் இல்லாமல் போய் விட்டது
அக்கா !! கோபம் வேணாம் ,,,பொறுமையா இருங்க
இனி கவனமா இருக்கேன் ரபீக் நன்றி
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: மேற்கு வங்க தேர்தல்: காங்கிரஸுக்கு பணியாத மம்தா!
உதயசுதா wrote:சரி சரி, சுதா ரபீக் சொல்லி இருக்கார். இனி வார்த்தைகளை கவனமா எழுது.ரபீக் wrote:உதயசுதா wrote:அந்தம்மா கட்சி திமுக மாதிரி எந்த ஊழலும் செய்யவில்லை.அதனால அந்தம்மாவுக்கு இந்த நாலாம் தர நாய்கள் மாதிரி இறங்கி போகும் அவசியம் இல்லாமல் போய் விட்டது
அக்கா !! கோபம் வேணாம் ,,,பொறுமையா இருங்க
இனி கவனமா இருக்கேன் ரபீக் நன்றி
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Similar topics
» மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
» மேற்கு வங்க மாநில அரசு ஊழியருக்கு ரொக்கமாக சம்பளம்; மம்தா அறிவிப்பு
» மேற்கு வங்க இடைத் தேர்தல்: ஆளும் கட்சி அமோக வெற்றி
» வன்முறை, தீ வைப்பு, இதுவரை 12 பேர் கொலை: கலவர களமான மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல்
» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
» மேற்கு வங்க மாநில அரசு ஊழியருக்கு ரொக்கமாக சம்பளம்; மம்தா அறிவிப்பு
» மேற்கு வங்க இடைத் தேர்தல்: ஆளும் கட்சி அமோக வெற்றி
» வன்முறை, தீ வைப்பு, இதுவரை 12 பேர் கொலை: கலவர களமான மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல்
» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|