ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ

3 posters

Go down

மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Empty மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ

Post by கண்ணன்3536 Mon Mar 14, 2011 8:57 am

?
காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா... எண்டு பட்டினத்தார் பாடேல்லை எண்டு எனக்கும் தெரியும்; ஆனால் பாடினவற்ற பேர்தான் இப்ப ஞாபகம் வரேல்லை.எதுவும் நிரந்தரமில்லை; இயற்கைக்கு முன்னால நாங்களெல்லாம் வெறும் தூ_ என்றது எவ்வளவு உண்மை பாருங்கோ. இருக்கேக்க சந்தோசமா இருந்திட்டுச் செத்துப்போயிடவேணும்'' இது நேற்றைய கொட்டில் தத்துவ வசனம். ஜப்பானில அடிச்ச சுனாமி இம்மை வறுமையில் லாமத் துடைச்செடுத்திருக்கு. நினைச்சாலே உடம்பெல்லாம் நடுங்குது.

முன்னம் எங்களின்ட பெரியாக்கள் சொல்லுவினம், நூறு இருநூறு வருசத்துக்கு ஒருக்காத்தான் இப்பிடி அழிவுகள் வருமெண்டு. இப்ப எல்லாம் மாறிப் போய் அடிக்கடி எல்லாம் நடக்குது. மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ?.


சந்தியில உந்தக் கதை வந்த உடன உலகம் அழியப் போகுது எண்டது உந்த வெள்ளக்காரன் பிசினஸ் செய்யுறதுக்காகக் கிளப்பிவிட்ட கதை எல்லோ எண்டார் நடாண்ணை. ஏன் வெள்ளக்காரனுக்காகத்தானே உலகம் அழிய வேணும். இஞ்ச நடக்கிறதுகளப் பாத்தாலும் ஒருநாள் உலகம் அழியத்தான் போகுது. கெதியா அது நடக்கத்தான் போகுது எண்டு கதி ரண்ணை சாபம் விடாக் குறையாச் சொல்லிச்சுது. பேப்பரில இப்பவெல்லாம் வாற செய்தியளப் படிச்சுப் படிச்சு அந்தாளுக்குச் சாடையா மறை கழண் டிட்டுது எண்டது சந்தியில லேட்டஸ் கதை.

ஆள் சரியான பழமைவாதி கண்டியளோ. இஞ்சதானே இப்ப பிறந்த கையோடையே புதைக்கப் பழகிட்டினம்; இல்லாட்டிப் பெத்த பொம்பிளைப் பிள்ளையையே என்ன செய்யவும் துணிஞ்சிட்டினம். அப்ப அந்த ஆளால என்ன செய்ய ஏலும்? இருந்தாலும் மனுசன் தங்கம் என்னதான் பழமைவாதி எண்டாலும் உப் பிடியான விசயங்கள வெளியில தெரியாமல் பூட்டிப் பூட்டி வைக்க வேணும் எண்டு நினைக்காத மனுசன். நாலு பேருக்குத் தெரிஞ்சாத்தான் ஏதாவது நல்லது நடக்கும் எண்டு நினைக்குது.


ஆனால் இஞ்ச கொஞ்சம் இருக்குதுகள், கலாசாரம் பண்பாடு அது இது எண்டு சொல்லிக் கொண்டு உப்பிடிப்பட்ட செய்தியள வெளியில கொண்டு வராமல் பார்த்துக்கொள்ள வேணுமாம் அதுகளுக்கு. அப்பத் தானே தாங்கள் செய்யிறதுகளும் வெளியில தெரியவராமப் போகும் எண்டதுதான் அதுகளின்ட நினைப்பு. இலங்கையில இதுவரைக்கும் வந்திருக்கிற புள்ளிவிவரப்படி சிறுவர் துஷ்பிரயோகம் அதிகமா வீடுகளுக்குள்ள உறவுகளாலதான் நடக்குதாம். அதுகள வெளியில கொண்டு வந்திட்டால் குறைஞ்சு போகுமெல்லோ. அதுதான் சிலருக்கு வயித்தெரிச்சல் போலக் கிடக்கு.


நான் ஏதோ கதையில என்னத்தையோ சொல்லிக் கொண்டு போயிட்டன்.

ஜப்பான் சுனாமிக் கதையளக் கதைச்சுக் கொண்டிருந்தாப் போல, சந்தியில வழக்கமா மௌன விரதம் காக்கிற பெஞ்சனியர் தன் பிரசங்கத்தைத் தொடங்கினார். வழக்கமா அந்தாள் கதைக்கத் தொடங்கினால் நாங்கள் ஒவ்வொருவரா மெல்ல நழுவிடுவம். இந்த முறை தப்பிக்க வழியில்லாம கேட்க வேண்டியதாப் போச்சு. சும்மா சொல்லக் கூடாது விஷயம் தெரிஞ்ச மனிசன் விலாவாரியா உந்த ஜப்பான் காரனைப் பற்றியும் அவன்ர கொடு மைகளைப் பற்றியும் சொன்னார்.


அவற்ரை மொத்தக் கதையின்ரயும் வாதம் இயற்கை கடவுள் மாதிரி நின்று கொல்லும்' எண்டதுதான். அவர் சொன்னத உங்களுக்கு அப்பிடியே சொல்லுறன் பிறகு கடவுள நம்புறதும் நம்பாததும் உங்கடபாடு.

ஜப்பான்காரன் செய்யிற அநியாயம் படுபயங்கரம் பாருங்கோ. அதுவும் இயற்கைக்கு எதிரா அவன் செய்யிற அநியாயம் சொல்லியடங்காது. தன்ர நாட்டில மரங்களை நட்டு, கடலப்பாதுகாத்து, நிலத்தப் பாதுகாக்கிற அவன், தனக்குப் பக்கத்தில இருக்கிற நாடுகளில ஒரே நாளில இலங்கையளவு பரப்பில மரங்களை வெட்டி அழிக்கிறான். எண்ணெய்யத் தோண்டி எடுக்கிறான். கடலுக்க கெட்ட கழிவெல்லாத்தையும் கொட்டுறான். நாடு நாடா தொழிற்சாலைய கட்டி நாசம் பண்ணுறான். இப்படி செய்யாத அநியாயம் எல்லாத்தையும் செய்து போட்டுப் பதுமையா இருக்கிறான்.

அவன்ர நயவஞ்சகத்துக்கு நல்ல உதாரணம் எங்கட சனம் ஆயிரமாயிரமா செத்து மடியேக்க மௌனம் காத்ததுதான். இணைத் தலைமையில ஒருத்தன் எண்டு சொல்லிக் கொண்டு வந்த உவன்கள், சனஞ்சாகுதே எண்டு ஒரு மூச்சாவது விட்டாங்களோ? பாவி, போதாக்குறைக்கு சாக்காட்டினவங் களை பாதுகாக்கிற அலுவலுகளைத்தானே செய்தவன்.

இதுதான் பெஞ்சனியற்ர பிரசங்கம். நொந்தவனை கேலிபண்ணக் கூடாது எண்டு நான் மெல்ல இழுக்க... இஞ்ச சோமு, நான் மனம் நொந்துதான் சொல்லுறன். என்ர சொந்தம் மூன்றை பறிகொடுத்தனான். அந்த வேதனையில சொல்லுறன். அதுக்குக் காரணமானவங்களிலை உந்த ஜப்பான்காரனும் ஒருத்தன். நீ என்னத்தையும் சொல்லிப் போட்டு போ... நான் பயப்பிடன்... எண்டு என்னில வள் எண்டு விழுந்திச்சுது மனிசன். அந்தாளின்ர வேதனைக்கு எதிர்வாதம் வைக்க முடியாமல் நாங்கள் வாய டைச்_ப் போனம்.


எங்களுக்கும் உந்த சுனாமி ஆபத்து இருக்கு தானே? என்றார் கதி ரண்ணை. உடனயே நடாண்ணை சொன்னார் இனியொருக்க சுனாமி வந் தால் போனமுறைய விட சேதம் இன்னும் அதிகமா இருக்கும் எண்டு'' இயற்கையா வடமராட்சிப்பக்கம் இருக்கிற மணல் அணையளை மகேஸ்வரி பேரால வாரிக் கொண்டு போய் வயித்த நிரப்புறதாலதான் இனிச் சுனாமி வந்தால் இன்னும் பெரிய அழிவு வரும் எண்டது அவற்ர வாதம்.

அநியாயப்படுவார் தேசத்தை அழிக்கப்போறாங்கள். ஜப்பானில வந்தது போல முப்பதடியில கடல் இஞ்சயும் எழும்பினா தடுக்கிறத்துக்கு ஒண்டும் கிடையாது. தன்ர மணல வாரிக் கட்டின பில்டிங்குகள் தானே எண்டு எல்லாத்தையும் இழுத்துக் கொண்டு போயிடும். இருந்து பாருங்கோ எண்டு மிரட்டுது மனுசன். மாவைக் கந்தா... மகேஸ்வரியிடமிருந்து எங்கட நிலத்தைக் காப்பாத்து... இது நடா அண்ணையின் வேண்டுதல்.
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Empty Re: மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 12:44 pm

சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Empty Re: மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ

Post by Manik Mon Mar 14, 2011 4:01 pm

எல்லாம் நவீன உலகம் தான் காரணம் இப்ப புலம்பி என்ன பண்றது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ Empty Re: மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum