புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
5 Posts - 3%
prajai
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Manimegala
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
சிவா
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
435 Posts - 47%
heezulia
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
30 Posts - 3%
prajai
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10காதலின் சங்கமம் (கவிதை) Poll_m10காதலின் சங்கமம் (கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலின் சங்கமம் (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Mar 02, 2011 10:28 pm

கனிமலர் பூத்திடும் இளமலர்ச் சோலையில்
காதலி தேடியே அவன் நடந்தான்
இனிமன தானவள் எழில்பொழில் நீரொடு
இழைந்திட மலராய் நனைந் திருந்தாள்
தனிமையில் வேகிட தலைமுதல் கால்வரை
தகித்திடத் தீய்ந்திடும் மேனியினள்
நனிகுளிர்த் தாமரை நடமிடும் கோலமென்
றலைதனில் ஆடியே குளிரநின்றாள்

இளையவன் பார்த்திரு விழிகளும்கூசிட
எரியழல் பூத்தொரு தாமரையாய்
விளையுறும் மோகமும் விழிகளில் தாகமும்
வினைகொளுந் துயரெழ மனமிழந்தான்
துளையிடு மூங்கிலில் புகுவிரை காற்றினில்
தோன்றிடும் இசையென மீட்டிடவே
வளைபுகு நண்டென விரல்களும் ஓடியே
விந்தைகள் கண்டிட வேண்டிநின்றான்

தணிகனல் பொழிலலை தடவிய தென்றலும்
தரையினில் மலர்களின் மணம் விடுத்து
அணியெழில் குறுநகை எழுமிதழ் உடல்மணம்
இனிதென கண்டதைக் கொண்டதுவே
மணியிடை காணுமோர் நெளிவினை தானலை
மனதினில் கொண்டதைப் போல்நெளிய
அணிகுழல் தானலை விரிந்திட மீன்களும்
அது ஒருவலையென அஞ்சினவே

கரைதனில் காவலன் கனிஉணவினைகொள
காத்திடஇவளோ கரைநினைந்து
விரைந்திடநீர்வழிந் தலைதனில் வீழ்ந்திட
வேகுடல் நீர்சுட ஓடினமீன்
நுரையெழுமதுவினை நிறையிதழ் மேற்கினில்
கடல்விழு சுடுபழம்போல்சிவந்தே
நரைகரு முகிலினை நிகரிரு குழல்முடி
நடுநுத லசைவதில் அழகடைந்தாள்

புனையணி உடைதனை மதன்விடுகணைபட
பெருகிடும் தீயதைப் பொசுக்கிடுமே
எனமனமஞ்சிய சிறியவள் நிலைதனில்
அணிவதோ விடுவதோ எனமயங்க
கனமொடு வளர்கனி நிலவெழப் பாலொளி
கவிந்தொரு தோட்டமென் றிருள்மறைய
தினவெடு தோளினன் இரவினில் யாசகன்
தேர்ந்திடு பசியொடு குணமழிந்தான்

பண்ணொடு இசைதரும் பளிங்கெனும் சிலைமகள்
பக்க மணைந்ததும் நுனிவிரலால்
விண்ணிடி மழையுடன் வருமொரு மின்னலை
விரல்தொடும் நினைவுடன் மெலவணைத்தான்
செண்டென பூவனம் செறிமலர் தேனுண்ணும்
வண்டெனநானென விதியமைத்து
தண்டினை காம்பினைத் தளிர்மலர்பூவினைக்
கொண்டவள் நீயென தேன் அளைந்தான்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 03, 2011 1:17 am

காதலின் சங்கமம் (கவிதை) 677196 தமிழ் கொஞ்சி விளயாடுகிறது அருமையான வரிகள்
வளைபுகு நண்டென விரல்களும் ஓடியே
விந்தைகள் கண்டிட வேண்டிநின்றான்
தணிகனல் பொழிலலை தடவிய தென்றலும்
தரையினில் மலர்களின் மணம் விடுத்து
அணியெழில் குறுநகை எழுமிதழ் உடல்மணம்
இனிதென கண்டதைக் கொண்டதுவே

நரைகரு முகிலினை நிகரிரு குழல்முடி
நடுநுத லசைவதில் அழகடைந்தாள்

காதலின் சங்கமம் (கவிதை) 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதலின் சங்கமம் (கவிதை) Ila
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Mar 03, 2011 11:11 am

இளமாறன் wrote:காதலின் சங்கமம் (கவிதை) 677196 தமிழ் கொஞ்சி விளயாடுகிறது அருமையான வரிகள்
வளைபுகு நண்டென விரல்களும் ஓடியே
விந்தைகள் கண்டிட வேண்டிநின்றான்
தணிகனல் பொழிலலை தடவிய தென்றலும்
தரையினில் மலர்களின் மணம் விடுத்து
அணியெழில் குறுநகை எழுமிதழ் உடல்மணம்
இனிதென கண்டதைக் கொண்டதுவே

நரைகரு முகிலினை நிகரிரு குழல்முடி
நடுநுத லசைவதில் அழகடைந்தாள்

காதலின் சங்கமம் (கவிதை) 677196
நன்றிகள் இளமாறன். தங்கள் பாராட்டு கவிச்செடிக்கு நீரூற்று!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 03, 2011 11:16 am

அழகிய தேனமுத தமிழில் காதலுக்கு ஒரு பாடல்....
சங்கமத்தில் மூழ்கிய காதலன் காதலியின் அருமையான வரிகளை தொகுத்து தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் ஐயா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காதலின் சங்கமம் (கவிதை) 47
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Mar 11, 2011 10:49 am

வணக்கம் சகோதரர் கிரி அவர்களே...

தேர்ந்த காதல் கவிதை.... கண்மூடி சிறிது நேரம் தங்கள் கவிதை வரிகளைக் காட்சியாக்கி கண்முன்னே கொண்டுவந்து மகிழ்ந்தேன்...

என்னே ஒரு கற்பனை...!

வளைபுகு நண்டென விரல்களும் ஓடியே
விந்தைகள் கண்டிட வேண்டிநின்றான் (wow.....!)

மேலும்... கீழ்க்கண்ட வரிகள்....

மணியிடை காணுமோர் நெளிவினை தானலை
மனதினில் கொண்டதைப் போல்நெளிய
அணிகுழல் தானலை விரிந்திட மீன்களும்
அது ஒருவலையென அஞ்சினவே"


இவற்றைப் படிக்கும்போது இராவண காவியத்தில் புலவர் குழந்தை அவர்கள் எழுதியுள்ள கீழ்கண்ட வரிகள் ஞாபகம் வந்தன...

மதியமும் வெண்ணிற மலரின் றோற்றங்கண்
டிதுவென நம்முட னிகலிப் போரிடப்
புதியவோர் பெரும்படை போந்த தென்றுளம்
பதைபதைத் தெழுந்துதன் படையை நோக்குமால்..

அதாவது விந்தமலையின் அழகை விவரித்துக் கொண்டு வரும்போது... அம்மலையில் இடைவெளியாற்று அடர்ந்து செறிந்த மரங்களில் ஒளிபொருந்திய வெண்ணிற பூக்கள் மலர்ந்திருப்பதைக் கண்டு ...இரவில் பெரிய படையொன்று தீப்பந்தம் ஏந்தி நம்முடன் போரிட நம்மை நோக்கி வருகிறதோ என நிலவு அஞ்சி தன் படைகளான விண்மீன்களை நோக்குவதாக அழகான கற்பனையில் கூறியிருப்பார்... அவ்வரிகளை நியாபகப் படுத்துகிறது தாங்கள் எழுதிய மேற்கூறிய வரிகள்...



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Mar 14, 2011 12:08 pm

கவி எழுதுபவனுக்கு கிடைக்கும் மாபெரும் பரிசு, அவன் வாழ்விலே கிடைக்காத மாபெரும் பாக்கியம் என்ன தெரியுமா?
ஒரு மிகச்சிறந்த கவிஞர் அவன் கவிதையை பாராடுவது.
இந்தவிதத்தில் தங்கள் பாராட்டு எனக்குகிடைத்த மாபெரும்பரிசு.
இது ஈகரையில் என்னை அகம் பிரகாசிக்க ஒளியேற்றும் அனைத்து கவிஞர்களையும், மாபெரும் மற்றைய திறன் உள்ள
ரசித்து ஊட்டமிட்ட அன்பு உள்ளங்களையும் நன்றி கூறும் அன்பான நேரம்! வாழ்க அனைவரும்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக